<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608</id><updated>2012-01-26T22:11:26.756-08:00</updated><category term='தமிழ் ஈழம்'/><category term='கேபி'/><title type='text'>தாய் நாடு</title><subtitle type='html'>என தருமைத் தாயே, என் தாய் நாடே.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>164</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-6541209445672327625</id><published>2011-02-13T03:27:00.000-08:00</published><updated>2011-02-13T03:33:23.949-08:00</updated><title type='text'>சிறிலங்காவில்  நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்  மானாட்டை  நடாத்தினோம்- ராஜேஸ் பாலா.</title><content type='html'>சிறிலங்காவில்  நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்  மானாட்டை  நடாத்தினோம்- ராஜேஸ் பாலா.&lt;br /&gt;&lt;br /&gt;'Diaspora support, a must to rebuild Sri Lanka' &lt;br /&gt;By Manjula FERNANDO &lt;br /&gt;&lt;br /&gt;Rajeswari Subramanium, a Sri Lankan-born Tamil writer based in London migrated to UK in 1970 with her husband as a young bride. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Rajeswari Subramanium&lt;br /&gt; &lt;br /&gt;A fearless activist who had always stood up against the LTTE's vicious campaigns targeting the young Tamils and a strong champion of the rights of innocents she had always been a keen follower of the happenings in her Motherland, Sri Lanka. &lt;br /&gt;&lt;br /&gt;Her anti-LTTE activities invited wrath from clandestine 'Tiger paws' operating in Europe. She had been threatened and intimidated many a time but none of it has deterred her from engaging in what her heart desires - to promote peace and reconciliation; to see Sri Lanka prosper as one nation; to secure a better life for her war battered brethren in the North and the East. &lt;br /&gt;&lt;br /&gt;An established writer with 16 books to her credit including two on medicine, Rajeswari holds a Masters in Medical anthropology. She is currently in Colombo taking part in diaspora development activities in the North of the country Rajeswari proudly says her eldest of three sons is married to a Sinhalese and stresses it is high time the 'outside-meddlers' retrieve their paws from the internal matters of her Motherland. &lt;br /&gt;&lt;br /&gt;She had pioneered many moderate Tamil organizations in London until they were taken over by the LTTE operatives. Their latest effort, a Tamil literary conference which gathers anti LTTE progressive writers from the Europe, the West, India and Sri Lanka will be held in Paris on February 19 and 20. Rajeswari was interviewed by Sunday Observer last week. This is her voice speaking about the post war issues in Sri Lanka. &lt;br /&gt;&lt;br /&gt;"The war is finished. We have to go forward and forget the past.Reconciliation must be achieved. Civil society as a whole must work together. The religious society, the journalists and writers should lead the path to reconciliation. It is our duty. &lt;br /&gt;&lt;br /&gt;From January 6 to 9 we held an international Tamil writers' conference at the Tamil Sangam Hall here in Colombo. It was incredible. &lt;br /&gt;&lt;br /&gt;We went on a procession along Galle Road. About 200 eminent people participated in the procession. Every evening there was a cultural show. It was such a colourful event organised after several years. &lt;br /&gt;&lt;br /&gt;The grand finale on the final day of the festival which was held at the Ramakrishna Mission in Colombo was unbelievable. We had thousands of participants including people from countries like India, etc. The LTTE supporters all over the world criticised us for organizing this event in Sri Lanka. But we wanted to show the true picture of our country, the freedom that had always been there. &lt;br /&gt;&lt;br /&gt;I feel sad about the disruption of Galle Literary Festival and the bad publicity that was generated by the withdrawal of eminent authors. LTTE supporters were behind it. They were trying to disseminate anti Sri Lankan feelings to taint the country's image. &lt;br /&gt;&lt;br /&gt;Indian writers do not have a right to block the international authors from participating in that important festival here. We don't meddle with their things like that. &lt;br /&gt;&lt;br /&gt;There are just a handful of people behind this campaign. We held the International Tamil Writers Festival in Colombo in January. We had many events, we danced and sang. If Tamil writers can organise such events here, what is preventing international writers from attending a reputed literary event in Sri Lanka? &lt;br /&gt;&lt;br /&gt;Religious freedom &lt;br /&gt;When I was travelling along Galle Road recently, my vehicle had to be stopped to make way for a procession organised by a Hindu Kovil to honour God Hanuman. This is Sri Lanka. You have the religious freedom and the freedom to maintain your ethnic identity in this country. You have no oppression on that. &lt;br /&gt;&lt;br /&gt;Many diaspora people have begun individual development activities in the North and the East. A veterinarian Dr. Noel Nadesan who is currently domiciled in Australia is building a hospital in a very remote islet in the North - Elayathivu island off Kayts. The people there have to travel far to get even the most basic health facilities. Dr.Nadesan hails from Jaffna and wants to help the underprivileged in the area. A lot of work is still to be done to the infrastructure to clear out the memories of the bitter past. For instance the roads in Jaffna are in a terrible state. Our help is very vital in this area.There are a lot of privately funded development activities taking place in addition to the state-funded projects. All this hard work is expected to speed up reconciliation and return to peace. We want to help the people who suffered due to the conflict for such a long time, to help them lead normal lives. &lt;br /&gt;&lt;br /&gt;Overseas protests and agitations will only help the LTTE cause. I don't think the minority of Tamil diaspora who help the LTTE have the best interests of these people in their mind. &lt;br /&gt;&lt;br /&gt;The majority of diaspora wants peace in Sri Lanka. There are LTTE supporters who are instigating anti Sri Lanka activities. The Lawsuit in the US is one such propaganda stunt. &lt;br /&gt;&lt;br /&gt;There are over one million Tamil diaspora overseas, mainly in English speaking States. A majority of them want to see normalcy returning to the North and the East but there is a small percentage who hold different opinions. Some are still traumatized by what happened in the past. I am traumatized too. I lost many of my relatives due to the war. But I have dedicated my life for peace and democracy. This voice will rise above the cries that disseminate hatred. &lt;br /&gt;&lt;br /&gt;I don't think talk about war crimes will help our people who are keen to forget the past and try to rebuild their lives. We have to help our kith and kin stand on their own.People would not talk openly about violence in Jaffna. But there is fear about the situation there. People are scared to trust anybody. &lt;br /&gt;&lt;br /&gt;We were updated on the progress of resettlement by Maj. Gen. Mahinda Hathurusinghe, Commander of the Security Forces in Jaffna. He said the Security Forces were gradually leaving High Security Zones in public places. We had an informal chat with him. We went to Jaffna to attend the book launch of Dr. Nadesan. &lt;br /&gt;&lt;br /&gt;It was the Tamil translation of the celebrated book Animal Farm by George Orwell. We met Maj. Gen. Hathurusinghe on the sidelines of the event. &lt;br /&gt;&lt;br /&gt;It is not a fearsome fear but a kind of uncertainty. There used to be LTTE cadres whom people feared but now there are no groups as such but people fear that there may be people who operate with a vengeance. Who would want to take revenge. It is a kind of a shadowy figure. There are so many rumours and gossips. I don't want to speculate on rumours and gossips. Overall people don't completely feel free. That is what I see as a woman. &lt;br /&gt;&lt;br /&gt;On the other hand, I must admit that long drawn conflicts like Sri Lanka's need time for the ashes to settle down. For instance I am from England where the IRA War was a big problem at one time. Still there are things happening in Ireland. &lt;br /&gt;&lt;br /&gt;Tsunami &lt;br /&gt;In places like Jaffna where you get a big concentration of military presence, people's safety had to be evaluated on a different scale. These people have suffered a lot and we don't want to see them suffer any more. &lt;br /&gt;&lt;br /&gt;I think the Security Forces are doing the best they can. I rushed to Sri Lanka soon after the Boxing Day tsunami. I lost one of my nieces in the disaster. &lt;br /&gt;&lt;br /&gt;When I visited the tsunami camps in Batticaloa, I saw young military personnel cooking for the displaced people. One of my sisters-in-law was saved by a military person and he lost his life while doing that. &lt;br /&gt;&lt;br /&gt;Every time a disaster strikes we get together as Sri Lankans. We help each other in a crisis. But when there is a war it's a war. That's what Armed Forces are trained for, to defeat terrorism. &lt;br /&gt;&lt;br /&gt;In Ireland there was a war between Protestants and the Catholics. Although it was settled a long time back, the fear and suspicion of each other is still there. &lt;br /&gt;&lt;br /&gt;Annual feasts &lt;br /&gt;In Sri Lanka we have the diversity and a multicultural society. We have Hindu temples and Muslim mosques everywhere. We intermingle as a family. &lt;br /&gt;&lt;br /&gt;The Hindu temples in the heart of Colombo have annual feasts with processions on the roads blocking the traffic and there has been no opposition to these festivals even during the height of the war. &lt;br /&gt;&lt;br /&gt;That image has not been portrayed outside. One murder in Jaffna hit the headlines and provoked the diaspora. This has to be stopped. &lt;br /&gt;&lt;br /&gt;People are trying to rebuild their lives and there are a lot of development activities taking place. Our contribution can make wonders to uplift the living conditions of people of the former war zone. They are our kith and kin. &lt;br /&gt;&lt;br /&gt;I despised LTTE because they fattened their coffers with money earned on false promises, promises of an unrealistic and bloody dream. They still do that. &lt;br /&gt;&lt;br /&gt;We believe there needs to be a special department for Diaspora liaison work. The government should look into this area urgently as time is running out fast with Tiger operatives striving to win back diaspora to resuscitate the LTTE." &lt;br /&gt; http://www.sundayobserver.lk/2011/02/13/fea10.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-6541209445672327625?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/6541209445672327625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=6541209445672327625' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/6541209445672327625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/6541209445672327625'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2011/02/blog-post.html' title='சிறிலங்காவில்  நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்  மானாட்டை  நடாத்தினோம்- ராஜேஸ் பாலா.'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-1929469819367269923</id><published>2010-05-15T19:14:00.000-07:00</published><updated>2010-05-15T19:16:59.599-07:00</updated><title type='text'>செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே!</title><content type='html'>செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே!&lt;br /&gt;இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்!&lt;br /&gt;ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!! &lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே,&lt;br /&gt;முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது ஆண்டுகள், முந்நின்று வரலாறு காணாத சுய தியாகத்துடன், ஆயுதமேந்திப் போராடி, விடுதலைப் புலிகள் படைத்த வீர காவியத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தை நொருக்கி, சிங்களத்தைப் பிரபாகரன் தன் காலடியில் வீழ்த்தி, தமிழீழக் கொடி நாட்டி நின்றபோது,'' யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறுவதை கைவிடுங்கள், 'அக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில்' ''பேசிப் பிரச்சனையைத் தீருங்கள்'' என அமைதி நாடகமாடி, ஆசைகாட்டி, இந்திய விஸ்தரிப்புவாத அரசின் சதித் திட்டத்தின் பின்னணியில், அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜுனியனும் ஏவிவிட்ட நோர்வே; அரங்கேற்றிய சதி அமூலான இறுதி நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக முள்ளிவாய்க்காலுக்குள் முடக்குண்டது தமிழீழம். முள்ளிவாய்க்கால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போது, இனப்படுகொலை அரங்கேறிக் கொண்டிருந்தபோது, எதிரி மூர்க்கத்தனமாக தமிழீழ தேசத்தை ஆக்கிரமிக்க, விச வாயு கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தபோது, நாளுக்கு நானூறு தமிழன் பிணமாகி புதைக்க வழியின்றி புழுத்துக்கிடந்தபொழுது, பக்ச பாசிஸ்டுக்கள் யுத்தக் குற்றங்களை இழைத்துக் கொண்டிருந்தபோது,எம்மை ஆயுதங்களை ஒப்படைத்து இலங்கை அரசிடம் சரணடையுமாறு, ஒபாமாவின் அமெரிக்காவும், ஈரோப்பியன் யூனியனும், நடு நிலையாளன் நோர்வேயும், ஐ,நா,சபையும், புனித பாப்பரசரும் பகிரங்கமாக அறிக்கை விட்டு, பச்சை நிர்வாணமாக பக்ச பாசிஸ்டுக்களின் பக்கம் நின்ற நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்க நலன்களுக்கு எதிராக இருந்த பிரபாகரனின் தமிழீழ அரசை கவிழ்க்க; ஜப்பானும், சீனாவும், ரசியாவும் அள்ளி அள்ளி வழங்கிய ஆயுத உதவி, முள்ளிவாய்க்காலில் இரத்தக் காட்டேரியாய் ஒடி உறைந்த நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கம் கெட்டவிதமாக இஸ்ரேலும் ஈரானும் ஒரு சேர அளித்த இராணுவ உதவி தென்னாசியாவின் விடுதலைத் தீயை அணைத்த நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும்வர்க்க ஏஜென்டுகளான ஐரோப்பிய ராஜதந்திரிகள், பத்திரிகையாளர்கள் தாம் வீசிய பாசக் கயிற்றை சுருக்கிக்கொண்ட நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கியெழுந்த ஈழத்தமிழர்க்கு இன்னல் விளைய புலிகளின் தமிழகப் பினாமித் தரகர்கள் (வை கோ, நெடுமாறன், ராமதாஸ்,திருமாவளவன் கும்பல்), மன் மோகன் சோனியா கும்பலுடன் சதித்திட்டம் தீட்டி சங்காரம் நிகழ்த்திய நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களின் குமுறலை அடக்க திரைமறைவு நாடகங்கள் அரங்கேறிய நாளாகும்.முத்துக்குமாரனை அவசர அவசரமாகப் புதைக்க வித்திட்ட நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக உலக மறுபங்கீட்டிற்கான அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு துகிலுரிந்து நடனமாடும், மன்மோகன் - சோனியாவின் பாஞ்சாலி தேசம் விசவாயு வீசி நமது விடுதலை விருட்சத்தை வேரறுத்து, இந்திய விஸ்தரிப்புவாத நலன்களை உத்தரவாதம் செய்து கொண்டநாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை பக்கபலத்தோடும், கே. பத்மநாதன் உருத்திரகுமாரன் கும்பலின் காட்டிக்கொடுப்போடும், களமுனையில் நின்ற கருணாவுக்காதரவான தளபதிகளின் தகவல்களைத் திரட்டியும், அன்ரன் பாலசிங்கத்தைக் கொண்டு போராட்டத்தலைமையின் சிறுமுதலாளித்துவ ஊசலாட்டங்களின் விளைவான அரசியல் பலவீனங்களைப் பயன்படுத்தியும், ஒரு இனப்படுகொலையை நடத்தி விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கிளர்ச்சியை வெற்றி கொண்டுவிட்டதாக சிங்கள இனவெறிப் பாசிச சிறீலங்கா அரசு பிரகடனம் செய்திட்ட நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாளில் தான், இந்த எரிமலையின் விளிம்பில் தான் தமிழீழ விடுதலையின் எதிரிகளை, ஈழமக்கள் நடைமுறையில், ஒரு சேர கண்ணெரியக் கண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது ஆஸ்தான புலவன் புதுவை இரத்தினதுரையின் எழுதலுக்கு அறைகூவும் அழுகையில் இருந்து, ஐரோப்பா எங்கும் தமிழரின் எழுகை வரை, அவர்கள் எழுப்பிய ‘’யுத்த நிறுத்தக் குரல்’’ , தமிழீழ அரசு ஸ்ரீலங்கா அரசின் காலடியில் வீழும் வரை யார் காதிலும் விழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காரணங்களால் இவ்வீர காவியத்தின் முதற்பகுதி எழுதி முடிக்கப்பட்ட மே18 2009, தமிழீழத்தின் அரசியல் வரலாற்றில் சிறப்புமிக்க தினமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தினம் தமிழீழ அரசியல் வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துவிட்ட புரட்சித் தினமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மே 18 2010 இவ் வீரகாவியத்தின் ஓராண்டு நினைவைக் குறிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வீரத் திருநாளில் தமிழீழ மக்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய சபதம் மே 18 2009 இல் வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தமிழீழ அரசை மீண்டும் போராடி வென்றெடுத்து ஒரு புதிய தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசை நிறுவுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக மக்களைக் கவர ‘’முள்ளிவாய்க்கால் நினைவாக’’,என முகத்திரையிட்டு, அதை அரங்கேற்றியவர்களிடம் "இனப்படுகொலை’’ என்று முறையிட்டு,&lt;br /&gt;மே 18 ஐ “யுத்தக் குற்ற நாள்” என அறிவித்து, ஈழத்தில் யுத்தக் குற்றங்களை நிகழ்த்தியவர்களிடம், கொசோவோவிலும், பாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், இந்திய,பாகிஸ்தான் பழங்குடிப் பிரதேசங்களிலும் யுத்தக்குற்றங்களை இன்றும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களிடம், அதற்கு நீதி வேண்டி மண்டியிடுவது,&lt;br /&gt;இத்தியாதி முழக்கங்களை முகப்பில் வைத்துக் கொண்டு, சாவீடு கொண்டாடுவது, சர்வதேசத்துக்கு முறையிடுவது, மெழுகு வர்த்தி ஏந்தி பொழுது போக்கும் ''போராட்டம்'' நடத்துவது,அமைதிப் பிராத்தனை செய்வது, மற்றும் தமிழீழ அரசை நிர்மூலமாக்கிய இனவெறிப் பாசிச சிறீலங்கா அரசு,இந்திய விஸ்தரிப்புவாத அரசு, அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளோடு கூட்டமைத்து, தமிழீழ விடுதலைக்கெதிராக கேடு கெட்ட சமரசங்கள் செய்ய, ''நாடுகடந்த அரசாங்கம்'' என்ற போர்வையில் நாடகமாடுவது, இவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் போர், தவிர்க்க இயலாமல் சந்தித்த வரலாற்று நெருக்கடியின் விளைவான, தற்காலிக பின்னடைவையும், தேக்கத்தையும் நிரந்தர தோல்வியாக்கி சிங்களத்தின் அடிமை நுகத்தடியின் கீழ்,தமிழீழ தேசம் நசுங்கி மடியவே வழி கோ லும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை என்போரின் ''விழ விழ எழுவோம்'' என்ற வீர வசனங்கள், கவைக்குதவாதவை, ''தரத் தர விழுந்ததற்கு'' காரணம் தேவை. அதிர்ச்சிக்குள்ளான தேசத்தின் இக் கேள்விக்கு பதில் தேவை. நாம் கசாப்புக்கடை நடத்தவில்லை, கடமையும் பொறுப்பும் மிக்க விடுதலைப் போரை நடத்துகின்றோம்.நிலத்திலும் புலத்திலுமாக நாற்பது இலட்சம் மக்களின் எதிர்காலம் நம் கைகளில் இருக்கிறது.. முப்பது ஆண்டுகள் களமாடியிருக்கின்றோம். இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்திருக்கின்றோம்.15 இலட்சம் மக்கள் நாடு கடந்து அகதிகளாய் உள்ளனர். நாட்டுக்குள் சமூக இருப்பு சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டது. குடும்பங்கள் தலைவேறு, கால்வேறு, கைவேறு என பிய்த்து எறியப்பட்டுவிட்டன. விவசாயிகளிடம் நிலம் இல்லை, கால் நடைகள் இல்லை, பணம் இல்லை. எங்கு பார்த்தாலும் ஊனம், கொத்துக் குண்டில் வெடித்துச் சிதறிய தந்தையின் தலையை மரக்கொப்பில் பார்த்த மைந்தன், இறந்த தாயின் மார்பில் பசியாறிய மழலை,காப்பாற்றி விட்டேன் என்ற நம்பிக்கையில் தோளில் தொங்கிய குழந்தையை பிணமாகக் கண்ட தாய், இக்கோர நிகழ்வுகளால், அதன் நினைவுகளால் பிரமை பிடித்துக் கிடக்கிறது நம் மண், அதன் மக்கள். எத்தனை பேர் என்று கணக்குத்தெரியாமல், ஒரு உத்தேசம் 10 ஆயிரம் போராளிகள்(!), பக்சபாசிஸ்டுக்களின் பிடிக்குள் சிக்கிவிட்டார்கள்.அண்ணன் வளர்த்த அற்புதக் குழந்தைகள், தங்கத் தமிழீழத்தின் வீர மறவர்கள், சுதந்திரத்தீ மூட்டிய சுந்தர வதனங்கள், சிறைப்பட்டுக் கிடக்கின்றார்கள். சிறையுள் கொலை நடக்கின்றது,சித்தரவதை நடக்கின்றது, பாலியல்பலாத்காரம் நடக்கின்றது.சிறுவர் சிறுமியர்களுக்கு பாதுகாப்பில்லை.செஞ்சோலை கட்டி வளர்த்த செல்வங்கள், இன்று உல்லாசத்துறைக்கு உபசரிப்புப் பண்டங்கள் ஆகிப்போனார்கள்.38 ஆயிரம் மாவீரர்களை விதைத்தோம். கோவில் கட்டி துதித்தோம்.புதைகுழியில் இருந்து பிடுங்கி எடுத்து எச்சில் இலை போல குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுக் கிடக்கின்றார்கள் நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள்.ஒரு மாவீரன் தூங்க மண்ணில்லை எங்களிடம்.தரணி போற்ற தமிழனுக்கு ஒரு நாடு காணப் புறப்பட்டவனின் தாய்வீடு தரைமட்டமாகி கிடக்கின்றது.இதற்கெல்லாம் தார்மீகப் பொறுப்பேற்று பதில்காண எந்த ஒரு மதிஉரைஞரும் முயலவில்லை, இதுவரை முன்வரவில்லை.சொல்லப் போனால் இந்தக் கேள்வியை உணர்ந்து மதிக்கவேயில்லை, மெள னமாக மறுத்து விட்டார்கள்.மறைத்து விட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;2002 தேர்தலில் ''மக்களால்" தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கும்பல் TNA, புலித்தோல் போர்த்த பசு, இந்திய ஆதரவு,ஐக்கிய இலங்கை, அதிகாரப் பரவலாக்கம், பொலிஸ் அதிகாரம் எனப் பொறுக்கித்தனமாகப் பிதற்றுகிறது.யுத்தக் குற்றவாளிகளோடு கொஞ்சிக் குலாவுகின்றது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவிக்கின்றது.''மாவீரர்கள் கொலைகாரர்கள்'' என்று சொல்லும் பாரம்பரிய கொள்ளைக் கைத்தொழில், சிறு கொலைத் தொழில் அமைச்சர் டக்ளஸுடனும், 'குட்டிக்கும் புட்டிக்கும்' விலைபோன கருணாவுடனும்,இந்தியக்கைக் கூலிகள் வரதராஜப் பெருமாள், சந்திரகாசன் உடனும் "தேசியக் கூட்டமைத்து'' (!) இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்ய அணிதிரள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிக்கொடி பறந்த போது அவர்களுக்கு கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்த உடமை மற்றும் அதிகாரவர்க்க கும்பல், அறிவாளிகளின் திரள், புலிகளின் அதிகாரம் வீழ்ந்ததைக் கண்டு தனது அணியை சடுதியாக மாற்றிக் கொண்டுவிட்டது. ஈழத்தில் இக்கும்பலின் ஒரு பிரிவு நேரடியாகவே பக்ச பாசிஸ்டுக்களுடன் அணி சேர்ந்துவிட்டது.கிளிநொச்சியில் யுத்த வெற்றி விழா கொண்டாட படையாகத் திரள்கின்றது.இவ்வாறே,புலம்பெயர் நாடுகளில் ஒரு புல்லுருவிக் கும்பல், ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டமைத்து, தமிழீழ விடுதலைக்கெதிராக கேடு கெட்ட சமரசங்கள் செய்ய, ''நாடுகடந்த அரசாங்கம்'' என்ற போர்வையில் நாடகமாடுகிறது, பாராளமன்றங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் பிரகடனங்கள் செய்கின்றது. (கள்ள வாக்குகள் போட்டு) மோசடித் தேர்தல்கள் நடத்துகின்றது.&lt;br /&gt;எதிரிகளின் பாசறையில் இருந்து எமக்காக் குரல் கொடுப்பதாகப் பசப்புகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கொசோவோத் தமிழீழம் காணப்போவதாகக் கொக்கரித்த இவர்கள் எவரிடம் இருந்தும், இந்நிலைக்கு நாம் எவ்வாறு ஆளானோம் என்கிற கேள்விக்குப் பதில் இல்லை. சொல்லப் போனால் அப்படி ஒரு கேள்வியே இல்லை.ஏனைனில் இதற்கான பதில் இவர்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.மே 18 பிரளயம் நடந்து இப்போதுதான் ஒரு வருடமாகின்றது.அதற்குள் நிலத்திலும்,புலத்திலும் ஈசல் போல் தேர்தல்கள்; அத்தனைக்குப் பின்னாலும் இவர்கள், ஆளும் கும்பல்களுக்கு ஆலவட்டம் பிடித்தபடி..அடிமைகள் நாம் என்று நாமம் இட்டபடி!!&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இந்தக் கேள்வி தன்னை மீண்டும் மீண்டும் பிடிவாதமாக முன்நிறுத்தியவண்ணமே இருக்கும்.இதற்குப் பதில் அளிக்காத எந்த மயிர் உரைகளும், நைந்த நிறுவனங்களும் மன்னிக்கத்தகாதவை.ஒரு சல்லிக்கும் உதவாதவை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மே 18 ஒரு திருப்பு முனை.&lt;br /&gt;மே 18 இற்குப் பிந்திய சர்வதேசிய உள்நாட்டு அரசியல் நிலைமையும்,நமது உடனடி நடைமுறைப் பணிகளும்.&lt;br /&gt;உள்நாட்டு அரசியல் நிலைமை:&lt;br /&gt;1983 இல் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக மாறியது முதல், இலங்கை அரசு தனது பாசிச இன ஒடுக்குமுறை யுத்தத்தை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்றே கூறிவந்தது. 2009 இல் யுத்தத்தின் இறுதிமாதங்களில் தனது இனப்படுகொலையையும், யுத்தக் குற்றங்களையும் ‘ பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் மனிதாபிமானப் பணி என வர்ணித்தது. இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களின் அதிகாரம் முழுதாக இலங்கை அரசின் முன் விழுந்தது. மே 18 2009 இல் முழு நாட்டின் மீதும் இலங்கை அரசின் அதிகாரம் மீண்டும் நிலை நாட்டப்பட்டது.&lt;br /&gt;இதைத் தொடர்ந்து அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண்பது, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் தீர்வு காண்பது, என்ற மாயை ஏகாதிபத்தியவாதிகளாலும், இந்திய விஸ்தரிப்புவாத அரசாலும், இவர்களது உள்நாட்டு மற்றும் புலம் பெயர் அடிவருடிகளாலும் பரப்பப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;ஆனால் உண்மை நிலை என்ன? இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்ச னையானது அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகளில் பாராளுமன்ற வழியிலும்,அடுத்த முப்பது ஆண்டுகளில் ஆயுதப்போராட்ட வழியிலும் தன் குரலை எழுப்பிவந்தது. மே 18 2009 இல் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் தங்கள் குரலை இன்னும் நிறுத்தவில்லை. மே 18 இற்குப் பின்னால் நடந்த இரண்டு பெரும் நாடு தழுவிய தேர்தல்களை மக்கள் புறக்கணித்தார்கள், எனினும் இத் தேசியக் கொந்தளிப்புக்குப் பின்னால் இருக்கும் சமுதாய அவசியத்தை இன்றும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் ஒன்று&lt;br /&gt;அதிசயிக்கத் தக்கவகையில் யுத்த வெற்றியின் முதற்பிரகடனமே இலங்கையில் சிறுபான்மையினர் என ஒருவர் இல்லை என்பதாகும்.இதைத் தொடர்ந்து வந்த எச்சரிக்கை ‘ஈழம்’, ‘தமிழ்’,என்கிற பெயர்களில் அரசியல் இயக்கம் நடத்துவது தடை செய்யப்படும் என்பதாகும்.இலங்கை எங்கும் சிங்கக் கொடி பறக்கும் என்பதாகும்.சுருக்கிச் சொன்னால் இலங்கை சிங்களம் என்பதாகும்.&lt;br /&gt;1970 இல் ஜே ஆர் சொன்னார் இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் இரண்டு:&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் அரசியல் அதிகாரம் வீழ்ந்த கையோடு தமிழீழமெங்கும் நில அபகரிப்பு தொடங்கிவிட்டது.&lt;br /&gt;1950 களில் டட்லி சேனநாயக்கா இதற்குத் திட்டமிட்டார்.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் மூன்று:&lt;br /&gt;தனிச்சிங்கள மொழிக்கொள்கையை ராஜபக்ச அரசு திணிக்கிறது.&lt;br /&gt;1958 இல் தனிச் சிங்களச் சட்டம் திணிக்கப்பட்டது.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் நான்கு:&lt;br /&gt;தமிழீழம் இராணுவமயப்படுத்தப்படுகின்றது. மே 18 இற்குப்பின்னால் இதை ஒரு பாதுகாப்புத் திட்டமாக இலங்கை அரசு வெளியிடுகின்றது.&lt;br /&gt;1970 களில் பாதுகாப்புவலயம் என்ற பேரில் ஜே,ஆர் இதை ஆரம்பித்தார்.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் ஐந்து:&lt;br /&gt;கிளிநொச்சியில் காக்காய் போட்ட எச்சத்தில் முளைத்த ஒரு அரசமரத்தின் கீழ் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது தமீழமெங்கும் பரவுகிறது.&lt;br /&gt;1972 அரசியல் யாப்பு பெளத்த மதத்தை அரசு மதமாக்கியது.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் ஆறு:&lt;br /&gt;இனங்களுக்கிடையில் கசப்புணர்வை திட்டமிட்டுத் தூண்டிவிடுவது:&lt;br /&gt;நாடு ஏகாதிபத்தியவாதிகளினதும், இந்திய விஸ்தரிப்புவாதிகளினதும் பொருளாதாரச்சுரண்டலுக்கு முழுதாகத் திறந்து விடப்பட்டிருப்பதன் விளைவான அரைக்காலனிய பொருளாதாரம், முழு நாட்டு மக்களது பொருளாதாரத் தேவைகளை ஈடு செய்ய இயலாததாக உள்ளது.இதனால் ஒரு சிறு உள்ளூர் தரகுமுதலாளிய, நில உடமை வர்க்கங்களே ஆதாயம் அடைகின்றன.இந்த ஆதாயம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இவர்கள் செய்யும் சேவகத்துக்காக அளிக்கப்படும் வெகுமானம் ஆகும்.&lt;br /&gt;இதனால்தான் எப்போதெல்லாம் உள்நாட்டு மக்களின் எழுச்சிகளாலும், கிளர்ச்சிகளாலும்,சில சமயங்களில் புரட்சிகளாலும் இவர்களது ஆட்சிகள் ஆட்டங்காணுகின்றனவோ அப்போதெல்லாம் இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளால் காப்பாற்றப்படுகின்றார்கள்.&lt;br /&gt;எனவே ஒருபுறம் தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்யவும், மறுபுறம் தமது இருப்பைக் காத்துக்கொள்ளவும், மக்களை இன, மத, இன்னும் என்னென்ன இழிவான வழிகளில் எல்லாம் பிளவுபடுத்துவதற்கான கூறுகள்-இவை அழிந்து போகும் கூறுகள் என்பதைச் சொல்லத்தேவை இல்லை- உள்ளதோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி மக்களை தம்முள் மோதவிடுகின்றனர்.&lt;br /&gt;இது தான் இலங்கை அரசு, தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் கசப்புணர்வை திட்டமிட்டுத் தூண்டிவிடுவதற்கான அரசியல் பொருளாதார வேர் ஆகும்.&lt;br /&gt;ஏகாதிபத்தியவாதிகளை விரட்டிஅடித்து,ஏகாதிபத்தியச் சுரண்டலை இல்லாதொழித்து,சுதந்திர தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி,சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசாக இலங்கை திகழ்வது கோட்பாட்டு ரீதியில் முற்றிலும் சாத்தியமே, ஆனால் நடை முறையில் ஏகாதிபத்தியவாதிகள் அதை அநுமதிப்பது இல்லை.&lt;br /&gt;இதனால் அவர்களது உள்ளூர் காவல்நாய்கள், தமிழர்களிடம் இருப்பதை பறித்து சிங்களவர்களுக்கு கொடுப்பது போல நாடகமாடி சிங்களவர்களின் நாயகர்கள் ஆகின்றனர்.&lt;br /&gt;மலையக மக்களின் குடியுரிமைப் பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம், தரப்படுத்தல் திட்டம் அத்தனைக்குப் பின்னாலும் இருந்தது இது தான்.இவை அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் தாக்குதல்கள் அல்ல, தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கெதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல் ஆகும்.உள்நாட்டு ஆளும் கும்பல்கள் அவர்களது விசுவாச ஊழியர்கள் மட்டுமே.&lt;br /&gt;இந்தத் தொப்பிழ்க் கொடி உறவை, உள் நாட்டு எதிரிகளை மதிப்பீடு செய்வதற்கு தமது உயிராதாரமான கோட்பாடாக புரட்சிகர இயக்கங்கள் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;மே 18 யுத்த வெற்றியின் நினைவாக இராணுவ வீர்ர்களுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்புவது, அதே வேளையில் மாவீர்ர் துயிலும் இல்லங்களை இடித்துத் தரை மட்டமாக்குவது.&lt;br /&gt;1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையில் இறந்தவர்களுக்கு கட்டிய நினைவு நடுகல்லை இரு தடவை இடித்துத் தரைமட்டமாக்கினர். அது இன்றும் தொடர்கிறது.&lt;br /&gt;இனப்படுகொலை யுத்தத்தின் பேரழிவை மீள்நிர்மாணம் செய்யும் அனைத்து பெருங்கட்டுமானத்துறைகளையும் அந்நியர்களுக்கு தாரை வார்த்து விட்டு, தமிழ்ச் சிறு வியாபாரிகளின் சந்தையைக் கைப்பற்ற சிங்கள சிறு வியாபாரிகளைத் தூண்டுவது.நடைபாதை வியாபாரத்தை உருவாக்கி அங்கே சிங்களச் சிறு வியாபாரிகளைக் காட்சிப் பொருளாக வைத்து தமிழ் மக்களுக்கு சினமூட்டுவது.&lt;br /&gt;பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையை நடத்தி எவனும் இலட்சாதிபதியாக முடியாது, அதிகபட்சம் அது ஒரு பெட்டிக்கடைதான்.இதை ‘கந்தசாமியிடம்’ இருந்து பறித்து ‘அப்புகாமிக்கு’ கொடுத்திருக்கிறது சிங்களம்.இனப் பகைமையைத் தூண்டுவதைத் தவிர இதற்கு வேறெந்தகாரணமும் இல்லை.மாறவில்லை அவர்கள்!&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் ஏழு:&lt;br /&gt;அரசியல் பிரதிநிதித்துவம் என்று பேசி, கோடரிக்காம்புகளை கொலுவில் வைப்பது: கருணா, டக்ளஸ் கும்பலைத் தமிழர் பிரதிநிதிகாளாகக் காட்டுவது.&lt;br /&gt;1970 களில் இவர்கள் தேவநாயகம், ராஜதுரை என இருந்தனர்.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் எட்டு:&lt;br /&gt;பொருளாதாரத் துறையில் அரைகாலனியப் பொருளாதாரம்.&lt;br /&gt;எழுபதுகளின் பிற்பகுதியில் உலகமயமாக்கல் பொருளாதாரத்திட்டத்திற்கு இலங்கையைத் திறந்துவிடார் ஜே.ஆர்.இலங்கைச் சட்டங்களுக்கு கட்டுப்படாத சுதந்திரம் கொண்ட அந்நிய வர்த்தக வலயங்கள் உருவாகின.மலிவுக் கூலிகளாக இலங்கை உழை க்கும் மக்கள் சிங்கப்பூருக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்பட்டனர்.&lt;br /&gt;இலங்கையை ‘சிங்கப்பூர் ஆக்குவோம்’, ‘தார்மீக சமுதாயம்’ அமைப்போம் எனப் பிரகடனம் செய்யப்பட்டது.&lt;br /&gt;இதனால் சலனங் கொள்ளவில்லை பிரபாகரன் என்கிற சிலை. இதனால் சினங் கொண்டது ஜே.ஆர் அரசு.பயங்கரவாதிகள் விசர் நாய்கள் அவர்களை விசர்நாய்களைச் சுடுவதுபோல் சுட வேண்டும் என அறிவித்தது..இவ்வாறு ஜே.ஆர் விசர் நாயாகி வெறிபிடித்து குரைத்ததற்கு காரணம் அவரது உலகமயமாக்கல் திட் டத்துக்கு பிரபாகரன் பேரிடியாய் வீழ்ந்ததாகும்.&lt;br /&gt;இவற்றை எதிர்கொள்ள அதிகாரம் மையப்படுத்தப்பட்ட பாசிச 1978 அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது.&lt;br /&gt;மே18 இற்குப் பின்னால் தாம் இழந்த சந்தையைக் கைப்பற்றும், ‘மீளப்பெறுவோம் ஸ்ரீலங்காவை' -Regaining Srilanka_ எனும் உலகமயமாக்கல் திட்டம் அமூலுக்கு வருகின்றது.உள்நாட்டு அபிவிருத்திக்கு உறுதியான அரசு தேவை என்ற முழக்கத்தில் இலங்கை அரசு;மஹிந்த-கோத்தபாய-பசில்-நாமல் என நாவேந்தர்களின் பாசிச அரசாக சுருங்கிவிட்டது.நாடு தழுவிய அனைத்து துறைகளிலும் 95 சதவிகிதத்தை தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விட்டனர்.இதன் விளைவுதான் இலங்கை முழுவதும் இராணுவமயப்படுவது.&lt;br /&gt;ஜே ஆர் சிறீமாவை வீட்டுக்காவலில் வைத்தார். மகிந்த சரத்பொன்சேகா வை இராணுவச்சிறையில் அடைத்தார்.&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் ஒன்பது:&lt;br /&gt;சமூக கலாச்சாரத்துறையில் சீரழிவுகளை உருவாக்குகிறது.நட்புறவுப் பாலம் என்ற பெயரில் அந்நிய சீரழிவுகளைப் பரப்புகின்றது. காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த தமிழர்களின் வரலாற்று, கலாச்சார சின்னங்களை அழிக்கின்றது.சிறுவர் சிறுமியை உல்லாசப் பயணத்துறைக்கு, உறுப்பறுக்கும் உன்மத்தர்களுக்கு தாரைவார்க்கிறது.&lt;br /&gt;1983 இல் கணபதிக் கடவுள் சிலையின் கழுத்தில், ‘’கண தெய்யோ நாண்ட கீயா”, கணபதிக் கடவுள் குளிக்கச் சென்றுவிட்டார் என எழுதி கடலில் வீசியது சிங்களம்!&lt;br /&gt;மாறவில்லை நிலைமை ஆதாரம் பத்து:&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த ஆறு தசாப்தங்களாக கொண்டுவரப்பட்ட பாசிச இன ஒடுக்குமுறைச் சட்டங்களில் முதன்மையான, 1972 அரசியல் யாப்பு,1978 அரசியல் யாப்பு,ஆறாவது திருத்தச் சட்டம், சிங்களம் அரசு மொழி என்ற கொள்கை, மாகாண சபைச்சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், தொழிலாள விவசாய இயங்கங்களை நசுக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF_ International Monetary Fund) உத்தரவில் உருவாக்கப்பட்ட கறுப்புச் சட்டங்கள் எதையும் தூக்கிவீசி இலங்கை அரசை ஜனநாயகப்படுத்த சிங்களம் தயாராகவில்லை.மாறாக மேலும் பாசிச இன ஒடுக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி அமுலாக்க திட்டமிடுகின்றது.&lt;br /&gt;இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றுதான். சிங்களம், இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட தூய சிங்களப் பாசிச அரசை ஜனநாயகப்படுத்த இன்றும் தயாராகவில்லை, மாறாக முழு அரசுத்துறையையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.&lt;br /&gt;சிங்களத் தரகுமுதலாளித்துவ, சிங்களப் பேரினவாத, பெளத்தமதவாத, அரைக்காலனிய,அரை நிலப் பிரபுத்துவ,இனவெறிப் பாசிச இலங்கை அரசு,மே 18 இன் பின்னால் இராணுவப் பாசிச அரசாகப் பரிணமிக்கின்றது. ஒரு சொல்லில் இதுவே சிங்களம் என்பதாகும்.&lt;br /&gt;அமைதி வழித்தீர்வும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வும்.&lt;br /&gt;இந்நிலையில்தான் ஐக்கிய இலங்கைக்குள் அமைதிவழியில் அதிகாரப்பகிர்வுத் தீர்வு அடைவது குறித்துப் பேசப்படுகின்றது. இதை நம்பவைக்க முயலுகின்ற அத்தனை கும்பல்களும் ஏமாற்றுப் பேர்வழிகளே.ஏய்த்துப் பிழைக்கும் கும்பலே!&lt;br /&gt;உண்மையில் அது சாத்தியமாகக் கூடியதானால், சாத்தியமாக வேண்டுமானால் சிங்களம் உடனடியாகச் செய்யவேண்டியது, ஈழத்தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை- சுய நிர்ணய உரிமையை- அங்கீகரிப்பதாகும்.அரசியல் தீர்வின் ஆதரவாளர்களின் கடமை இதற்காகப் போராடுவதாகும்.அல்லாத எந்த இடைவழிச் சமரசங்களும் துரோகத்தனமானவை.தோற்கடிக்கப்படவேண்டியவை.&lt;br /&gt;சர்வதேசிய அரசியல் நிலைமை&lt;br /&gt;1) ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி காரணமாகவும், மூன்றாவது உலகப் பொதுப் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், இதனால் உருவான முரண்பாடுகளும் யுத்தங்களும், 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-மிகத் தெளிவாக- நான்கு புதிய ஆளும் வர்க்க சக்திகளை, ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பின் தலைவனாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக உருவாக்கியுள்ளன.&lt;br /&gt;அவையாவன: ஐரொப்பிய யூனியன், ரசியா, ஈரான், சீனா (Europian Union, Russia, Iran.,China, -ERIC) ஆகும்.வருங்காலத்தில் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஒன்று இவ்வணியில் இணையக்கூடும்.ஐரோப்பியன் யூனியன் இதர மூன்று நாடுகளுடனும் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களைக்காட்டிலும் அமெரிக்காவுடன் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களை அதிகம் கொண்டிருப்பது உண்மை.&lt;br /&gt;2) இதனால் இது எந்தவகையிலும் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அடிப்படையான-தலைகீழான-மாறுதலை இன்னமும் கொணர்ந்துவிட வில்லையெனினும், ஒரு புதிய அணிசேர்க்கைக்கான ஆதாரக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன.அதை நோக்கி உலகம் நகரத்தொடங்கிவிட்டது.அணிசேர்க்கை துல்லியமாக எவ்வாறு அமையும் என்பதை இப்போது அநுமானிப்பது கடினமானதாகும்.&lt;br /&gt;3) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால்- குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பின்னால்- உதயமான இத்தகைய ஒரு புதிய உலக சூழல் வரலாற்று வழியில் ஒரு திருப்பமாகும்.முந்தைய சூழலில் இருந்து வேறான ஒரு புதிய சூழலாகும்.&lt;br /&gt;4) இச்சூழலை நகர்த்திச் செல்லும் ஆதிக்க சக்திகள் அடிப்படையில் செய்வது உலக மறு பங்கீடாகும்.இதனால் சுதந்திர தேசிய இயக்கங்களை நசுக்குவதை இவை தமது பொதுக்குறிக்கோளாகக் கொண்டுள்ளன.&lt;br /&gt;5) இதற்கு யுத்தத்தையும், பாசிசத்தையுமே தமது ஆயுதமாக ஏந்தியுள்ளன.&lt;br /&gt;6) இச் சூழல் அரைக்காலனிய ஆளும் கும்பல்களின் பேர "சுதந்திரத்தை'' அகலப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;7) உள் நாடுகளில் ஜனநாயக, தேசிய சுதந்திர இயக்கங்களை நசுக்கும் பாசிச அரசுமுறையைப் பாதுகாத்துப் பலப்படுத்துகிறது. போசித்து வளர்க்கிறது.போற்றித் துதிக்கின்றது.&lt;br /&gt;8) இப்பின்னணியில் தான் இலங்கையின் அரசியல், அதன் பல் முகங்களிலும் நகர்கிறது.இனிவருங் காலங்களில் இலங்கையின் அரசியல் திசைவழி இவ்வாறுதான் அமையப் போகின்றது.&lt;br /&gt;எனவே மே 18 இற்குப் பிந்திய உள்நாட்டுச் சூழ்நிலையின் சாராம்சமான, தமிழ்த் தேசிய அழிப்புப் போக்கானது, சர்வதேச சூழ்நிலையை அநுசரித்து, ஆதரித்துச் செல்கிறது, என்பது குறிப்பான முக்கியத்துவம் உடையதாகும்.&lt;br /&gt;நடைமுறைப்பணிகள்&lt;br /&gt;இக்குறிப்பான சூழ்நிலைமையே நமது இயக்கத்தின் குறிப்பான தேசிய ஜனநாயகக் கடமைகளைத் தீர்மானிக்கின்றன.&lt;br /&gt;இவற்றின் அடிப்படை அம்சங்களாவன.&lt;br /&gt;1) ‘’ யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்’’. 1983 இல் மூண்ட உள்நாட்டு யுத்தம் அது ஏற்றுகொண்ட கடமைகளை நிறைவேற்ற தன் சக்திக்குட்பட்ட வரையில் போராடி முடிவுபெற்றிருக்கின்றது.புதிய யுத்தத்துக்கு புதிய சக்தி தேவை.இப்புதிய சக்தியை மக்களுக்கு அளிக்கும் இரத்தம் சிந்தாத யுத்தத்தில் நாம் குதித்துள்ளோம்.&lt;br /&gt;2) மே 18 2009 இற்குப்பின்னால் எந்தவகையிலும் சிங்களம் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதனால் சுதந்திரத் தமிழீழத் தனியரசே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு இன்றும் தீர்வாகும்.&lt;br /&gt;3) இதற்கு மாறாக சமாதானத் தீர்வு ஒன்றை, அமைதி வழியில் அதிகாரப்பரவலாக்கம் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் அடையலாம், நாடுகடந்து அரசாங்கம் அமைத்து அடையலாம் என்றெல்லாம் கூறி மக்களைத் திசைதிருப்பும் சக்திகளை, சுய நிர்ணயஉரிமையை அங்கீகரி என்ற முழக்கத்தை முன்வைத்து அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவது,நமது முதன்மையான அரசியற் கடமையாகும்.சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமை தவிர வெறெதுவும் இல்லை.&lt;br /&gt;4) ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுப் பிரச்சனையில் தீர்ப்பளிக்க வேண்டியவர்கள்,இலங்கையில் வாழும் தமிழ் மக்களே. ஒட்டுமொத்தமான இலங்கை மக்களோ, புலம்பெயர் தமிழர்களோ அல்ல.&lt;br /&gt;5) சுதந்திரத் தமிழீழத் தனியரசே தீர்வு! இல்லையேல் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி என முழங்கும் அதேவேளையில், உழைக்கும் சிங்கள விவசாய வெகுஜன மக்கள் திரள் மீது சிங்களம் தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து நாம் முன்னின்று குரல்கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;6) மலையக முஸ்லிம் மக்களை, ஈழ தேசிய இயக்கத்துடன் ஐக்கியப்படுத்த பாடுபடவேண்டும்.&lt;br /&gt;7) புலம்பெயர் நாடுகளில் உள்நாட்டு புரட்சிகர சக்திகள், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஜனநாயக இயக்கங்கள், உலகு தழுவிய தேசிய விடுதலை இயக்கங்களின் உண்மையான ஆதரவாளர்களாக, இயங்கும் குழுக்கள் இவர்களைச் சார்ந்து இயங்க மக்களைக் கோர வேண்டும்.&lt;br /&gt;8) தமிழகத்தில் மாநிலத் தரகுத் திராவிட இளைஞர் கழகங்களின் பின்னால் அல்லாமல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகங்களில் இணைந்து செயற்பட இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.&lt;br /&gt;9) மே 18 இல் தமிழீழ அரசைக் கவிழ்க்க யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட் டது, இனப்படுகொலை நடத்தப்பட்டது. இதன் சாராம்சம் ஒரு தேசத்தின் சுதந்திர தேசிய கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதாகும். இதை மனித உரிமை மீறப்பட் டதாகக் குறுக்கும் NGO ஏகாதிபத்திய ஏஜெண்டுகளை அம்பலப்படுத்த வேண்டும். இவர்களின் உள்ளூர் முகவர்களாக இருக்கும் கத்தோலிக்கப் பாதிரி நிறுவனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர பிரச்சாரம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;10) முக்கியமாகவும்,முதன்மையாகவும் திரிபுவாதிகளின், தேசிய இயக்கம் தொடர்பான பரப்புரைகளை தத்துவார்த்த ரீதியில் முறியடிக்கவேண்டும்.&lt;br /&gt;மே18 ஐ ஒட்டிய சர்வதேச, உள்நாட்டுச் சூழ்நிலைகள் பற்றிய ஆய்விலிருந்து நமது நடைமுறைப் பணிகளின் திசைவழியை தீர்மானிக்கும் கோட்பாடுகள் இவையே ஆகும்.&lt;br /&gt;ஆகவே தோழர்களே,&lt;br /&gt;இரத்தம் சிந்தும் அரசியல் முடிந்திருக்கிறது.இரத்தம் சிந்தாத யுத்தம் தொடங்கியிருக்கிறது. தமிழீழ மக்கள் ஒரு முறியடிப்புச் சமரில் உடனடியாகக் குதித்துள்ளனர். இது சுதந்திர தமிழீழத் தனியரசமைக்கும் போராட்டத்தை, இடைவழிச்சமரசங்களால் தோற்கடிக்க முயலும் சக்திகளுக்கு எதிரான சமராகும், இதில் சுதந்திரத் தமிழீழத் தனியரசே தீர்வு! இல்லையேல் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி என முழங்கி நாம் களத்தில் குதித்துள்ளோம்.&lt;br /&gt;இறுதி வெற்றி ஈழமக்களுக்கே! இச்சமரில் 'வீரகாவியம் மே 18' போர் வாளாய் விளங்கும். புதிய ஈழப்புரட்சியாளர்கள் அதன் முன்னணிப்படையாய் இருப்பர். இதுவே எம் மண்ணுக்கும், மாண்டநம் மக்களுக்கும் மாவீர மறவர்களுக்கும் நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வணக்கம் தோழர்களே தாங்கள் சென்ற இடம் நாம் வருவோம், ஈழம் மீண்டும் எழுந்ததென்ற செய்தி தருவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழீழ தேசத்தை நிராயுதபாணியாக்கிய சர்வதேச சமூகமே,&lt;br /&gt;தொடரும் இன அழிப்புக்கு பொறுப்பெடு! பதில் சொல்! விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;• அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்துசமுத்திரப் பிராந்திய காவல் நாயாய் இருந்து, நமது சுதந்திர எழுச்சியைக் கடித்துக் குதறிய இந்திய விஸ்தரிப்புவாத அரசே,&lt;br /&gt;ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!&lt;br /&gt;&lt;br /&gt;• பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட பக்ஸ பாசிசமே&lt;br /&gt;ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வுகாண தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!&lt;br /&gt;&lt;br /&gt;• புலம்பெயர் நாடுகளில் புலிப் பினாமிகளாகவும், ஏகாதிபத்திய ஏஜெண்டுகளாகவும், தமிழீழ அரசாங்க புரளி அரசியல் நடத்திப் பிழைக்கும் ஏமாற்றுப்பேர்வழிகளே; உங்கள் முகத்திரை கிழிந்துவிட்டது,&lt;br /&gt;ஒடி ஒதுங்குங்கள்! துரோகிகளே தூர விலகுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நமது அடிப்படை முழக்கங்கள்&lt;br /&gt;* ஏகாதிபத்தியம் ஒழிக!&lt;br /&gt;* இந்திய விஸ்தரிப்புவாத அரசு ஒழிக!&lt;br /&gt;* சீனா,ரசியா,ஜப்பான்,ஈரான்,இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதிக்க ஆசையை முறியடிப்போம்!&lt;br /&gt;* தமிழர்களின் அரசு தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசு, மலர்க!&lt;br /&gt;* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று சேருங்கள்!&lt;br /&gt;* மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வழி நடப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனடிக்கடமைகளுக்கான் முழக்கங்கள்&lt;br /&gt;யுத்தக் குற்றவாளிகளே, இனப்படுகொலையாளர்களே, அமைதிமுகம் காட்டும் அயோக்கியர்களே,மனித உரிமை வாதிகளே.&lt;br /&gt;• யுத்தக் கைதிகளாகக் கைப்பற்றியிருக்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளின் பெயர் விபரப்பட்டியலை, அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடங்களை பகிரங்கப்படுத்துங்கள்.&lt;br /&gt;• பெண்போராளிகள் மீது வதைமுகாம்களில் நடத்தும் இம்சைகளை உடனே நிறுத்துங்கள்,&lt;br /&gt;• யுத்தக் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்யுங்கள்.&lt;br /&gt;• விடுதலைப்புலிகளிடம் யுத்தக்கைதிகளான சிங்கள இராணுவத்தினரை பக்குவமாகப் பரிமாறிய செஞ்சிலுவைச் சங்கமே, அது போல விடுதலைப் புலிக்கைதிகளை சிங்களத்திடமிருந்து வாங்கி தமிழீழ மக்களிடம் ஒப்படை.&lt;br /&gt;• ஆயுதம் ஏந்தாமல் நமது மண்ணின் விடுதலைக்கு அரசியல் பிரச்சார, இலக்கியப் பிரச்சார பணிபுரிந்த மண்ணின் மைந்தர்களை உடனேவிடுதலை செய்.&lt;br /&gt;• நீ வேரறுத்து எறிந்த மக்களை தங்கள் வாழ் நிலத்தில் உடன் குடியமர்த்து.&lt;br /&gt;• யுத்தக்குற்றங்களுக்கு நஷ்ட ஈடுவழங்கி அவர்கள் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்து.&lt;br /&gt;• முதியோருக்கு மதிப்பளி! இளையோரை ஈனத்தனமாக விற்றுப்பிழைக்காதே!&lt;br /&gt;• ஊனமுற்றவர்களுக்கு உரிய மருத்துவ உதவி இலவசமாக வழங்கு!&lt;br /&gt;• போராளிகளின் குடும்பங்கள் மீதான பழிவாங்குதலை நிறுத்து!&lt;br /&gt;• யுத்தக் கொடுமைக்குள்ளான மாணவர்களுக்கு விசேட சலுகை அளித்து கல்வி அளி! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் அரசு தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசு ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;= புதிய ஈழப் புரட்சியாளர்கள் _ தமிழீழம்! = ENB&lt;br /&gt;Posted by ENB.com at 09:43 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://senthanal.blo...2010/05/18.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-1929469819367269923?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/1929469819367269923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=1929469819367269923' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/1929469819367269923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/1929469819367269923'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2010/05/blog-post.html' title='செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே!'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-570926797800299514</id><published>2010-01-10T03:21:00.000-08:00</published><updated>2010-01-10T03:30:36.299-08:00</updated><title type='text'>சிறிலங்காவைக் கவலைக்கு உள்ளாக்கி இருக்கும் No blood for Panties</title><content type='html'>Concern over Boycott Lanka move in West&lt;br /&gt;By Leon Berenger&lt;br /&gt;&lt;br /&gt;The United States yesterday distanced itself from a well-organized campaign there against the purchase of Sri Lankan manufactured garments.“We have seen reports of the boycott. Private citizens have organized the action and it is not backed by the U.S. Government. In the United States, citizens have the right to organise such campaigns and to decide what they buy,” U.S. Ambassador Patricia. Butenis said.She was responding to the ‘No-Blood-For-Panties’ video campaign released in the U.S. this week by a group calling itself ‘Boycott Sri Lanka’ to protest over the alleged oppression of the minority Tamils and their continued internment in welfare centres.U.S. Ambassador Patricia. Butenis The campaigners have charged that taxes paid by textile manufacturers in Sri Lanka were being used to fund government operations including post-conflict militarization and the systematic colonization of traditional Tamil lands.Sri Lanka is one of the largest exporters of lingerie to major brands in the U.S., Britain and India. Anjali Manivannan from Boycott Sri Lanka said:“This video series allows us to reach customers who might otherwise be unaware of the repercussions of their consumer habits.”The campaigners have also staged protests outside malls in the U.S., Britain and other European countries calling on shoppers to boycott Sri Lankan products.Local apparel industry official A. Sukumaran said they were watching the situation closely and hoped the Government would act effectively.“This is a political issue and it should be handled at Government level,” he said&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="bbc_url" title="External link" href="http://www.sundaytim...ews/nws_05.html" rel="nofollow external"&gt;http://www.sundaytim...ews/nws_05.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="340" width="560"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/aDw63aKTiww&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/aDw63aKTiww&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-570926797800299514?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/570926797800299514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=570926797800299514' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/570926797800299514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/570926797800299514'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2010/01/no-blood-for-panties.html' title='சிறிலங்காவைக் கவலைக்கு உள்ளாக்கி இருக்கும் No blood for Panties'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-4463934029631771607</id><published>2009-12-27T05:36:00.000-08:00</published><updated>2009-12-27T05:46:00.643-08:00</updated><title type='text'>யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் விஜேய் அன்டனி-விடியோ</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/Szdk9rNUbwI/AAAAAAAAB-Q/eD1swL4S_cY/s1600-h/iraj2.bmp"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BCmQFxnAdN0/Szdk4CcpmSI/AAAAAAAAB-I/y3t9TO19crs/s1600-h/Iraj+Wee.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5419911590456170786" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BCmQFxnAdN0/Szdk4CcpmSI/AAAAAAAAB-I/y3t9TO19crs/s320/Iraj+Wee.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/9pl6ASDkksg&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/9pl6ASDkksg&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசால்,மகிந்தவின் புதல்வரால் யாழ்ப்பாணத்தில் நாடாத்தப்பட்ட நிகழ்ச்சியில் இராச்சுடன் ,விஜேய் அன்டனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-4463934029631771607?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/4463934029631771607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=4463934029631771607' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4463934029631771607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4463934029631771607'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/12/blog-post_27.html' title='யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் விஜேய் அன்டனி-விடியோ'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BCmQFxnAdN0/Szdk4CcpmSI/AAAAAAAAB-I/y3t9TO19crs/s72-c/Iraj+Wee.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-499924952098147712</id><published>2009-12-26T16:53:00.000-08:00</published><updated>2009-12-26T16:54:22.276-08:00</updated><title type='text'>சரத்பொன்சேகாவுக்கு நாம் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்</title><content type='html'>Saturday, December 26, 2009&lt;br /&gt;&lt;br /&gt;செய்தியளர்: சஞ்ஜேய் &lt;br /&gt;&lt;br /&gt;இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் “மறைந்தும்” சிங்களம் அவரின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கி சுழல்வதுபோல்தான் தெரிகிறது. இது முள்ளிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்” என ஈழம் இ நியூசிற்கு (www.eelamenews.com) வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணலின் இறுதிப்பகுதி (ஐந்தாவது) வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் தேக்கமடைந்திருக்கும் எமது போராட்டம் – அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாகச் செய்யப்பட வேண்டியவையாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: நீங்கள் திரும்பவும் பழைய கேள்விகளுக்கே திரும்புகிறீர்கள் என்று நினைக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே வலியுறுத்த விரும்புகிறோம். முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இது சாதாரணமானதல்ல. ஒரு சமூகத்தை நிலம், இனம், மொழி என்பவற்றை மையப்படுத்தி அதன் சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்களை அழிப்பதென்பதுதான் அந்த இனத்தைப் பொறுத்த வரையில் அதன் அரசியல் அழிப்பு என்பதாகவிருக்கிறது. எனவே மேற்படி ஆதாரங்களை மீண்டும் கண்டடைவதும் அதை மீளொழுங்கு செய்வதிலும்தான் எமது அரசியல் அடையாளம் இருக்கின்றது. எனவே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் இவற்றை மையப்படுத்தியே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: உங்களுடைய மேற்படி செய்திகளை நாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டோம். இதன் தர்க்கம் எமக்குப் புரிகிறது. இருந்த போதிலும் பழைய கேள்விகளினூடாகவே மேற்படி தர்க்கம் குறித்த சில மேலதிக விளக்கங்களைப் பெற விரும்புகிறோம். தற்போதைய ஈழத்தமிழ் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை முன்மொழிகிறார்கள். தனிமனிதர்களாக, குழுக்களாக, அமைப்புக்களாக ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாக அவை இருக்கின்றன. முரண்பாடுகளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவை வரும்காலத்தில் எந்தப் புள்ளியிலும் சந்திக்கும் போல் தெரியவில்லை. புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இச் செயற்பாடுகள் தனி ஆவர்த்தனங்களாக சூழலுக்குப் பொருத்தமற்றவையாக, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக, ஒவ்வாமை செயற்திட்டங்களாக அவை இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமது செயற்பாடுகளை முதன்மைப்படுத்த இதன் சில பிரிவினர் மறு தரப்பு மீது காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறையாக வெளித்தள்ளவும் தொடங்கிவிட்டனர்.பரஸ்பரம் இது நடக்கிறது. அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று அது ஒரு மோசமான வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பேரழிவைச் சந்தித்து வாழ்விழந்து நடைப் பிணங்களாகியிருக்கும் எமது மக்கள் இவற்றைக் கண்டு மேலும் பீதியுற்றுருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இப்புற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே நாம் மேற்படி கேள்வியை முன்வைத்தோம்…&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: உங்களுடைய கேள்விகளையும் அதன் பின்னுள்ள அவலத்தையும் எம்மால் புரிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும் அது நடந்தேறிய விதத்தையும் உன்னிப்பாக அவதானித்தவர்களாக எமக்கு அது குறித்து ஒரு வாசிப்பு இருக்கிறது. அந்த வாசிப்பு தந்த பதட்டமும் பீதியுமே எங்களை உங்கள் முன் பேச வைத்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் தொடர்ச்சி எமது இனத்திற்குள் மேற்படி முரணாக வெடிக்கும், பல ஒவ்வாமைகளை உருவாக்கும் என்பதை நாம் முன்பே கண்டறிந்தோம். அதன் நடப்பு வரலாறுதான் உங்கள் கேள்விகளாக எங்கள் முன் கிடக்கிறது. எமது பதட்டத்தின் பீதியின் பின்புலமும் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உளவியல் பின்புலத்தினூடாகவே மேற்படி கேள்விகளை அணுக வேண்டும். நாம் முள்ளிவாய்க்காலில் வைத்து அழிக்கப்பட்டதாகக் கூறும் முதன்மைக் கூறுகளில் ஒன்றாக எமது உளவியலும் இருக்கிறது. அத்தோடு நாம் உடனடியாக மீளொழுங்கு செய்ய வேண்டிய விடயமாகவும் இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே உடனடியாகச் செய்யப்பட வேண்டிய எமது ஒருமித்த செயற்பாடு என்பது சரணடைந்த போராளிகளை உடனடியாக விடுவிப்பதற்கு முயற்சிப்பதும் எமது விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து மரணித்தவர்கள் போக எஞ்சியுள்ள மாவீரர், போராளி குடும்பங்களை உளவியல் சிதைவிலிருந்து காப்பதும் அவர்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதுமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொடர்ச்சி போரில் சிக்குண்ட வன்னி மக்கள் பின்பு முழு தாயக மக்கள் என்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரும் இது குறித்து அக்கறைப்படுவதாகவே தெரியவில்லை. மாறாக எல்லோரும் அரசியல் செய்யக் கிளம்பியிருக்கிறார்கள். இதை நாம் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. இது முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்தித்து எஞ்சியுள்ளவர்களின் உளவியல் சிதைவின் அடையாளமாகவே நாங்கள் பார்க்கிறோம். இச் சிதைவே மேற்படி முரணாக எம்மைப் பிளவுபடுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பல தரப்பினரதும் வன்முறையையும் அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல்களையும் நாம் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு மேற்படி அரசியல் செய்யும் ஒவ்வொரு தரப்பும் தம்மளவில் தாம் செய்ய முற்பட்டிருக்கும் அரசியலே சரியானது என்று எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னொரு அழிவுக்குக் கொண்டே விட்டு விடுவார்கள் என்று நம்பவும் தொடங்கிவிட்டார்கள். சாத்தியம், பொருத்தப்பாடு, தர்க்கம், அறம் எதுவும் இவர்களை இயக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிதைந்துபோன உளவியலே இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதை வேறு ஒரு மொழியில் கூறினால் முள்ளிவாய்க்காலில் வைத்துப் பேரழிவுடன் குருரமான முறையில் வீழத்தப்பட்ட எமது போராடத்தினது தோல்வியும் அவலமுமே இவர்களின் அரசியல் மையமாக இருக்கிறது. தலைவர் பிரபாகரன் மீதான விடுதலைப்புலிகள் மீதான சேறடிப்புக்களின் அவதூறுகளின் மையமாகவும் இந்த ஊனமுற்ற உளவியலே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊனமுற்ற உளவியலிலிருந்து முழுமையான அரசியல் பிறக்க முடியாது. இது சந்தாப்பபவாத, அடிபணிவு, அவல அரசியலின் ஒரு வடிவமாகவே இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு தாயகத்திலும் சரி புலத்திலும் சரி அரசியல் செய்யப் புறப்பட்டிருக்கும் எல்லோருமே விதிவிலக்கில்லாமல் இந்த வாய்ப்பாட்டிற்குள் பொருந்திப் போகிறார்கள். இந்த அரசியல் ஆரோக்கியமானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தோற்கடிக்கப்பட்டது உண்மை. பெரும் அவலம் நிகழ்ந்ததும் உண்மை. விளைவாக மக்கள் போராட்டத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதும் உண்மை. அதற்காக இவற்றை மையப்படுத்தி எமது எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க முடியாது. வரும்கால சந்ததிக்கு இந்த அவல அடிபணிவு அரசியலிலிருந்து எதுவுமே கிடைக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு வரலாற்றுத்தவறாக மாறிவிடும். வரும்காலத்தில் இன்று இந்த அவல அடிபணிவு அரசியலை கையெலெடுத்தவர்களின் வாரிசுகளே அவர்களை நோகவேண்டித்தான் ஏற்படும். “தம்மை முள்ளிவாய்க்காலில் வைத்து சிங்களவன் கதற கதற கொன்றான் என்பதற்காக எங்களை அடிமைகளாக இருக்கிற மாதிரி அரசியலமைப்பை மாத்திப்போட்டு போய்விட்டர்களோ” என்று அந்த சந்ததி கதறப்போவதும் விளைவாக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பதும் ஒரு தொடர்ச்சியாக இருக்கப்போவதே யதார்த்தம். அடுத்த சந்ததிக்கு இதைக் கடத்துவது ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அப்படியென்றால் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் செய்யாமல் பேசாமல் இருக்கச் சொல்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இதற்கு பதிலளிப்பது கொஞ்சம் சிக்கலானது. மனம் திறந்து உண்மையைச் சொல்வதென்றால் கொஞ்ச நாளைக்குப் பேசாமல் இருப்பதுதான் நல்லது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஒரு சில வாரங்களிற்குள் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் விமர்சித்து எமது அடுத்த கட்ட அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளித்து புலிகள் அமைப்போடு வன்னியில் இணைந்து பணியாற்றிய ஒருவர் எழுதிய கட்டுரை என்ற குறிப்போடு தமிழக சிற்றிதழ் ஒன்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதற்கு நாம் அப்போதே எமது கண்டனத்தை தெரிவித்திருந்தோம். அக்கட்டுரைக்கு நாம் அளித்த பதில்தான் இதற்கும் பதிலாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் எமது உரிமைப் போராட்டமும் எங்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று காலகட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புகளும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்துபோனது மட்டுமல்ல, யூகித்திருக்கவே முடியாத கொடூரங்களுடன் மரண ஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்சிப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக ஈழத்தமிழன் ஒருவனும் மீண்டுவிடவில்லை. முழுமையாக மீள முடியுமா என்பதும் தெரியவில்லை. என்றென்றைக்கும் மீளவே முடியாத கொடுங்கனவாக ஒவ்வொரு ஈழத்தமிழனது மனஅடுக்குகளை இக்காட்சிப் பதிவுகள் நிறைத்தபடியே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்புலத்திலிருந்துதான் ஈழவிடுதலை குறித்த அடுத்த கட்ட அரசியலை வளர்த்துச் செல்ல முடியும். நாம் மேற்படி அரசியல் செய்பவர்கள் எல்லோரையும் விமர்சித்துவிட்டு நாமும் முள்ளிவாய்க்கால் படுகொலையிலிருந்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று சொல்வதாகத் தவறாகக் கருத வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அதை கவனத்தில் கொள்ள வேண்டுமேயொழிய அதை நிரந்தரத் தோல்வியாகவும் நிரந்தர அவலமாகவும் கவனத்தில் கொண்டு அவல அடிபணிவு அரசியலை கையிலெடுக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். உணமையைச் சொல்வதென்றால் உடனடியாக நாம் அரசியல் செய்யக்கூடிய புறசுசூழலோ யதார்த்தமோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே கடந்தகால நிலைப்பாடுகள், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள், அதன் விளைவான சரி தவறுகள் சார்ந்து சுயவிமர்சனமும் மீள்பார்வையும் இங்கு அவசியமாகிறது. முள்ளிவாய்க்காலிலிருந்து பீறிட்ட குருதி இன்னும் காய்ந்துவிடவில்லை. அதன் மணம் இன்னும் நாசியை அடைத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் சுயபிரக்ஞையுடன் கடந்த காலத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதென்பதும் கடினமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு காலநீட்சி தேவை. அந்த இடைப்பட்ட காலமே ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த பிரக்ஞைபூர்வமான, தெளிவான மறுவாசிப்பை எமக்குத் தரும். நாம் எல்லோருமே பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறோம். இந்த மனநிலையில் தெளிவான அரசியல் கட்டமைப்பை ஒன்றிணைந்து உருவாக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த “உடனடி” நடவடிக்கைகள் இன்னுமொரு மனிதப் பேரவலத்திற்கும் அரசியல் வறுமைக்கும் ஈழத்தமிழினத்தை இட்டுச்செல்லக் கூடாது என்பதே நமது பெரும் கவலையாகவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இதை பலர் மறந்து பிதற்றுகிறார்கள். முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரலாறு புலிகளின் தோல்வியாக என்றைக்கும் பதிவு செய்யாது.&lt;br /&gt;&lt;br /&gt;இத் தோல்வியை தமிழர்களின் இராஜதந்திரத் தோல்வியாகவே வரலாறு பதிவு செய்யும். எனவே எமது அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பதில் கொஞ்சம் கவனம் தேவை. உடனடியாக அரசியல் செய்யப் புறப்பட்டு நாம் கண்டது என்ன? பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுற்று அவதூறுகளையும் காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறைகளாக வெளித்தள்ளியதுதான் மிச்சம். இந்த அடிப்படையில்தான் அரசியலைச் சற்று ஒதுக்கிவிட்டு மக்கள் பிரச்சினையில் கவனத்தைக் குவிக்குமாறு தொடர்ந்து கூறிவருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை அணுகுமுறை இல்லாமல் பல பிரிவுகளாக அரசியல் செய்வது நல்லதுதான். இதுதான் பன்மைத்துவத்திற்கு வழி சமைக்கும். அடிப்படை ஜனநாயகத்திற்கு வழி கோலும். ஆனால் அது இங்கு அவதூறு வன்முறை அரசியலுக்குத்தான் வழி சமைத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழர் வரலாற்றிலிருந்து என்றைக்கும் துடைத்தழிக்க முடியாதது. இதைக் கவனத்தில் கொண்டு வரையப்படும் அரசியல் வரைபடமே ஈழவிடுதலைக்கான வழியைக் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுக் கருத்துகளுக்குரிய ஒரு தெளிவான ஜனநாயகச் சூழல் ஈழ அரசியல் சூழலில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். புலிகளின் பின்னடைவை அடுத்து நாம் தொடர்ச்சியாக முன்வைக்கும் கருத்து இதுதான். அதுவே முரண்பாடுகளற்ற ஒரு தெளிவான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழினத்தின் தீர்க்கமான அரசியல் தீர்வு இதன் வழியேதான் பிறப்பெடுக்கும் – சேறடிப்புகளினூடாகவும் அவதூறுகளினூடாகவும் அது என்றைக்கும் பிறப்பெடுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தற்போதைய நிலையில் எம்மிடையே இருக்கும் பிளவுகளைப் பாக்கும் போது நீங்கள் சொல்வது சரிபோல்தான் தெரிகிறது. ஆனால் நாங்கள் காலம் வரட்டும் என்று மௌனமாக இருக்க எங்களை ஒரேயடியாக சிங்களம் துடைத்தழித்துவிடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: எமது பதிலை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்று நினைக்கிறோம். கால நீரோட்டம் எமக்கான அரசியலை அடையாளம் காட்டும். வரலாறு ஒரு போதும் ஓரிடத்தில் தேங்கி நின்று விடுவதில்லை. அப்படி ஒரு காலகட்டத்தை நாங்கள் இப்போது நெருங்கி விட்டோம் என்றே நம்புகிறோம். சிறீலங்காவின் அதிபர் தேர்தல் அறிவிப்பும் அதையொட்டி இனப்படுகொலையின் இரு சூத்திரதாரிகள் எதிர் வேட்பாளர்களாக மாறியிருப்பதும் முள்ளிவாய்க்காலிற்கு பி;ன்னான எமது அரசியலின் முக்கியமான கட்டம். இந்த இடத்தில் நாம் ஒரு அரசியலைச் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தோல்விக்கு எமது தரப்பிலேயே ஆயிரம் வியாக்கியானங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் முதன்மையானது புலிகள் மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அதன் நிமித்தமாக 2001 புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைந்திருக்க வேண்டும் என்றெல்லாம் வாய்க்கு வந்த வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. வீங்கிப் பெருத்த மூளைகளை வைத்து “பிரேதப் பரிசோதனை” அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் மேற்படி அதிமேதாவிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் ஒரு வாதத்திற்கு சரி என்றே வைத்துக்கொள்வோம். மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளும், உலக அரசியல் வரைபடத்தைக் கிரமமாக உள்வாங்கிய அதிமேதவிகள் ஏன் சிறிலங்கா அதிபர் தேர்தலின் கனதியைப் புரிந்து கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம் செய்யும் இவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை முன்மொழிய விரும்புகிறார்கள். சந்தர்ப்பவாத, அடிபணிவு, அவல அரசியலில் ஒரு இனத்தையே முழுமையாகப் சிக்க வைத்து குழி தோண்டிப் புதைக்க விரும்புகிறார்கள். அத்துடன் பிரபாகரனை கொடுங்கோலனாக்கிச் “சாகடிப்பதற்குத்தான்” உலக ஒழுங்கிலிருந்து உள்ளுர் ஒழுங்கு வரை இழுக்கிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் சொல்கிறார்கள் அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி. வேறு சிலரோ மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று. இவை கூடப் பரவாயில்லை. வேறு சிலர் சொல்வதுதான் சினத்தை மூட்டுகிறது. நாம் எமது ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த ஒரு தமிழ் வேட்பாளாரை நிறுத்த வேண்டும் என்று. இன்று உலகிலேயே உள்ள அயோக்கியத்தனமான சொல்லாடல் ஒன்றென்றால் “ஈழத்தமிழர் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்பதுதான். நாங்கள் ஒற்றுமையாக இருந்து புலிகளைக் காலைவாரியது காணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் முன்பே குறிப்பிட்டது போல் தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இப்போது பந்து எம்மிடம். நாம் ஒற்றுமையாக இருந்து அரசியல் ரீதியாக தேர்தலின் வழி -ஜனநாயகத்தின் அடிப்படையில் இதை எதிர்கொள்வதென்பது நம்மை நாமே ஏமாற்றுவதுபோலானது.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் இராஜதந்திரங்களின் அடிப்படையில் சாணக்கியத்தனங்களை பிரயோகிக்க வேண்யடியதுதான். எம்மை அழித்தவனுக்கு வாக்களிப்பதா என்ற வாதம் எல்லாம் இங்கு எடுபடாது. நாங்கள் வெளிப்படையாகவே சொல்கிறோம். சரத்பொன்சேகாவுக்கு நாம் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மகிந்தவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு நாம் என்ன அரசியல் எல்லாம் செய்ய முடியுமோ செய்ய வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வழி ஒருமித்த ஏகாதிபத்தியமாய் திரண்டிருந்த சிங்களம் இப்போது இரண்டாய் உடைந்திருக்கிறது. நாம் கனவில்கூட இப்படியொரு நிகழ்வு நடைபெறும் என்று நினைக்கவில்லை. இதை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மகிந்ததான் எமது முதன்மையான எதிரி. மகிந்த தமது பதவியை இழக்கும்போது எமக்கு கிடைக்கப்போகும் இராஜதந்திர அனுகூலங்கள் மிக முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதையை அரசியல் நிலவரப்படி அதிபர் தேர்தலில் மகிந்தவிற்குப் பாதகமான முடிவுகள் கிடைக்குமாயின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான மகிந்தவும் அவரது சகோதரர்களும் சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் அல்லது அவர்களாகவே வெளியேறலாம் என்ற பலவகையான கருத்துக்கள் உலா வருகினறன. எது நடந்தாலும் நமக்கு அது ஆதாயம்தான். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு துணை நின்ற டக்ளஸ், கருணா போன்றவர்களும் சரத் பொன்சேகாவின் இலக்குகளாக மாறியிருக்கிறார்கள். இவாகள் இருவரில் குறிப்பாக கருணா நாட்டை விட்டு தப்பியோடலாம் அல்லது சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்றே ஆருடம் கூறப்படுகிறது. எதிரிகளை கொண்டே எதிரிகளை அழிக்கும் சூழ்ச்சி தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சரத் பொன்சேகா என்ற எமது ஒற்றை எதிரியை வெல்லச் செய்வதன் மூலம் எமது பல எதிரிகளை நாம் வெளியேற்றுகிறோம். ஒரு வகையில் எமது அடுத்த கட்ட அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு ஒன்று புரியவேயில்லை. நாம் சிறீலங்கா என்ற தேசத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி தமிழீழம் என்ற ஒரு நிலப்பரப்பை எமக்கானதாக வரையறுத்து தனி நாடு கேட்டுப் போராடியவர்கள். சிறீலங்கா என்ற தேசத்தின் அதிபர் தேர்தலில் நாம் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவது எவ்வளவு அபத்தம். இது எமது நீண்ட கால போராட்டத்தை – அதன் நியாயத்தை நீர்த்துபோக செய்யும் முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இனி ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்த முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சிறீலங்கா என்ற தேசத்திற்குள் நாம் எமக்கான தனித்துவ அரசியலையும் செய்ய முடியாது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது பேசித் தீர்ப்போம் என்று சொல்பவர்கள் இதைக் கவனத்தில் கொண்டது மாதிரியே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு இருக்கிற ஒரே வழி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போர்க்குற்றங்களின் வழி நடந்தேறிய இனப்படுகொலைகள் என்பதையும் அது ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதையும் இந்த உலகுக்கு நிருபிப்பதுதான். உலகுக்கு அது தெரியாது என்றல்ல. அவர்கள் கண்முன்னால்தான் இந்தப் படுகொலைகள் நடந்தேறின. பிராந்திய – பூகோள அரசியலின் ஒரு விளைவும் மௌனமும் அது. இப்போது அதே பிராந்திய -பூகோள அரசியல் சிறீலங்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. நாம் இதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது அடுத்த கட்ட அரசியல் என்பதே இந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் எமக்கான நியாயத்தை சர்வதேசத்திடம் கோருவதுமாகும். இப்போதைய பூகோள அரசியல் எமது கருத்தை செவிமடுப்பதற்குத் தயாராக இருக்கிறது. இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் நாம் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவுவோமானால் எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் குறித்த எமது அரசியல் கனவு நிறைவேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே குறிப்பிட்டதைப் போல் உலகுக்கு இது தெரியாததல்ல ஆனால் தற்போது ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆதாரங்களை இந்த அதிபர் தேர்தலினூடாக இனப்படுகொலையின் சூத்திரதாரிகளே வழங்கத்தயாராகி வருகிறார்கள். நாம் அதற்கு வழி சமைத்து கொடுத்தால் மட்டும் போதுமானது. ஆயுதமும் தூக்கத் தேவையில்லை. மக்களிடம் நிதியும் திரட்டத் தேவையில்லை. இறுதி இலக்கை நோக்கி நாம் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்போது யாரும் உதவி செய்யத்தேவையில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேகா வெல்லும்போது அவரது நடவடிக்கைகள் இயல்பாகவே ஒரு இராணுவ தோற்றத்தைக் கொடுக்கும். அவர் பதவியைத் துறந்து தேர்தலின் அடிப்படையில் தெரிவு செய்யபப்ட்டாலும் உலகத்தைப் பொருத்தவரையில் ஒரு இராணுவ ஜெனரலின் ஆட்சி நடைபெறும் தேசமாகவே சிறீலங்கா பார்க்கப்படும். இந்த அடிப்படையே எமக்கு போர்க்குற்றம், இனப்படுகொலை தொடர்பான சார்பான விளைவுகளை உருவாக்கும். அவரே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பங்குதாரர்களில் ஒருவர் என்பது எமக்கு மேலதிக அனுகூலங்களைக் கொடுக்கும். அதிபர் தேர்தல் எமக்கு கற்றுத்தருகிற தெளிவான அரசியல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதே போதுமான அளவு ஆதாரங்களை சரத்பொன்சேகா வழங்கிவிட்டார். வரும் நாட்கள், தேர்தலின் தோல்வி மறுதரப்பிடமிருந்தும் பல உண்மைகளை வரவழைக்கும். நாம் அவற்றை சேகரித்து உலக அரங்கை நோக்கிக் கொண்டு நகாத்துவதில்தான் எமது எதிர்காலமே இருக்கிறது. ஆனால் நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடிக்கொண்டிருக்கிறோம். போதாதற்கு எமக்கு நாமே குழிபறிப்பதிலேயே காலத்தையும் கடந்து செல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் முன்பே கூறியது போல் நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. “inner city press” இதை தூசி தட்டி கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கி விட்டது. “channel four” ஏற்கனவே வெளியான இனப்படுகொலை ஆதார ஒளிப்பிரதியை உண்மையானது என ஆதாரபூர்வமாக நிருபித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐநாவிற்கும் சிறீலங்கா அதிகாரிகளுக்குமிடையில் அறிக்கைப் போர் தொடங்கிவிட்டது. இது வரும் நாட்களில் விரிவாக்கம் பெறும். நாம் செய்ய வேண்டியது மீண்டும் மக்களை வீதியில் இறக்குவதும் அவர்களுக்கு “குண்டுசட்டி” அரசியல் செய்பவர்கள் உபத்திரவம் தராமல் இருப்பதுமாகும். மீதியை வரலாறு எழுதும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இதை தலைவர் பிரபாகரனின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிங்களம் வந்து சேர்ந்து விட்டது என்ற வரையறுக்கலாமா…..?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். புலிகளின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஈழச்சூழலில் புலிகளை ஆதரித்தவர்கள் பலர் இன்று அந்த தோல்விக்கு புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் காரணமாகக் காட்டும் அபத்தம் எல்லாம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஈழச்சூழலுக்கு வெளியில் உலக அளவில் ஆரோக்கியமான முறையில் புலிகளின் பின்னடைவு விரிவாக ஆராயப்படுகிறது. ஏனெனில் எதிர்ப்பு அரசியல் என்ற முறையில் உலகின் தனித்துவமான விடுதலை அமைப்பாக இருந்ததை ஏற்றக் கொள்ளும் இவ் ஆய்வுகள் பல விமர்சனங்களின் மத்தியிலும் தலைவர் பிரபாகரனது போராட்ட முறைகளையும் அது மாறிவரும் உலக ஒழுங்கின் பிரகாரம் எப்படி அழிவுற்றது என்றும் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறுதல் கால பயங்கரங்கள் (Horror of transition), துயர் சார் அரசியல் ( Politics of agony) தாள முடியாத நிகழ்வியல் (Unbearable reality) என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்களினூடாக முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் அழிக்கப்பட்டதை ஒரு கருத்தியல் அடையாளமாகக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வுகள் தலைவர் பிரபாகரனை விமர்சித்தபோதும் ஒரு மேன்மையான இடத்திலேயே வைத்து ஆராய்கிறது. திரும்பிப் போக முடியாத ஒரு நிலை என்று இதை வர்ணிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஈழச்சூழலிருந்து விமர்சனம் செய்ய முற்படுபவர்கள் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள். பிரபாகரன் நடத்தியது ஆயுதப்போராட்டம். அது கொல்லுதலையும் கொல்லப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டது. வெற்றியாயினும் தோல்வியாயினும் அங்கு மிஞ்சுவது அழிவுதான். உடலிலே குண்டுகளைக் கட்டிககொண்டு போய் சிதறுபவர்களின் உயிர்துறப்பில் நாம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்போது தூற்றுபவர்கள் இதை ஏன் முன்னுணரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சூரியத்தேவன், வரலாற்று நாயகன், நெசவாளி என்று பிரபாகரனுக்கு சூட்டாத நாமம் இல்லை. முள்ளிவாய்க்காலுக்கு முன்புவரை பிரபாகரன் புகழ்பாடிய அவரது போராட்டத்தை ஏற்றுக்கொண்ட யாருக்குமே அவரை விமர்சிக்கிற தகுதியோ அருகதையோ கிடையாது. இன்று அதீத புகழ்பாடிய அவர்களே அவரை விமர்சி;க்கவும் தலைப்படுகிறார்கள். இதை சந்தர்ப்பவாதம் என்றில்லாமல் வேறு எப்படி அழைப்பது? &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறும் போது பி;ன்லேடன் இரட்டைக் கோபுரத்தை தகர்ப்பார் என்று முன்னுணர முடியாது. அன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் சிங்கள இனவாத அரசை எதிர்ப்பதற்கு ஆயதப்போராட்ம்தான் அவருக்கு வசதியைக்கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திற்குக் காலம் மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப தமது செயற்திட்டங்களை மாற்றிக்கொண்டு வந்தார் என்பதை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கே புரியும். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக அவர் சமாதானத்தை கடைப்பிடித்ததை பலர் மறந்து கதைக்கிறார்கள். அதுவே அவருக்கு புதைகுழியாகியதையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்hம் அவர் ஒரளவிற்கு முன்னுணர்ந்துள்ளார் என்பதை தற்போது ஆராயும் போது புரிகிறது. தாம் ஒரு மரபுவழி இராணுவமாக இனி நிலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்தவாராகவே அவர் பின்வாங்கியிருக்கிறார். அந்த புரிதலினூடாகவே அவர் ஒரு அரசியலை முள்ளிவாய்க்காலில் வைத்து செய்திருக்கிறார் என்று புரிகிறது. அது என்னவென்பதை காலம்தான் நமக்கு உணர்த்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சிங்களத்தின் உடைவு அதை லேசாகக் கோடிட்டுக்காட்டுகிறது. ஒரு வாதத்திற்கு புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து முழு தமிழீழ நிலப்பரப்பையும் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போரின்போது கூட முள்ளிவாய்க்காலில் வைத்து கொல்லப்பட்டதற்கும் அதிகளவிலான பொதுமக்களையும் போராளிகளையும் இழந்தே நாம் அதை அடையவேண்டியிருந்திருக்கும். ஆனால் இன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் ஒரு அந்நிய இராணுவத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் அல்லது அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்காது. மீண்டும் ஒரு போருக்கு நாம் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் “மறைந்தும்” சிங்களம் அவரின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கி சுழல்வதுபோல்தான் தெரிகிறது. இது முள்ளிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்”.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-499924952098147712?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/499924952098147712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=499924952098147712' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/499924952098147712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/499924952098147712'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/12/blog-post_26.html' title='சரத்பொன்சேகாவுக்கு நாம் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-4088191632508789669</id><published>2009-12-24T14:27:00.000-08:00</published><updated>2009-12-24T14:36:29.649-08:00</updated><title type='text'>கருணானிதிக்கு  நன்றி தெரிவித்து ராஜபக்ச பரபரப்பான பேட்டி</title><content type='html'>மான் ஆடுறதிங்,மயில் ஆடுறதிங் தமிழருக்கு என்ன பிரச்சினை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;object width="420" height="339"&gt;&lt;param name="movie" value="http://www.dailymotion.com/swf/xb5373" /&gt;&lt;param name="allowFullScreen" value="true" /&gt;&lt;param name="allowScriptAccess" value="always" /&gt;&lt;embed src="http://www.dailymotion.com/swf/xb5373" type="application/x-shockwave-flash" width="420" height="339" allowFullScreen="true" allowScriptAccess="always"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://www.dailymotion.com/swf/xb5373"&gt;MooduThirai&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;i&gt;by &lt;a href="http://www.dailymotion.com/valarytv"&gt;valarytv&lt;/a&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-4088191632508789669?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/4088191632508789669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=4088191632508789669' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4088191632508789669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4088191632508789669'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/12/blog-post_24.html' title='கருணானிதிக்கு  நன்றி தெரிவித்து ராஜபக்ச பரபரப்பான பேட்டி'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-3066626691136911307</id><published>2009-12-20T01:19:00.000-08:00</published><updated>2009-12-20T02:19:20.500-08:00</updated><title type='text'>பிரன்ச்சு புலம் பெயர் இளையோரிடம் இருந்து மக்கள் போராட்டம் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள்.</title><content type='html'>இணையத்தில் மக்கள் போராட்டம் பற்றி மொக்கைப் பதிவுகளை எழுதுவோரும், எவனோ ஒருவன் இப்படி இப்படிப் போராட்டம் செய்ய வேண்டும் என்று முகட்டைப் பார்த்து காலாட்டிக் கொண்டு எழுதுவோரும் இந்த இளையோரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களே எமது நம்பிக்கை நட்சந்திரங்கள்.குழுவாத மேட்டுக் குடி அரசியல் செய்வோரும் இவர்களிடம் இருந்து மக்களை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/sAgsp6CkEio&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/sAgsp6CkEio&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/fiwnHd_4ODQ&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/fiwnHd_4ODQ&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/G5pPKib3wn0&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/G5pPKib3wn0&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/nzdwoGp5hFg&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/nzdwoGp5hFg&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/STM9UV6LjRs&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/STM9UV6LjRs&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Tr1HfDOTGB4&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Tr1HfDOTGB4&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/r7QhLc9Exjk&amp;hl=en_GB&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/r7QhLc9Exjk&amp;hl=en_GB&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-3066626691136911307?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/3066626691136911307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=3066626691136911307' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3066626691136911307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3066626691136911307'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/12/blog-post_20.html' title='பிரன்ச்சு புலம் பெயர் இளையோரிடம் இருந்து மக்கள் போராட்டம் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள்.'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-5535594442348992604</id><published>2009-12-17T13:30:00.000-08:00</published><updated>2009-12-17T13:35:49.998-08:00</updated><title type='text'>The Battle of Algiers (1964)</title><content type='html'>&lt;embed/ src='http://www.tvbat.com/liketelevision/player45.swf' height='317' width='396' allowscriptaccess='always' allowfullscreen='true' flashvars='format=movie&amp;theme=guide&amp;description=The%20Battle%20of%20Algiers%20(or%20La%20Battaglia%20di%20Algeri%20if%20you%20prefer%20the%20original%20French%20title)%20is%20a%20remarkable%20movie%20about%20the%20sublime%20horrors%20of%20war.%20Directed%20by%20Gillo%20Pontecorvo%20this...&amp;repeat=list&amp;dock=false&amp;author=LikeTelevision&amp;abouttext=LikeTelevision&amp;title=%0D%0ABattle%20of%20Algiers%2C%20The&amp;aboutlink=http%3A%2F%2Ftesla.liketelevision.com%2F&amp;parts=6&amp;link=http%3A%2F%2Ftesla.liketelevision.com%2Fliketelevision%2Ftuner.php%3Fchannel%3D955&amp;file=http%3A%2F%2Fwww.tvbat.com%2Fliketelevision%2Fplaylist22.php%3Fchannel%3D955&amp;image=http%3A%2F%2Fwww.liketelevision.com%2Fliketelevision%2Fimages%2Flowrez%2Falgiers211.jpg&amp;viral.email_footer=http%3A%2F%2Fliketelevision.com&amp;viral.oncomplete=false&amp;viral.onpause=true&amp;plugins=viral-2d'/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Starring - Brahim Aggiag as Ali La Pointe, Jean Martin as Colonel Mathieu, Yacef Saadi as Kader, Tommaso Neri as the Captain, Michele Kerbash as Fathia Samia Kerbash as a terrorist girl, Mohamed Ben Kassin as Petit Omar, Fusia El Kader as Halima &lt;br /&gt;Directed by - Gillo Pontecorvo&lt;br /&gt;(1965) - B&amp;W - 117 min&lt;br /&gt;The Battle of Algiers (or La Battaglia di Algeri if you prefer the original French title) is a remarkable movie about the sublime horrors of war. Directed by Gillo Pontecorvo, this 1965 documentary tells the story of the Battle of Algiers, which pitted a French colonial government against an emerging group of revolutionary Islamic rebels, who used terrorism and suicide attacks to gain independence, but lost this battle - as the French used torture to extract information to break up and destroy the terrorist cells. Ultimately, the country did gain independence, but only after the French broke the revolutionary movement. The movie is very realistic, though no archive war footage was used in the creation of this film. The story tries to tell an unbiased review of events that transpired during this tumultuous period for the Northern African country.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-5535594442348992604?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/5535594442348992604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=5535594442348992604' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/5535594442348992604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/5535594442348992604'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/12/battle-of-algiers-1964.html' title='The Battle of Algiers (1964)'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-6214823665697524198</id><published>2009-12-17T13:15:00.000-08:00</published><updated>2009-12-17T13:27:16.661-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஈழம்'/><title type='text'>வேட்டைக்காரனும்,குருதி வியாபாரிகளும்,புறக்கணிப்பும்</title><content type='html'>காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம் என தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு - கனடா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வறிக்கையின் முழு வடிவம் வரமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான உறவுகளே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களோடு சில நிமிடங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றோம். நாம் கடந்த காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்களை பெருமளவில் நடத்துவதற்குத் தயக்கம் காட்டி வந்திருக்கின்றோம். எம் தயக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஸ்ரீலங்கா அரசு தட்டிக் கேட்பாரற்ற நிலையில் எம் மக்களைக் கொன்றொழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வதை முகாம்களில், சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்கின்றது. நாம் எதையும் ஆழமாக சிந்தித்துச் செயற்படுவதில்லை. பொதுநோக்கில் ஆழமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. உணர்ச்சி வேகத்தால் அவ்வப்போது கூடிக் கலைந்திருக்கின்றோம். நாம் புறக்கணிப்பு போராட்டங்கள் குறித்து நிறையப் பேசுவோம். களங்களையும் குறிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் களமிறங்கும்போது பின்வாங்கிவிடுகின்றோம். ஈடுபாடின்மை பயம் இவை போன்றவையே நாம் ஒப்புக்கொள்ள மறுக்கின்ற காரணங்கள். புறக்கணிப்புப் போராட்டம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும்; அங்கீகரிக்கப்பட்ட சனநாயக உரிமை. அந்த சனநாயக உரிமையினைக் கையிலெடுத்து எம் உறவுகளைக் காப்பதற்காக போராடியிருக்க வேண்டிய நாம் காலங்கடந்தும் அதை உணராமல் இருப்பதுதான் வேதனைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப நாட்கள் முதல் நாம் ஸ்ரீலங்கா பொருட்களையும், சன் ரீவி (Sun TV) போன்ற தொலைக்காட்சிகளையும் பெரும் முனைப்போடு புறக்கணித்திருந்தால்@ சிலவேளை எம் உறவுகளை நாம் காப்பாற்றியிருக்கக் கூடும். இன்று உறவுகளை இழந்து, அழது புலம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளியவாய்க்கால் கொலைக் களத்தில் எஞ்சிய எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்றும் தமிழர் வணிக நிறுவனங்களில் குவிந்து கிடக்கிக்கின்ற ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்கள் எதைப் புலப்படுத்துகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சுவைகளைத் துறக்க நாதியற்று, அவற்றை நுகர்ந்துகொண்டிருக்கின்றோமே நாம் இன்னும் புறக்கணிப்பின் உண்மையான போராட்டக்களத்துக்குள் இறங்கியிருக்கின்றோமா? இல்லை என்பதுதான் வெளிப்படையான விடை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஊடாக, தொடர்ச்சியான புறக்கணிப்பு போராட்டத்தால் விளைந்திருக்கக்கூடிய நன்மைகளை நாம் அறிய முயற்சிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சனநாயக வழிப்பட்டதும் பெரு வெற்றியைத் தரக்கூயடியதுமான புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது, எதிர்காலத்தில் நாம் அதனைக் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;IRISH நாட்டில் ஏற்பட்ட நிலச் சண்டையில் (Land War) Captain Charles Boycott அவர்களினால் பறிக்கப்ட்ட நிலப்பிரதேசங்களும், அவருடைய தேவையற்ற பண அறவிடல்களுக்கும் எதிராக கிழந்தெழுந்த விவசாயிகளின் போராட்டமே பின்னால் Boycott என்ற போராட்ட வடிவம் உருவாகுதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் சுவாசிப்பதற்கும், இதர மக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்பதற்கும் புறக்கணிப்பு போராட்டம் ஒரு கருவியாக பல நாட்டு மக்களால் இற்றைவரைக்கும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சனநாயகத்தின் அடிப்படை உரிமையின் ஒரு அங்கமாகவே இந்தப்போராட்டம் இருப்பதை உணர வேண்டியது தமிழர்களின் முக்கிய கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சூழல், மற்றும் விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகின்ற போது, அந்த தீங்கைச் செய்கின்ற நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக தொடர் போராட்டமாக இருக்கக்கூடியது இந்தப் போராட்டமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீங்கு செய்பவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தவும், அவர்களின் மமதைப்போக்கை நிறுத்தவும் இந்தப் போராட்டம் மிகப்பெரும் கருவியாய் இருந்திக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியீட்டிய புறக்கணிப்புப் போராட்டங்கள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• 1830 இல் நடந்தேறிய நிக்கரோ மாநாட்டில் (National Negro Convention) ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் அடிமைகளை வைத்து உருவாக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அடிமைத்தனத்தை ஊக்கப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு அத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• அமெரிக்காவில் நிற வேறுபாடு உச்சம் தொட்ட காலத்தில்; வெள்ளை இனத்தவர்களால் நடத்தப்படும் பேருந்துகளில் கறுத்த இனத்தவர்கள் பயணிப்பதை புறக்கணிக்கும்மாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள். பேருந்துகளில் கறுப்பர்களுக்கான தனியான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• அமெரிக்காவின் விடுதலைக் காலத்தில்; பிரித்தானியா அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் இருந்து இறுக்குமதியாகும் அனைத்தையும் புறக்கணிக்குமாறு அமெரிக்க விடுதலைப் போராளிகள் அமெரிக்க மக்களுக்கு மிகவும் கடுமையான கட்டளையொன்றை பிறப்பித்திருந்தார்கள்.ய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• இந்திய சுதந்திரக்காலத்தில் பிரித்தானியாவுக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் பல புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• யூதர்களின் வன்முறை அழிவுக்கு அவர்களே காரணம் என கருத்துப்பட தெரிவித்த Henry Ford அவர்களுக்கெதிராக, அவருடைய நிறுவனம் தயாரித்த கார்களை வாங்கவேண்டாம் என யூதர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• 1980 இல் ரஸ்ஸியாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை புறக்கணிக்க வேண்டி அமெரிக்க அரசாங்கமே முன் நின்று புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையபோராட்டங்களூடாகவே போராடிய இனங்கள் விடுதலை பெற்றிருக்கின்றன அல்லது விடுதலைக்கு வலுவேற்றியிருக்கின்றன. புறக்கணிப்பின் தாக்கமே எம் மக்களின் சுதந்திரத்தை வெற்றியாக்கித் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புறக்கணிப்புப் போராட்டத்திலே நாம் தேடும் பல விடைகள் மறைந்திருக்கின்றன. இந்தவகைப் போராட்டமே தமிழர்களில் விடிவை எடுத்துவரும் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் போதுமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் பொருளாதாரத்தையும், இன்னும் புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் தமிழ் விரோத சக்திகளையும் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வருவதற்கு தமிழர்கள் நாம் முன்வந்தால் மட்டுமே முடியும். அப்போதுதான் தேடிக்கொண்டிருக்கின்ற விடிவை நம் மக்கள் அடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளை நாங்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கும் போது, செத்து மடிந்த எங்கள்; மொழி பேசுகின்ற மக்களையும், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு காடுகளில் வீசப்பட்ட எங்கள் உறவுகளையும், கொடுரமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எங்கள் பெண்மணிகளையும், பிஞ்சுகளிலே உயிரைக் கொடுத்த எம் பச்சிளம் பாலகர்களையும், காணாமல் போய்க்கொண்டிருப்போரையும் மனதில் கொண்டு வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் மனிதர்கள் தான். நீங்கள் வாங்கப்போகின்ற ஒவ்வொரு பொருளிலும் எம் உறவுகளின் சோகமும் இரத்தக் கறையும் கலந்திருப்பதை உணருங்கள். புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எந்தவொரு பங்களிப்பையும் விட மிக இலகுவானதாக செய்யக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கூட நாம் செய்யத் தவறினால், தமிழர்களாக அல்ல, மனிதர்களாக பிறந்ததில் பயன் உண்டா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டைக்காரன் படப் புறக்கணிப்பு!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமைகளை செய்கின்ற இலங்கை இராணுவத்துக்கு இசை அமைத்தவர்@ இப்போது வரப்போகின்ற வேட்டைக்காரன் படத்துக்கும் இசை உதவி செய்திருக்கிறார். கொலை செய்கின்ற அரசாங்கத்தை ஊக்கப்படுத்தி, பல கொலைகளை செய்ய உதவிய இந்திய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பணம் கொடுத்துப் பார்க்கப்போகின்ற படத்துக்குப் பின்னால் ஒரு இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள். பொழுதுபோக்குக்காக மற்றைய படங்களை பாருங்கள். ஆங்கிலப்படங்களை ஊக்கப்படுத்துங்கள். குற்றம் செய்தவர்களை இன்னும் பணம் கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்காக கண்ணீர் சிந்தும் மற்றய தமிழர்கள் நடித்த படங்களை பாருங்கள். எமக்கான ஆதரவுக் குரல்களைத் தரும் கலைஞர்களை ஆதரியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாசத்துக்குரிய தமிழர்களே!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவகையான புறக்கணிப்பு போராட்டங்களையும் வெற்றியடைய வைப்பீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது மீண்டும் தலையைச் சுற்றி வந்து மூக்கைத் தொட முயற்சிப்பீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம் விடிவுக்கான வாசலின் திறவுகோல் உங்கள் ஒவ்வொருவரிடமும்; தான் உள்ளது!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-6214823665697524198?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/6214823665697524198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=6214823665697524198' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/6214823665697524198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/6214823665697524198'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/12/blog-post.html' title='வேட்டைக்காரனும்,குருதி வியாபாரிகளும்,புறக்கணிப்பும்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-1331738126292046451</id><published>2009-12-06T02:46:00.000-08:00</published><updated>2009-12-06T03:29:09.443-08:00</updated><title type='text'>25,000 சீனர்கள் வட கிழக்கில் ,கேள்விக் குறியாகும் இந்தியாவின் தென்மண்டலப் பாதுகாப்பு</title><content type='html'>சண்டே ரையிம்சின் கீழ்க் காணும் கட்டுரையின் தகவலின் படி இலங்கயின் வட கிழக்கில் சீன அரசின் கடன் உதவியுடன்  நடைபெற இருக்கும் வீதி மற்றும் புகையிரதப் புனரமைப்பு வேலைகளில் இருபத்தையாயிரத்திற்க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த புனரமைப்புத் திட்டங்கள் அனைத்துமே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட நிதிப் பெறுமானங்களின் அடைப்படையில் அமைந்த வர்த்தக வட்டி வீதக் கடன்களின் அடிப்படையிலையே அமைந்துள்ளன.இந்தக் கடன்கள் அனைத்துமே இலங்கை மக்களால் கட்டி முடிக்கப்பட வேண்டியவை.வர்த்தக வட்டி வீதக் கடன்கள் இலங்கை மக்களின் வரிச் சுமையை இன்னும் அதிகரிக்கும்.மேலும் இந்தத் திட்டங்களால் உள்ளூர் மக்களுக்கோ  தேசிய நிறுவனங்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது.அனைத்துத் தொழிலாளர்களும் சீனாவில் இருந்தே கொண்டுவரப் படுவர்.இவர்களில் பலர் இராணுவ உளவாளிகளாகவும் இருக்கக் கூடும். நேபாளம் திபேத் போன்றே இலங்கையிலும் சீன இராணுவம் தனது இராணுவ வர்த்தக கட்டுமானக்களை ஏற்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை அழிப்பதே தமது ஒரே வெளி உறவுக் கொள்கை என்னும் அடிப்படையில் இயங்கும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் தென் மண்டலத்தில் உருவாகி இருக்கும் இந்தப் பாரிய பாதுகாப்பு அச்ச  நிலமையை உணர்ந்ததாகப் படவில்லை.தமிழரின் படுகொலைகளில் பாரிய பங்களிப்பாற்றிய இந்தியா மீது கடும் விசனத்தில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சீனர்களுடன் ஒன்று சேர்ந்து வரும் காலங்களில் இந்தியா மீதான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.எவ்வாறு இந்தியாவின் வட கிழக்கு மாலங்களின் எல்லைகளில் பாரிய வீதி அபிவிருத்தி   நடவடிக்கைகளை அமைப்பதன் மூலம் இந்தியாவின் வட கிழக்கு  மானிலங்களில் பாதுகாப்பு அச்ச நிலமையை சீனா ஏற்படுத்தியதோ, அதே வகையில் தென் மண்டலத்திலும் தமிழர்களின் உதவியுடன் சீன பாதுகாப்பு அச்ச  நிலமையை உருவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையை தூர நோக்கற்ற இந்திய கொள்கை வகுப்பாளாரின்  நடவடிக்கைகளாலையே இன்று கட்டு மீறிச் செல்லும் சிறிலாங்கா சீன உறவை முறிக்கும் நோக்கிலையே யுன்பியினீடாக சரத் பொன்சேகாவை மேற்குலகம் களமிறக்கி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியவாதச் சக்தியான புலிகளை அழிப்பதன் மூலம் பிராந்திய ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையில் தமது காலை இப்போது  நன்கு ஊன்றத் தொடங்கி உள்ளன.இவை அனைத்துமே ஈற்றில் சிங்களத்,தமிழ் மக்களை தமது   நவீன காலனி ஆதிக்கத்தின் கீழ் ஆட்சி செலுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது.தமது சக்தி வளங்களுக்கு கனிம எண்ணையில் தங்கி நின்ற மேற்குலகம் அருகி வரும் இந்த வளத்திற்கு மாற்றாக  வேறு எரிபொருள் மூல வழங்களையும் அவற்றைப் பெறுவதற்கான முன் நோடி முயற்சியாகவே இன்று ஆசியாவையும் ஆபிரிக்காவையும் நோக்கித் தமது பார்வை  நகர்த்தி உள்ளன.அதே நோக்கிலேயே வளர்ந்து வரும் சீன ஏகாதிபத்தியமும் கனிய மூல வளங்கள் அவற்றைப் பெறுவதற்கான வழங்கற் பாதைகள் என்பனவற்றிக் குறியாக வைத்தே இலங்கையில் தனது காலை ஊன்றி உள்ளது.இவை அனைதிற்க்கும் வாய்ப்பு வழங்கி சிங்கள தமிழ் மக்களை விற்றுள்ளது சிங்களப் பேரினவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு விரைவில் சிங்கள மக்கள் மீது இந்த வரிச் சுமைகள் ஏற்றப் படும்.ஆனால் காலம் காலமாகச் செய்வதைப் போல் சிக்களப் பேரின்வாதம் என்னும் மாயையினுள் சிங்களவர்களை வைத்துக் கொண்டே இந்தச் சுமையை சிங்கள அரசுகள் சிங்கள மக்கள் மீது ஏற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச ஏகாதிபத்திய அரசியலைப் புரிந்து கொள்ளாதா அல்லது புரிந்து கொள்ள விரும்பாத அரசியல் அருச்சுவடிகள் , புலிகளை இன்னும் ஏகாதுபத்திய சார்புள்ளவர்களாக விமர்சித்து வருகின்றனர்.ஏன் புலிகளை அழித்தொழிக்க அனைத்து ஏகாதிபதியச் சக்திகளும் ஓரணியில் நின்றன என்னும் கேள்விக்கு இவர்களால் இன்னும் ஒரு பதிலும் முன் வைக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் அழிவுக்கு , புலிகளுக்குளாகவே காரணக்களைத் தேடி இன்னும் புலிகளை அசுரர்களாகக் காட்ட முனையும் இந்தச் சக்திகள், அனைத்து ஏகாதிபத்தியங்களின்  நலங்களையும் புறம் தள்ளி புலிகள் தமிழர்களின் தேசிய  நலங்களைச் சமரசம் செய்யாது நின்றதே அவர்களின் அழிவுக்கான அடிப்படைக் காரணம் என்பதை இன்னும் ஏற்க மறுப்பதன் மூலம், அவர்களின் அளப்பரியய தியாகத்தை,தளர்வில்லா அரசியல் நேர்மையை இன்றும் கொச்சைப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; China gets dragon’s share of post-war projects in Lanka&lt;br /&gt; &lt;br /&gt;Billions in loans at commercial rates; jobs go to 25,000 Chinese workforce &lt;br /&gt;By Our Economic Affairs Correspondent &lt;br /&gt;China has bagged the largest chunk of post-war development projects in Sri Lanka’s North and South with ongoing and projects concluded estimated at more than US$ 6.1 billion or about Rs 6,973 million.&lt;br /&gt;Contrary to popular belief that funds for all these projects are outright grants, all the money is being obtained at commercial rates from China’s Exim Bank. This means the loans will have to be re-paid with interest by successive Governments in the years to come.&lt;br /&gt;&lt;br /&gt;The costing for these projects, carried out by the Government to obtain funding, the Sunday Times learnt, has raised a serious issue. That is whether project costs have been heavily inflated far beyond the real value. &lt;br /&gt;&lt;br /&gt;An example is the Chinese loan of US$ 245 million (about Rs 27.9 billion) for a 56-kilometre railway track from Pallai (located on the northern edge of mainland Sri Lanka) to Kankesanthurai in the Jaffna peninsula. The cost works out to more than US$ 4 million (about Rs 456 million) a kilometre. &lt;br /&gt;&lt;br /&gt;This is in marked contrast to a 92-kilometre stretch of rail track from Omanthai (the last point in Wanni held by troops before the end of the separatist war) to Pallai at a cost of US$ 185 million (about Rs 21 billion). This works out to about US$ 2 million a kilometre. The US$ 185 million for this part of the northern railway track is a soft loan from the Government of India. A soft loan is one with a below market interest rate.&lt;br /&gt;&lt;br /&gt;In the North, the construction of all adjunct roads has been given to four different Chinese companies in 13 different packages. This followed a Cabinet decision on October 6 this year. &lt;br /&gt;&lt;br /&gt;S.B. Divaratne, Secretary to the Presidential Task Force for Resettlement Development and Security in the Northern Province, has directed the Road Development Authority (RDA) to “enter into contracts urgently with the Chinese contractors and begin construction work as soon as possible to complete the work within 30 months.” &lt;br /&gt;&lt;br /&gt;This Task Force is headed by Senior Presidential Advisor Basil Rajapaksa. The four Chinese companies which will share a staggering Rs 94.3 billion are China National Aero Technology Import and Export Corporation, China Harbour, China Railway No 5 Engineering Group Co. Ltd. and Synohydro Corporation. &lt;br /&gt;&lt;br /&gt;No Sri Lankan labour will be employed in any of their projects. That means no employment opportunities will be available to Sri Lankans in the majority of the development projects since the defeat of Tiger guerrillas. These projects will see the induction of more Chinese labour. This in effect means that a part of the Exim Bank loans returns to China for the use of their labour. &lt;br /&gt;&lt;br /&gt;In all projects undertaken by Chinese companies, their own labour is utilised. On the basis of the Chinese gifted Performing Arts Society now under construction in Colombo, costing over US$ 200 million (about Rs 22.8 billion), around 1,000 labourers are deployed. On the basis of this, officials estimate that when the current projects involving US$ 5.1 billion (about Rs 5,000 million) reaches US $ 6.1 billion (over Rs 6973 million); the Chinese work force could reach 25,000. &lt;br /&gt;&lt;br /&gt;Besides the Cabinet approved projects of October 6, other agreements have also been concluded with China. Then Treasury Secretary, Sumith Abeysinghe, on a visit to Beijing signed an agreement with the Exim Bank of China on August 7 this year. This was for a “Priority List for preferential buyers credit of the Exim Bank of China and totalled US$ 646.8 million (or about Rs 73.9 billion).&lt;br /&gt;&lt;br /&gt;Here are some of the many projects:&lt;br /&gt;&lt;br /&gt;South:&lt;br /&gt;&lt;br /&gt;Phase II of Puttalam Coal Power Project&lt;br /&gt;&lt;br /&gt;Hambantota Port Development Project – Phase II&lt;br /&gt;&lt;br /&gt;Component (1) Hambantota AirportComponent (II) Hambantota Port Development&lt;br /&gt;&lt;br /&gt;Matara-Kataragama Railway – Matara-Beliatta Section&lt;br /&gt;&lt;br /&gt;Southern Expressway (Pinnaduwa-Matara Section&lt;br /&gt;&lt;br /&gt;North:&lt;br /&gt;&lt;br /&gt;Palaly-KKS Railway&lt;br /&gt;&lt;br /&gt;Medawachchiya-Talaimannar railway line &lt;br /&gt;&lt;br /&gt;Jaffna Inner Circular Highway and Jaffna City links&lt;br /&gt;&lt;br /&gt;All adjunct roads in the north, Mannar and Puttalam. &lt;br /&gt;&lt;br /&gt;The agreements also covered the purchase of, among other items, two MA 60 transport aircraft. This is at a cost of US $ 18 million (or about Rs 2 billion) each. This is said to be for use by Mihin Air which has already suffered colossal losses. The MA 60 or Modern Ark 60 is a turboprop powered aircraft; a close copy of Russian built Antonov An 26. &lt;br /&gt; &lt;br /&gt; http://sundaytimes.lk/091206/News/nws_02.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-1331738126292046451?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/1331738126292046451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=1331738126292046451' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/1331738126292046451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/1331738126292046451'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/12/25000.html' title='25,000 சீனர்கள் வட கிழக்கில் ,கேள்விக் குறியாகும் இந்தியாவின் தென்மண்டலப் பாதுகாப்பு'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-7348528327378399665</id><published>2009-11-07T23:26:00.001-08:00</published><updated>2009-11-07T23:26:53.576-08:00</updated><title type='text'>ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல</title><content type='html'>ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராடவைத்தான்" என்பதிலிருக்கிறது "தலைவனின் ஆளுமையும் வெற்றியும்" புரிகிறது &lt;br /&gt;"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... " &lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே. &lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். &lt;br /&gt;நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் மனித நரபலி வேட்டைக்கு பின்னும் தமிழினம் தமது கடமையை இன்னும் உணர்ந்தபாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்.,எத்தனை மக்களை சுயாதினமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் உலகத்தமிழினமும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உலக அரசியல், பொருளாதார,சமூக,பிராந்திய நலன் சார்ந்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நமது இலட்சியமான ஈழ விடுதலையை ,தற்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் முறுகல் மற்றும் பிணைவுகளின் ஊடாக நகர்த்தி செல்லவேண்டும்.விடுதலை போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகி போன இக்காலத்தில் ஆயுத போராட்டத்திற்கான தளமானது சுருங்கி போய்கிடக்கிறது.அமெரிக்க இந்தியா உட்பட ஏனைய பிற அரசுகளும் இன்னும் புலிகளை பயங்கரவாதியாகத்தான் பார்க்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத போராட்டமானது இப்போதைக்கு ஈழ விடுவிற்கு எதிராகவே அமையும் போல தெரிகிறது .என்றாலும் நமது மாவீரர்களின் தியாகத்தையும் தீரத்தை போற்ற வேண்டியது நம் கடமை. ஈழவிடுதலை போராட்டமானது காந்திய வழியில் பயணித்து ஆயுத வழியில் உரமேறி விசுவரூபமேத்த போது உலகமே ஒருவித கலக்கத்தோடு நம்மை பார்த்தது.அது மற்ற தேசிய இனங்களையும் உசிப்பிவிடுமோ என்று உலகமே அஞ்சியது.வல்லாதிக்க சக்திகள், தமது அழுத்தத்திலிருக்கும் தேசிய இனங்கள் விடுபட எத்தனிகுமோ என்று மிரண்டன. தத்தமது தேச எல்லைக் கோடுகளை மாற்றி வரைய வேண்டிவருமோ என பயந்தன. போராட்டத்தின் நோக்கம் உண்மையானது உயர்வானது என தெரிந்து கொண்டே கண்ணை மூடிகொண்டன. சிங்களமும் இதை சரியாக புரிந்து கொண்டு சதிராட்டம் ஆடிவிட்டது. அதனாலேயே தான் , நாம் பார்த்த காந்திய , கம்யூனிச , முதலாளித்துவ, புத்த ,நவ நாகரீகாக தேசங்கள் அவற்றுக்கிடையேயான முறுகலை ஒதிக்கிவிட்டு ,தத்தமது அடிப்படை தேசிய கட்டுமான கொள்கை கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு புலிகள் ஒழிப்பு என்ற ஒரே புள்ளியில் நின்றன. &lt;br /&gt;இதையேதான் தமிழீழதேசியத்தலைமையும் உள்வாங்கிக்கொண்டு தங்களை தாங்களே சுருக்கிகொன்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் என்பது ஒரு நேர்த்தியான தொலை நோக்குடன் நன்கு சிந்த்தித்து செயல் படுத்திய ஒரு நிகழ்ச்சியாகத்தான் தெரிகிறது. எந்த அளவிற்கு அவர்களின் விசுவரூபம் எதிரியை மிரட்டியதோ அந்த அளவிற்கு ஒரு படி மேல போய் இன்று அவர்களின் ஒடுங்களும் ,சுருங்கலும் எதிரியை மிரட்டிக்கொண்டே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளே தமது ஆயுதத்தை மௌனித்து விட்டார்கள்.அவர்கள் தமது லட்சியத்தை அடைய போராட்டத்தையும் போராட்டதலைமையையும் மக்களிடமே கொடுத்துவிட்டார்கள். இன்றைய உலக ஒழுங்குக்கேற்ப எந்த நாட்டோடும் தொடர்பேற்படுத்தி பணியாற்ற கூடிய ஒரு உலகந்தழுவிய அமைப்பாக .ஒன்றை உருவாக்கி அதனூடாக நமது பெருவிருப்பையும், விருப்பின் நியாயத்தையும் . உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நினைத்தார் போல தெரிகிறது. அதுவும் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. உலகும் போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தளவில் இது புலிகளுக்கு மிக பெரிய வெற்றியே. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளும் எதிரியின் கண்களுக்கு தெரியாமல் நின்று களமாடுகிறார்கள். போரின் வீச்சானது எதிரியை கடுமையாக தாக்குவது வெளிப்படையாகவே தெரிகிறது. எதிரியும் வாயில் நுரை தள்ள மூச்சிரைக்க திக்குதெரியாமல் அலைகிறான் . மேலும் மேலும் தவறு செய்கிறான்.. குற்றவாளியாக நிற்கிறான். எந்த சமுகம் நம்மை தூற்றியதோ அது இன்றைக்கு போற்றுகிறது. உலகம் இப்போது நம்மை திரும்பி பார்க்கிறது. இந்த நிலைபாடுதான் இப்போதைக்கு நமது இலக்கைஅடைய சரியானதாக தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். ஒரு புலி உயிரோட இருப்பது தெரிந்தாலும் சிங்கள வேதாளம் பயங்கரவாத கூச்சலோடு மறுபடியும் முருங்கை மரம் ஏறும். மற்ற வல்லாதிக்க வேதாளமும் அதனை பின்தொடர்ந்து ஓடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்.,எத்தனை மக்களை சுயாதினமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எதோ ஒரு தேவன் வந்து நம்மை மீட்பான் என்று எண்ணியிராமல் பொதுவான வேலை திட்டத்தில் நமக்கான பணியினை செய்ய முயலவேண்டும். தமிழகத்தில் தனி மனித துதியிலே நாம் மூழ்கிகிடப்பதால் தலைவரும் போராளிகளும் சொல்லும் செய்தி புரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. கலி முற்றும் போது கிருஸ்ணர் வருவார்.அதர்மத்தை அழிக்க இறைவன் வருவான் என்று சோம்பியிராமல் மானமுள்ள அறிவுள்ள மக்களாக நாம் போராட்டத்தை தோளில் ஏந்த வேண்டும். இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது .&lt;br /&gt;நமக்கு உலக பார்வை வரவேண்டும். நமது கிணற்று தவளை வாழ்க்கையே நமது இந்த நிலைக்கு காரணம்.நாம் தமிழனின் கண்கொண்டுதான் உலக நடப்புகளை பார்க்கவேண்டும். நமக்கான தெரிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா எக்காலத்திலும் ஈழவிடுதலையை ஆதரிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜயா நெடுமாறன், போர்வாள் வை.கோ, சகோதரன் சீமான்,டாக்டர் இராமதாஸ்,தொல் திருமாவளவன், மற்றும் தமிழக ஆதரவுச்சத்திக்களை நாம் மதிக்கின்றோம். அவர்கள் தமிழீழ விடுதலைக்கு ஆற்றும் பணிக்கு தலைவணங்குகின்றோம். ஒருபோராளி செய்த தியாகங்கள் போல் மேற்சொன்னவர்கள் செய்த செய்யும் பணிகளை நாம் என்றும் மதிக்கின்றோம் போற்றுகின்றோம். அவர்களை எம் நெஞ்சிருக்கும் வரை நினைவில் நிறுத்தி வைத்திருப்போம். ஆனால்......? அவர்களால் ஈழவிடுதலை வெற்றிகொள்ளப்படும் என்ற மாயைத் தோற்றத்தை நாம் நிதானமாக மீள் பரிசீலனை செய்யவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தமிழக ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக உள்வாங்கிக்கொண்டோமானால் நமது பாதையமைப்பு தெளிவாகவும் விரைவாகவும் இலக்கை அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;www.manithan.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-7348528327378399665?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/7348528327378399665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=7348528327378399665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/7348528327378399665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/7348528327378399665'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/11/blog-post.html' title='ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-3006937085055254317</id><published>2009-08-25T11:16:00.001-07:00</published><updated>2009-08-25T11:18:35.750-07:00</updated><title type='text'>தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது</title><content type='html'>தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;≡ஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) வழங்கிய ஆரம்ப உரை.&lt;br /&gt;&lt;br /&gt;._._._._._._._._.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காலத்தின் பின்பு ஒரு பகிரங்க அரங்கில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசம்நெற் இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்த போது நான் பலரது கருத்துக்களையும் கேட்கலாமே என்ற ஆர்வத்தில் சம்மதித்து விட்டேன். ஆனால் இங்கு வந்த பின்புதான் நான் உரையாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதில் சற்று சங்கடங்கள் இருந்தபோதிலும், எல்லா உரையாடல்களும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நான் சம்மதித்தேன். இப்போதும் கூட, நான் ஒரு உரையாடலை தொடக்கி வைப்பவன் என்ற வகையிலேயே பேச ஆரம்பிக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இது வழிகோலுமாயின் எனது முயற்சியில் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இருண்ட காலத்தில் இருந்து இப்போதுதான் நாம் படிப்படியாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம். நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது புலிகள் அமைப்பின் தலைமை மட்டுமல்ல. தமிழ் தேசமும், அதன் அரசியலும் கூடத்தான் முறியடிக்கப்பட்டது. அங்கு அவமானப்படுத்தப்பட்டது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, முழுத் தமிழருக்கும் தான் சிங்கள பேரினவாதம் கோவணம் கட்டி அசிங்கப்படுத்தியது. தனியொரு அமைப்பிடமும், அதன் தலைமையாக அமைந்த தனியொரு மனிதனிடமும் விடப்பட்டிருந்த தமிழரது தேசியவிடுதலைப் போராட்டமானது, அதன் தலைமையை இழந்து தோற்று அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலைமையில் போராட்டத்தை தொடர்வது என்பது ஒரு புறமிருக்க, கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை பெற்றுக் கொள்வது கூட கேள்விக்குரிய ஒரு விடயமாகிவிட்டுப் போயுள்ளது. ஈழத்தமிழர் அரசியல்ரீதியாக அநாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். அரசியல் தலைமையானது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கையறு நிலையில் இருந்து மீண்டெழும் முகமாக, எஞ்சியுள்ள போராளிகளையும், ஏற்கனவே சிதறடிக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர்கள் (Activist) போன்றோரை ஒருங்கிணைத்து ஒழுங்கமைப்பது என்பது கூட பல சிக்கல்களை முறியடித்தே முன்னேறியாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து முடிந்துபோன கசப்பான அனுபவங்களும், அவை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ள வடுக்களும் ஒரு புறம் என்றால், இப்போது எம்மத்தியிலே உள்ள கருத்து வேறுபாடுகள் அதினைவிட பெரிய தடையாக வியாபித்து நிற்கிறது. இந்த தடைகளையும் விதமாக சில விவாதங்கள் ஆங்காங்கே, ஒழுங்கமைக்கப்படாத விதத்தில் என்றாலும் நடைபெறுவது உண்மையே என்றாலும், துரதிஸ்டவசமாக இவை வெறுமனே பொதுப்புத்தி (commonsense) மட்டத்திலேயே நடைபெற்று வருவது வேதனை தரும் விடயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டது (Enlighten) அல்ல. மாறாக, ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவது (Informed) ஆகும். ஆதிக்க சக்திகள் தமது அதிகாரப்படிநிலைகளை பேணிக் கொள்ளும் விதத்தில் பல கருத்துப் படிமங்களை கட்டமைத்து, அவற்றை தமது கைகளில் உள்ள வெகுஜன சாதனங்களின் துணை கொண்டு ஜனரஞ்சகப்படுத்தி வைத்துள்ளது. இந்த வகையான கருத்துப்படிமங்களே எமது பொதுப்புத்தியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. எனவே, பொதுப்புத்தி மட்டத்தில் நாம் எனது விவாதங்களை, உரையாடல்களை தொடரும் வரையில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆதிக்க உறவுகளையே மீளக்கட்டமைத்துக் கொண்டு இருக்கப்போகிறோம். இந்த இடர்பாட்டில் இருந்து விடுபடுவதானால் நாம் இந்த ஆதிக்க சிந்தாந்தகளில் மேலாதிக்கத்தை முறியடித்து, புரட்சிகர சித்தாந்த மேலாண்மையை நிறுவியாக வேண்டியுள்ளது. விடயங்களை நாம் கோட்பாட்டு, அரசியல் மட்டத்தில் அணுகும் போது மட்டுமே இப்படியான ஒரு நிலைமை சாத்தியப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எம்மிடையே நடைபெறும் விவாதங்களை சற்று உற்று நோக்கினால் நாம் பயங்கரவாதம் பிரிவினைவாதம் பெரும்பான்மை – சிறுபான்மை போன்ற பல சொற்பதங்களை சர்வசாதாரணமாக காண முடியும். சற்றே இவற்றை கட்டுடைக்கமுயன்றால் இவை ஒவ்வொன்றும் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாதம் என்பவற்றால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இனங்கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். பயங்கரவாதம் என்றால் என்ன?. இவர்கள் சொல்வது போல அரசியல் நோக்கங்களை வன்முறை மூலமாக அடைய முயல்வது பயங்கரவாதமா? அப்படியானால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி மாற்றத்தை வன்முறை மூலமாகத்தானே இவர்கள் செய்தார்கள். அல்லாவிட்டால் பொதுமக்களை இலக்காக கொள்வது பயங்கரவாதமா? ஈராக்கின் அதிர்ச்சி வைத்தியமும், இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் வெறும் பக்கவிளைவுகள் (collateral damage) என்று இவர்கள் உதாசீனப்படுத்தும் பொது மக்களது இழப்புகள் இவர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமாக ஆகாமற் போவது எப்படி சாத்தியமாகிறது? ஒரே விளக்கத்தைதான் நாம் எட்ட முடியும். அதாவது, இந்த ஆதிக்க சக்திகள் வன்முறையை பயன்படுத்துவதற்கான உரிமையை தமது ஏகபோகமாக வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். மக்களது போராட்ட முயற்சிகள் அத்தனையையும் களங்கப்படுத்த கட்டமைக்கப்பட்ட புனைவுதான் இந்த பயங்கரவாத பூச்சாண்டியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில், ஆயுதம் தாங்கிய வன்முறைகள் மூலமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் அநியாயமாக கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்: இந்த நிலையில், சமுதாயத்தில் கட்டற்ற விதத்தில் புளக்கத்தில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் நலன் விரும்பிகள் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும், ஆயுதம் ஏந்துவதற்கான தனிமனிதனது அரசியல் அமைப்பின் மூலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமை பற்றி கூச்சலிட்டு ஒரு வலதுசாரிக் கும்பல் குழப்பியடித்துக் கொணடிருக்கிறது. அதேவேளை இதே கும்பல் தேசங்கள் தம்மை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் தரிப்பதற்காக உள்ள உரிமையை பயங்கரவாதம் என்று பூச்சாண்டி காட்டுகிறது. இது மிகவும் அயோக்கியத்தனமானதாகும். இப்படியாக நாம் எம்மையும் அறியாமல் ஆதிக்க சக்திகளது ஆய்வுச் சட்டகத்துள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். இது நிறைவேறாத வரையில் நாம் எமது நோக்கத்தில் ஒரு அங்குலமேனும் முன்னேறுவது சாத்தியமில்லாமல் போய்விடும். “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற வாசகங்களை நாம் எண்பதின் ஆரம்பம் வரையில் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் இந்த வாசகம் மட்டுமல்ல, அது சுட்டி நிற்கும் கருத்துச் சுதந்திரம் என்பது கூட எமது சமூகத்தில் தொலைந்துதான் போனது. எண்பதுகளில் புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய ஒற்றைப் பரிமாண சிந்தனையுடன் தமிழரது அரசியலானது முடங்கிப் போனது. அதனால்தான் இப்போது நாம் 1976 ம் ஆண்டின் “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” தூசு தட்டி எடுத்து மீண்டும் ஒரு தடவை கருத்துக் கணிப்பு நடத்தியாக வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முப்பத்தி மூன்று ஆண்டுகால இழப்புகளையும் ஈடு செய்வது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. நாமெல்லோரும் வெளிப்படையாகவும், மனம் திறந்தும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதுவும் கோட்பாட்டு, அரசியல் தளத்தில் தீவிரமாக சிந்தித்து, விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. அப்படியாக செய்தால் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கு நிற்கிறோம் என்பது தெளிவாகும். இந்த நிலையில் மட்டும்தான் கருத்தொற்றுமை காண்பதும், அல்லது குறைந்தபட்சம் எமக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எப்பது பற்றியாவது எல்லைக் கோடுகளை நாம் கீறிக் கொள்வது சாத்தியப்படும். அப்படியாக செய்வதனால் மட்டுமே ஒருங்கிணைவதோ, அல்லது கூட்டு செயற்பாட்டிற்கான அடித்தளங்களை இடுவதோ சாத்தியப்படும். இதனால் நாம் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது, விவாதித்தாக வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்று கருத்தை கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ள, ஆங்கிலத்தில் சொல்வார்களே Agree to Disagree என்று, அது போல. விட்டுக் கொடுக்க, தேவைப்படும் போது சமரசங்கள் செய்து கொள்ள நாம் புதிதாக கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அரசியல் என்பது விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்பவற்றின் மூலமாக கருத்தொற்றுமையை அடைய முயல்வது என்றும் வரையறை செய்யலாம் அல்லவா? ஆதலால் நாம் எல்லோரும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதிலும் அடுத்தவர் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. ஒத்த நலன்கள் கொண்ட நட்பு சக்திகள் தமக்குள் விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்வது, இணக்கம் காண்பது என்பவை ஒன்றும் மோசமான குற்றச் செயல்கள் அல்ல. இவைதாம் மனித நாகரீகத்தின் அச்சாணிகள் என்ற புரிதல் வந்தால் அதுவே அரை கிணறு தாண்டியது போலத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நாம் தேசிய பிரச்சனையை அரசியல், கோட்பாட்டு தளத்தில் அணுகுவது பற்றிய பிரச்சனைக்கு வருவோம். நவீன சமுதாயத்தில் தேசத்திற்கு பொருத்தமான அரசியல் வடிவம் தேச – அரசு தான் என்பது அடிப்படையான அரசியல் உண்மையாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும் தனக்கென தனியான அரசை கொண்டிருக்கும் போதுதான் அது தனது முழுமையான உள்ளாற்றலையும் வெளிப்படுதுவதும், உயர்ந்தபட்ச சுபீட்சத்தை அடைவதும் சாத்தியப்படுககிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சிகளின் பிரிக்க முடியாத ஒரு கூறாக தேச– அரசை நிறுவுவது நடைபெற்றது ஒன்றும் தற்செயலானதல்ல. இதற்கு மாறாக பல்தேச அரசுகள் நிலவ முடியாது என்பதல்ல. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் தேசங்களுக்கிடையில் தப்பெண்ணங்களும் (Prejudice), சண்டைகளும் சச்சரவுகளும் நிகழ்வது வழக்கமாகிவிடும். இது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசானது தனது சட்டங்களை முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைப்படி பெரும்பான்மை மூலமாக நிறைவேற்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு சமூகமும் தான் பிறர் எனக் கருதும் சமூகங்கள் தொடர்பாக பல தப்பெண்ணங்களை (Prejudice) கொண்டிருப்பது இயல்பானதாகும். இப்படிப்பட்ட சூழலில், தேசங்களது எண்ணிக்கையில் மோசமான அசமத்துவம் நிலவும் பட்சத்தில், எண்ணிக்கையில் பலம் கூடிய ஒரு தேசம் ஏனைய தேசங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் “ஜனநாயகபூர்வமாகவே” சட்டங்களை இயற்றுவதும், அவற்றை செயற்படுத்துவதும் சாத்தியமானதாகிறது. இங்கு நிகழ்வது முதலாளித்துவ ஜனநாயகம் அல்ல. மாறாக ‘பெருன்பான்மைவாதமாகும்’ (Majoritarianism). அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தை அதன் எழுத்துக்களின் அளவில் ஏற்றுக் கொண்டு, அதன் ஆத்மாவை சாகடிக்கும் செயலாகும். ஆனால் ஜனநாயகத்தில் இரண்டாம் தர பிரசைகள் என்ற கருத்தாக்கத்திற்கு இடமில்லையானால், இந்த முரண்நிலையை தவிர்ப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்குதான் பல்தேச அரசுகள் தமது ஏற்பாடுகளை கவனமாக மேற்கொண்டன. அதாவது, முதலாளித்துவ ஜனநாயகமும் இருக்க வேண்டும், ஆனால், அது வெறுமனே பெரும்பான்மைவாதமாக குறுக்கப்படவும் கூடாது. இதனை சாத்தியப்படுத்துவதாயின் நாம் முதலில் ஒவ்வொரு தேசத்திற்கும் குறிப்பான விடயங்களையும், பொதுவில் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதும் என்று விடயங்களை பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட தேசங்களுக்கு பிரத்தியேகமாய் அமைந்த விடயங்களை அந்தந்த தேசங்கள் மட்டுமே தீர்மானிப்பதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை பொதுவில் பெரும்பான்மை மூலமாக தீர்மானிப்பது என்றும் வரையறுத்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒவ்வொரு தேசத்தினதும் மொழி, கலாச்சாரம், பிரதேசம், பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி போன்றவற்றை தனித்தனியே அந்தந்த தேசங்களே தீர்மானித்துக் கொள்வதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை மாத்திரம் எல்லா தேசங்களும் சேர்ந்து மத்தியில் தீர்மானிப்பதாகவும் ஒரு ஏற்பாட்டை கற்பனை செய்து கொள்வோமேயானால், அதுவே கூட்டாட்சி (Confederation), சமஷ்டி (Federal system), மாநில சுயாட்சி (Regional Autonomy) என்று வெவ்வேறு பெயர்களுடன், வேறுபட்ட அளவிலான அதிகாரப் பகிர்வு மத்திய – மாநில அரசுகளுக்கிடையில் நிலவும் ஏற்பாடுகளாக இருப்பதை நாம் காண முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையான ஏற்பாட்டின் மூலமாக ஒவ்வொரு தேசமும் தனது தனித்துவ தன்மைகளை பேணிக் கொள்வதுடன், பல்தேசிய அரசில் இடம் பெறுவது சாத்தியப்படுகிறது. இந்த ஏற்பாடுகள், அந்தந்த நாடுகளில் “பிரிவினைவாதத்தை” தோற்றுவித்து விடவில்லை. மாறாக, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டின் மூலமாக மட்டுமே அந்தந்த நாடுகளில் இருந்த தனியரசுக்கான கோரிக்கைகள் கூட தனிக்கப்பட்டன. ஆகவே பல்தேச அரசு என்பது வரலாற்றில் என்றுமே சாத்தியப்படாதது அல்ல. தற்போதும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு ஏற்பாடேயாகும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசம் தானாக முன்கையெடுப்பதன் மூலமாக, எண்ணிக்கையில் சிறியனவாக இருக்கும் தேசங்களது சந்தேகங்களை களைந்து, அவர்களது பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதன் மூலமாகவே இப்படிப்பட்ட பல்தேச அரசுகளை சாத்தியமானதாக ஆக்கின. இப்படிப்பட்ட ஒரு விரிவான சுயாட்சிக்கான ஏற்பாடுகள் இல்லாதவரையில் தேசங்களுக்கிடையில் சண்டைகளும், சச்சரவுகளும் தோன்றுவதும், அது ஒரு கட்டத்தில் யுத்தங்களாக வெடிப்பதும் தவிர்க்கப்பட முடியாததாகிறது. சோவியத் யூனியனது தகர்வை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற, இன்றும் தொடர்ந்து வரும் யுத்தங்களும் பேரழிவுகளும் இதற்கான சான்றுகளாக அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் சிங்கள தேசத்தின் தலைவர்கள் இலங்கையை ஒரு பல்தேச அரசாக கட்டமைக்கும் அரசியல் முதிர்ச்சியும், தாராள மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். பொன். அருணாச்சலம் கோரிய கொழும்பு மேற்கு தமிழருக்கென தனித் தொகுதி விடத்திலேயே அந்த நம்பிக்கையை பேணத்தவறிவிட்டார்கள். இந்த கோரிக்கை ஒன்றும் ஒரு தேசம் தனக்கென தனிச்சலுகை கோரும் நோக்குடையது அல்ல. எண்ணிக்கையில் குறைந்த அல்லது குடிசன பரம்பலில் அல்லது வேறொரு காரணத்தால் தமது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமற் போய்விடும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் பயப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் மூலமாகவே இந்த அச்ச உணர்வு களையப்பட்டுள்ளது. இன்று கூட இந்தியாவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று விசேட தொகுதிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. மலையக மக்களது வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமை பறிப்பும் இந்த அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கணிப்பிலிருந்து பிறந்தவையாகும். இதன் மூலமாக தேசிய மற்றும் வர்க்கரீதியில் அவர்கள் தாக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் என்பதும் முதலில் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் (Altering Demographic Pattern) ஓர் நடவடிக்கைதான். ஆனால் இது ஒரு நாட்டின் பொருளாதார வளங்களை பகிரும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டது. அப்படி பகிர்வதாயினும் அதனை செய்வதற்கு சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அனுமதியை பெற்றாக வேண்டாமா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஒருக்கால் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பின்பு அது மூலவளங்களுக்கான போட்டியாக மாறி (Resourse War), அந்த பிரச்சனை இனக்கலவரத்தில் தமிழர்களை வெளியேற்றியதன் மூலமாக தீர்வு காணப்பட்டது. ஆயினும் முதலில் இதுவோர் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை என்பதும் பின்னர் ஒரு கட்டத்தில்தான் இது வளங்கள் பற்றிய போட்டியாக மாறியது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அடுத்தடுத்து வந்த மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம், ஒற்றையாட்சி மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு முதலிடத்தை அரசியமைப்பின் மூலமாக வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் போன்ற அனைத்துமே இலங்கையின் பாராளுமன்றத்தில் “ஜனநாயக பூர்வமான” செயற்பாடுகளின் ஊடாகவே நிறைவேற்றப்பட்டனவாகும். அவ்வாறே, இந்த பிரச்சனைகள் தொடர்பாக சட்ட மற்றும் காவல் துறையின் பாதுகாவல் தேடுவதற்கு தமிழர் எடுத்த முயற்சிகளின் போதும் இந்த அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களே என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே அவை நடந்து கொண்டன. இந்தவிதமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் ஜனநாயகரீதியாகவும், அகிம்சை வழியிலும், வெகுஜனப் போராட்ட வடிவலுமே தமது ஆரம்ப எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவையெல்;ம் அரசினால் வன்முறை கொண்டு நசுக்கப்பட்ட நிலையிலேயே எதிர்ப்பியக்கங்களும் வன்முறை வடிவத்தைப் பெற்றன. இறுதியில் அது சென்று முடிந்த இடம் பற்றி பலரும் மிகவும் அதிருப்பியுறுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் தமிழ் மக்கள் அடாவடியாக வன்முறையை நாடினார்கள் என்ற கருத்து தவறானது என்பதை குறித்துக் கொள்வது அவசியமானதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ புரட்சிக்கு முந்திய காலத்தில் மக்கள் படிப்பறிவு அற்றவர்களாகவும், தமது மொழி, கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுக்கல்வி, சர்வஜன வாக்கெடுப்பு நிகழும் சமூக அரசியல் சூழலில் இப்படிப்பட்ட அடக்குமுறைகள் அவர்களுக்கு சகிக்கவொண்ணா நிலைமைகளை இலகுவில் தோற்றுவித்து விடக்கூடியவை ஆகின்றன. மக்களது ஜனநாயகபூர்வமான எதிர்ப்பியக்கங்கள் வன்முறை கொண்டு நசுக்கப்படும் பொழுது அவை தன்னியல்பாகவே ஆயுதம் தாங்கிய வடிவை பெற்று விடுகின்றன. இதுதான் வரலாறு திரும்பத் திரும்ப படிப்பிக்கும் பாடமாகும். மக்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது போராட்டத்திற்கு அடிப்படையான ஒடுக்குமுறைகள் தொடரும் வகையில் அவர்கள் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டங்கள் திரும்பத் திரும்ப வெடிக்கவே செய்யும். இப்போது இன்னமும் தீவிரமாக, கடந்த கால படிப்பினைகளுடன் இன்னமும் எச்சரிக்கையுடன் இது நிகழவே செய்யும். ஆகவே பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் இந்தவிதமான போராட்டங்களை நசுக்குவது எப்படி என்று சிந்திப்பதிலும் பார்க்க, இந்த போராட்டத்திற்கு திரும்பவும் இட்டுச் செல்லக் கூடிய நிலைமைகளை தணிப்பது எப்படி என்றுதான் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நாம் எம்முன்னுள்ள பிரச்சனைக்கு வருவோம். இன்று தமிழரது போராட்டம் புலிகளது தலைமையில் இவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் நாம் எப்படிப்பட்ட தீர்வுகளை நோக்கி நகரப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனையாகும். இன்றுள்ள நிலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் ( உத்தியோகப்பற்ற விதத்திலும் ஒருவித ஜனரஞ்சக பாணியிலும்) முன்வைக்கப்படும் தீர்வான தமிழரும், சிங்களவரும், முஸ்லிம்களும் தமக்குள் திருமண உறவுகளை மேற்கொள்வது, எல்லா மக்களும் நாட்டின் எந்த பிரதேசத்திலும் சுதந்திரமாக குடியிருப்பதற்கான உரிமைகளை உள்ளடக்கிய ‘ஒன்றுகலப்பது’ (Assimiliation) தொடக்கம், தனியான அரசை அமைப்பது வரையிலான பல தரப்பட்ட தீர்வுகளும் இங்கே சாத்தியமானவைதாம். கூட்டாட்சி, சமஷ்டி, மாநில சுயாட்சி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, தனித்தனியாக பிரிந்த சுயாட்சி அலகுகள், மாவட்ட சபைகள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் கிராம அளவிலான அதிகாரப் பகிர்வு ஆகியவை உள்ளடக்கிய பல தரப்பட்ட விதமான, பல தரப்பட்ட அளவிலான அதிகாரப்பகிர்வு மாதிரிகளையும் ஒருவர் இங்கு கருத்திற் கொள்ள முடியும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், தனியான ஒரு அரசை நிறுவது என்ற ஒரு முடிவைத்தவிர ஏனைய எல்லா தீர்வுகளுமே எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள, அரசதிகாரத்தை தனது கைகளில் வைத்துள்ள சிங்கள தேசத்தின் நல்லெண்ணம் மற்றும் முன் முயற்சியிலேயே தங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இலங்கைளில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுடன், சமஷ்டி என்ற சொல்லையே அசூசையாக நினைப்பவர்களுடன், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிந்த நிலையில் கூட அந்தந்த மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுப்பவர்களுடன் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொள்ளலாம் என்பதுதான். (இந்த இடத்தில் நாம் மேற்கு நாடுகளில் சாதாரண சிறிய நகரங்களுக்கே பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள் இருப்பதை ஒரு ஒப்பீட்டுக்காக குறித்துக் கொண்டு செல்வோம்) இங்கு பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு ஒடுக்கப்படும் தேசம் விரும்பினால் மட்டும் போதாது. ஒடுக்கும் தேசம் தன்னிடம் நியாயமற்ற முறையில் குவித்துக் கொண்டுள்ள அதிகாரங்களை கைவிடத்தயாராக இருக்க வேண்டும். ஒடுக்கும் தேசம் இப்படிப்பட்ட ஒரு முடிவை தானாக முன்வந்து எடுப்பதற்கான நிலைமைகள் தற்போது இலங்கையில் இல்லை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் விதத்தில் நாம் ஏதாவது செய்வது சாத்தியமா? அப்படியானால் அந்த பணியை எங்கிருந்து தொடங்கலாம் என்பதில்தான் எமக்குள் கருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு நாம் தீவிரமாக உழைத்தாக வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இந்த வேறுபாடுகளுடன் நாம் கூட்டு செயற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது மேற்கொண்டு கூட்டுத்தண்டனைக் குள்ளாக்கப்பட்டிருக்கும் (Collective punishment) வன்னி மக்களது இன்றைய அவலங்களை குறைக்க முடியுமா என்றாவது சிந்திக்காவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் மறந்துவிடலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் தொட்டுச் செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இன்றை விவாதங்களில் பேசப்படும் ஒரு குறிப்பான விடயம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது அவசியம் என்று கருதுகிறேன். கடந்த காலத்தில் ஆயுத போராட்டம் நடத்தப்பட்ட விதம், அது கொண்டுவந்து விளைவுகள், இறுதியில் அது தோற்கடிக்கப்பட்ட விதம் என்பவற்றை பார்க்கும் பலரும் வன்முறை மற்றும் வன்முறையற்ற போராட்ட வடிவங்களை ஒன்றிற் கொன்று எதிரெதிரானவையாக வைத்துப் பார்க்கும், இவற்றுள் ஒன்றை முற்றாக நிராகரித்து மற்றொன்றை மாத்திரம் ஆதரிக்கும் போக்கு தென்படுகிறது. இது ஆரோக்கியமான ஒரு போக்கல்ல என்பதுதான் எனது கருத்தாகும். இதன் அர்த்தம் நான் கடந்த கால படிப்பினைகளை நிராகரிப்பதாகவோ அல்லது இன்றுள்ள மக்களதும், செயற்பாட்டாளர்களதும் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுப்பதாகவோ அர்த்தப்படுத்தப்படக் கூடாது. ஆனால் அவ்வப்போது போராட்டத்தில் ஏற்படும் வெற்றி – தோல்விக்கு ஏற்ப, போராட்டத்தின் வேகம் எழும் - தணியும் நிலைமைக் கேட்ப எமது கொள்கைரீதியான முடிவுகள் அமையக் கூடாது என்ற கருத்தையே நான் இங்கு வலியுறுத்த முனைகிறேன். ஒரு மக்கள் கூட்டம், தேசம் தனது உரிமைகளை வென்றெடுக்க தன்னிடமுள்ள அத்தனை சாதனங்களையும், வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உடையது என்பதை மறந்துவிடக் கூடாது. மால்கம் எக்ஸ் (Malcom X) கூறியது போல, தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை (If necessary by any means) ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தில் தவறு எங்கு நேர்ந்தது என்றால், போராட்டத்தில் வடிவங்களை அதிகாரப்படிநிலைப்படுத்தியத��&lt;br /&gt;�ல்தான். நாம் ஆயுதப் போராட்டத்தையும் ஏனைய போராட்ட வடிவங்களையும் ஒன்றிற்கொண்று எதிரெதிரானவையாக பார்த்தோம். அவற்றுள் ஆயுத போராட்டமே உயர்ந்தது என்றும், இறுதியில் அதுவே ஒரே போராட்ட வடிவம் என்று ஆகிவிட்டது. இப்போது நாம் பெற்ற தோல்வியின் பின்பு அடுத்த கோடிக்கு செல்லும் போதும் அதேவிதமான இன்னொரு தவறைத்தான் மேற்கொள்கிறோம். என்னை பொறுத்தவரையில் போராட்ட வடிவங்கள் ஒவ்வொன்று அவற்றிற்கே உரிய பாத்திரத்தை கொண்டவையாகும்: ஒன்றிற் கொன்று துணையானவை: ஒன்றையொன்று நிரப்பிச் செல்பவை (Compoimentary). போராட்டத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போராட்ட வடிவங்கள் முதன்மை பெறும். வரலாற்று நிலைமைகளும், மக்களது எழுச்சியின் தன்மையும், ஏன் எதிரியின் நடவடிக்கைகளும் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கக் கூடியவையாகும். இவற்றுள் ஒன்றை விலையாகக் கொடுத்து மற்றொன்றை முன்னெடுக்க முனைவது மீண்டும் ஒரு தோல்விக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், இந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதங்களில் கவனத்தை குவிப்பதும் அவசியமானதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போது அரசியல் தீர்வு பற்றிய விடயத்திற்கு வருவோம். சிறீலங்கா அரசுகள் கடந்த பல தசாப்தங்களாக தாம் அரசியல்ரீதியான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முயன்று வருவதாக பாசாங்கு காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தீர்வுத் திட்டத்தை வரைவது என்ன ஒரு காரிய சாத்தியமற்ற ஒரு விடயமா என்று யோசித்துப் பார்ப்போம். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் தரப்பில் இதுவரையில் பலவிதமான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தமிழ் மக்கள் முன்&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை வைத்து அதனை அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்ய விடுவதில் கொள்கைரீதியாக எனக்கு பிரச்சனைகள் ஏதும் இருப்பதாத தோன்றவில்லை. இதற்கு முன் மாதிரிகள் இலங்கை அரசியலிலேயே ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்பில், கிழக்கு மாகணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருப்பதா இல்லையா என்பதை இரண்டு வருடகாலத்தில் கிழக்கு மாகாண மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்கலாம் என்று முன் மொழியப்பட்டு இருக்கிறது. இதே நியாயம் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையிலும் கூட சாத்தியமானதுதானே. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் எப்படிப்பட்ட அரசில் ஒழுங்கமைப்பிற்குள் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்: அல்லது முற்றாக தனியான அரசை அமைப்பதுதான் அவர்களது அரசியல் முடிவாக இன்னமும் இருக்கிறதா என்பதை கண்டறிவது ஒன்றும் காரியசாத்தியமற்ற விடயம் அல்லவே? இது சர்வதேச ரீதியில் கூட அங்கிகரிக்கப்பட்ட நடைமுறையே. கிழக்கு தீமோர் உட்பட அன்றாடம் பல தேசங்கள் இந்த விதமான தீர்வை நோக்கி சர்வதேச அனுசரனையுடன் முன்னேறி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தேவைப்படுவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பேயன்றி, சாத்தியப்பாடுகள் பற்றிய பிரச்சனை அல்ல. இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது என்று சாதிக்க முனைபவர்கள் மத்தியில் இதனை சமாதானபூர்வமாக தீர்வுகாண முடியுமா என்பது கேள்விக்குறியதே. இப்படியாக அரசியல் தீர்வை சிங்கள தேசத்துடன் இணக்க பூர்வமாக அடைவது சாத்தியப்படாதபோது நாம் எமது முயற்சிகளை சர்வதேச அளவிற்கு நகர்த்துவது தவிர்க்க முடியாததாகிறது. அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தை சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கோருவதும், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ், ஆயுதங்கள் களையப்பட்ட ஒரு அமைதியான சூழ்நிலையில் தனிநாடு அமைப்பது உட்பட விரிவான அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தேர்வுகளின் ஒரு பட்டியலில் இருந்து தமிழ் மக்கள் தாம் தமது பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாக அமையும் என உறுதியாக நம்பும் ஒரு முடிவை நோக்கி நகரவும், அந்த ஜனநாயகபூர்வமான தேர்வை சிறீலங்கா அரசு அங்கிகரித்தாக வேண்டும் என்ற நிலைமையை தோற்றுவிப்பதை நோக்கி நாம் முன்னேற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் கூட நாம் இலங்கையில் சிங்கள தேசத்துடன் ஒரு முறையாக அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசில் தீர்வை எட்டுவது கொள்கையளவில் சாத்தியமானதே. ஆனால் இது ஒற்றையாட்சி அமைப்பு என்பதன் கீழ் ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது. சிங்கக் கொடி உட்பட, சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் வழங்கும் அரசியலமைப்பு போன்ற அனைத்தையும் சிறீலங்கா அரசு ஒரு பல்தேச கூட்டாட்சி அமைப்பினை நோக்கி மாற்றிக் கொள்ள முன்வருவது இந்த அரசியல் தீர்வு எதற்கும் முன்னிபந்தனையாகிறது. அதற்கான அரசியல் மனத்திட்பம் (Political Will) சிங்கள தேசத்திடம் இருக்கிறதா என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும். சிங்கள தேசத்திடம் இப்படிப்பட்ட ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது, அது முடியாத போது தமிழர் தாமே சுயாதீனமான ஒரு அரசியல் ஒழுங்கமைப்பை நோக்கி முன்னேறுவது என்பதே இப்போது எம்முன்னுள்ள தேர்வுகளாகும். இதில் எந்தவிதமான ஒரு முடிவை நோக்கி நாம் முன்னேறுவதாக இருப்பினும் முதலில் தமிழர் தம்மை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது. இதுவே இப்போது எம்முன்னுள்ள உடனடிப்பணியாகிறது. அதனை தொடங்குவதற்கே நாம் ஒரு விரிவான கருத்துப் பரிமாற்றத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;NanRi:theesam.net&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-3006937085055254317?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/3006937085055254317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=3006937085055254317' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3006937085055254317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3006937085055254317'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_25.html' title='தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-3919984754404898462</id><published>2009-08-15T14:52:00.000-07:00</published><updated>2009-08-15T14:53:28.542-07:00</updated><title type='text'>முடிந்துவிட்டதா ஈழப்போர்...? - கொளத்தூர் மணி தூத்துக்குடி</title><content type='html'>&lt;div&gt;&lt;object width="512" height="322"&gt;&lt;param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /&gt;&lt;param name="allowFullScreen" value="true" /&gt;&lt;param name="AllowScriptAccess" VALUE="always" /&gt;&lt;param name="bgcolor" value="#000000" /&gt;&lt;param name="flashVars" value="id=15050450&amp;vid=5745474&amp;lang=en-us&amp;intl=us&amp;thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/10556/91304695.jpeg&amp;embed=1" /&gt;&lt;embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=15050450&amp;vid=5745474&amp;lang=en-us&amp;intl=us&amp;thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/10556/91304695.jpeg&amp;embed=1" &gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;a href="http://video.yahoo.com/watch/5745474/15050450"&gt;முடிந்துவிட்டதா ஈழப்போர்...? - கொளத்தூர் மணி தூத்துக்குடி&lt;/a&gt; @ &lt;a href="http://video.yahoo.com" &gt;Yahoo! Video&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-3919984754404898462?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/3919984754404898462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=3919984754404898462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3919984754404898462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3919984754404898462'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_15.html' title='முடிந்துவிட்டதா ஈழப்போர்...? - கொளத்தூர் மணி தூத்துக்குடி'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-8468283411154862049</id><published>2009-08-12T11:46:00.000-07:00</published><updated>2009-08-12T11:49:21.059-07:00</updated><title type='text'>இந்தியப் பயங்கரவாதிகள்.</title><content type='html'>&lt;object width="560" height="340"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/UthiK_xQlRw&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/UthiK_xQlRw&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-8468283411154862049?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/8468283411154862049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=8468283411154862049' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8468283411154862049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8468283411154862049'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_12.html' title='இந்தியப் பயங்கரவாதிகள்.'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-3534981657427988281</id><published>2009-08-11T01:55:00.000-07:00</published><updated>2009-08-11T02:41:32.956-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேபி'/><title type='text'>இந்தியாவை  நம்பிக் கெட்ட கேபியும் , சீனாவின் தமிழர் மீதான கரிசனையும்</title><content type='html'>தமிழ்.னெற் இணையத் தளத்தில் வெளியாகி இருக்கும் &lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=79&amp;artid=29979"&gt;Chinese identify Tamils conducive in breaking up India,&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னும் கட்டுரை  நான் இது நாள் எழுதி வந்த விடயத்தையே கூறி இருக்கிறது.இந்தியாவைப் பலமிழக்க அல்லது இந்தியாவுடன் பேரம் பேச சீனா இந்தியாவின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து  விடுதலை பெறப் போராடும் தேசியனங்களின் விடுதலைப் போரட்டங்களை ஊக்குவிக்கும்.இதனைத் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;TamilNet, Tuesday, 11 August 2009, 04:36 GMT]&lt;br /&gt;A recent article appeared in a Chinese strategic think tank saying “If China takes a little action, the so-called Great Indian Federation can be broken up,” and its argument that China in its own interest and the progress of whole Asia, should join forces with different nationalities like Assamese, Tamils, and Kashmiris and support the latter in establishing independent nation-states of their own, out of India, has ruffled the Indian counterparts. Responding to the article in Chinese, D S Rajan, Deirector of Chennai Centre for China Studies wrote, “an approach of panic towards such outbursts will be a mistake, but also ignoring them will prove to be costly for India.” &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கேடு கெட்ட உளவுப் படையான ரோவின் செயற்பாட்டளர்களின் வலையில் சிக்கிய கேபியும் அவர் வழி பின் தொடர்பவர்களும், இந்தியா பற்றிய தமது பார்வையை மீள சுய விமரிசனம் செய்ய வேண்டும்.கேபி இந்தியாவே எமக்கான தீர்வைப் பெற உதவும் என்று அறிக்கை விடுகிறார்.இந்த அறிக்கை விட்டு ஒரு கிழமையில் ரோவுடன் நேரடியாகத் தொடர்பை வைத்திருக்கும், திரு,குகனேந்திரன் அல்லது ஹொங்கொங் குகன் ,ரோவின் செய்தியுடன் லண்டனில் இருந்து மலேசியா செல்கிறார்.ரோ இவரைப் பின் தொடரும் படி ஆள்காட்டி விடுகிறது.அவரைப் பின் தொடர்ந்து மலேசிய மற்றும் சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புக்கள் கேபியை கோலாலம்பூரில் வைத்துக் கடத்துகின்றன.இது தான் இந்தியாவின் கேடு கெட்ட பயங்கரவாத அரசியல்.இதனை  நம்பியே எமது போராட்டம் காலம் காலமாக புதைக்கப்படுகிறது.இதனை அடிப்படையாக வைத்தே புதினம் ' நாம்  நம்பிக் கெட்டோம், இனி எமக்கு இருக்கும் வழி வன் முறை தான ? என்று துயில் எழும்பிக் கட்டுரை எழுதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் இந்தியாவின் மடியில் இருந்து எழுந்து, இந்திய உப கண்டத்தில் அடக்கப்படும் தேசிய இனங்கள்,சிறுபான்மையினர், தலித்துக்கள் என சகல விடுதலை அமைப்புக்களுடனும் இணைந்து பொது எதிரியான இந்தியக் கானியவாதிகளை எதிர்த்துப் போரடாதவரை எமது போராட்டம் வெற்றி பெறப் போவதில்லை.புதினத்தில் வெளியாகி இருக்கும் &lt;a href="http://www.puthinam.com/full.php?2b34OOK4b34K6D724dabVoQea03Y4AAc4d3cSmA3e0dq0Mtbce02f1eC2ccdAcYm0e"&gt;// வன்முறை அரசியல் தான் வழியா?//&lt;/a&gt; இந்தக் கட்டுரை, எமக்கு இருக்கும் வழி ஒன்றே ஒன்று தான் என்பதையே மீண்டும்  நிரூபித்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா என்பது ஜனனாயகம் அற்ற ஒரு பயங்கரவாத நாடு என்பதை கீழ் உள்ள //Sixty Years Of Fake Freedom: The South Asian Story// கட்டுரை கூறி  நிற்கிறது.இந்தியாவில் இருக்கும் பொலீஸ் படையே உலகில் மக்களை அடக்கி ஒடுக்கும் கீழ்த்தரமான ஒரு அரச படை என்று பிபிசியே எழுதுகிறது.இத்தகைய பயங்கரமான ஒரு நாடு தான் எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என்று  நம்பி இருக்கிறோம் என்றால் எமது அறிவை என்ன என்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;Sixty Years Of Fake Freedom: The South Asian Story&lt;br /&gt;Submitted by sayantan on Sat, 01/24/2009 - 17:55. &lt;br /&gt;By Partha Banerjee&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;As an Indian-American who's been involved with political movements in both countries, I'm deeply disturbed.&lt;br /&gt;&lt;br /&gt;There's now a lot of government-sponsored patriotism, hype and euphoria to celebrate the 60th anniversary of independence both in India and Pakistan. At midnight of August 14, 1947, then British rulers finally gave up on their two centuries of unconstitutional, immoral and brutally repressive colonization, and transferred power after partitioning India in three pieces, causing massive bloodshed and human misery. Today in India and Pakistan, the ruling-class politicians and corporate media including the Bollywood film and entertainment industry are busy singing praises for the "prosperity" of these two "mighty" nations. Military dictator Musharraf of Pakistan and the Indira Gandhi-Sonia Gandhi dynasty in India are making wise moves to exploit the time's sentiments. Still, there's perceptible lack of enthusiasm among the common "Desi" folks, who unlike the golden jubilee celebration in 1997, are not coming out in full force to observe this "historic" occasion. &lt;br /&gt;&lt;br /&gt;We shall however pay attention to the Indian and Pakistani governments' hollow prosperity drumbeats, and take a hard, "unpopular" look at the grim reality. &lt;br /&gt;&lt;br /&gt;If the 1947 British-penned independence and blood-soaked partition have created any prosperity, it's been for the region's rich and powerful elite who inherited and perpetuated a feudal, pyramidal and colonial status quo where in half a century, a political colonization has given way to a social, economic and intellectual subjugation. The new "free" system makes the subcontinent's younger generation blindly follow a U.S.-style, market capitalist model, where equal rights, education, employment and healthcare for all, and other such egalitarian concepts have been pushed into near-oblivion, or else, ignominy. Rampant privatization without any attention to human values and safeguard for the havenots has taken over the subcontinent's body and soul. Of course, mega-rich business magnets, big land owners, cricket players, movie stars, and yes, corrupt politicians and their pet mafia have prospered.&lt;br /&gt;&lt;br /&gt;Reality is, the entire South Asia is reeling under massive corruption, explosive population growth, out-of-control environmental pollution and recurring natural calamities, and a gingoist-chauvinist war climate is in vogue. Hindu and Muslim middle class do not trust each other, a fact unthinkable even during the British Raj. Nuclear proliferation has brought South Asians on the brink of mass extinction a number of times, and the threat is ever-present. Indian, Pakistani and the relatively new Bangladeshi governments have all thrived on mass-production of lies about the state of the state, and their mouthpiece media have stirred up ultrapatriotic fervors and a semi-fascistic leader-cult-worshipping, especially at the times of war. India, Pakistan and Bangladesh have all seen scores of savage wars, resulting thousands of innocent being killed, and millions permanently displaced and impoverished. Refugees and war-traumatized families have lived for generations in makeshift, filthy "shelters" and "jhopris" along the railway tracks and highways.&lt;br /&gt;&lt;br /&gt;In South Asia, demands for rights and justice for women, religious minorities and the massive underclass tribals and lower castes have actively been rejected as concepts of “yesterday's failed communist doctrines.” Communal riots have surged and claimed numerous lives and women's honor. Prisoners and protesters, including women and children, have been brutalized by the Indian military, paramilitary and police; due process and other basic legalities have almost always failed for the poor. Political dissent in particular has been silenced by the ruling-party mafia. The so-called democratic elections have seen the worst forms of money- and muscle-power, with help from officials and bureaucrats. Many key elections have proved to be pure travesty. People in power endorsed massive booth-capturing, false voting, media muzzling, thuggery and religion-or caste-based divisive politics. The ruling Congress Party and former ruler Hindu fundamentalist BJP have proved equally efficient at this power-grabbing game. India's regional parties in particular and establishment left to a lesser degree have not been far behind.&lt;br /&gt;&lt;br /&gt;In Pakistan, for most of the time since 1947, coup-generated military regimes have ruled with support from the U.S., and an elected prime minister (one of the very few elected leaders) has been hanged. Bangladesh, in its post-1971 history as a sovereign nation, has gone through a number of dictatorships and martial laws; military and police tortured and killed some of its best-known intellectuals and noble men, the slaughters allegedly sponsored by the U.S. and CIA.&lt;br /&gt;&lt;br /&gt;South Asia now has more than one-fifth of the world's population. Eighty percent of the one-billion-plus mass still live in places where there's little or no electricity, drinkable water, paved roads or public schools. In many places, farmers and day laborers die of starvation; many farmers have killed themselves out of despair. The disparity between the rich and poor in South Asia is one of the extremes in the world. Basic literacy and primary education are still out of reach for most poor. Brutality against women and children is sky-high in numerous places. A conservative, superstitious patriarchal society has re-emerged where families are encouraging female infanticide, with help from corrupt doctors and medical practitioners. India now is one of the top AIDS-affected nations.&lt;br /&gt;&lt;br /&gt;The 1947 partition was cooked up by the British and Western powerbrokers, at the behest of Gandhi and Jinnah's feudal policy followers who overnight became the new rulers. Most of these new kings (and queens) neither made any personal sacrifices during the 100-year-long, glorious independence struggle nor did they have any knowledge, connection or compassion for the reality on ground. The hundreds of thousands of young men and women who gave their lives to bring about the "azadi" were excluded from the post-partition power structure, and later the struggle itself was undermined. The new feudal rulers were chosen by the British after their two hundred years of repression and pauperization of a truly prosperous India, to retain a class-divided system where the real power would never transfer to the masses, and the "free" nations would forever remain subservient to the West. They've succeeded in their mission.&lt;br /&gt;&lt;br /&gt;Moreover, in sixty years of a fake freedom, we South Asians ourselves have been successful to raise an apolitical, apathetic generation wilfully ignorant of our own history and way of life -- political, economic and cultural.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks to the freedom 60 years ago, we are now completely colonized.&lt;br /&gt;&lt;br /&gt;Partha Banerjee is a human rights activist, writer and teacher based in New York City. He can be reached at banerjee2000@hotmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-3534981657427988281?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/3534981657427988281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=3534981657427988281' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3534981657427988281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3534981657427988281'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_11.html' title='இந்தியாவை  நம்பிக் கெட்ட கேபியும் , சீனாவின் தமிழர் மீதான கரிசனையும்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-4234893998818888212</id><published>2009-08-10T11:00:00.000-07:00</published><updated>2009-08-10T11:05:13.600-07:00</updated><title type='text'>கேடு கெட்ட இந்திய அரசு- ஜெயா டிவியில் Dr.வி.சுரேஸ்</title><content type='html'>Tamil Eelam Genocide : What we should Now ? Discussion Dr V Suresh in Jaya TV _PART1 ( SUBTITLES)&lt;br /&gt;Tamil Eelam Genocide : What we should Now ? Discussion Dr V Suresh in Jaya TV http://216.24.170.190/defenders/defen... Dr. V. Suresh has worked in the human rights movement in India for two decades. Today, he serves as the General Secretary of the People's Union for Civil Liberties (PUCL), a national human rights organization, where he has conducted inquiries into human rights abuses, including civil liberties violations, caste and communal violence, and state repression.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/P-b_gBGtvgM&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/P-b_gBGtvgM&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/tXEHm53MkCU&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/tXEHm53MkCU&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-4234893998818888212?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/4234893998818888212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=4234893998818888212' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4234893998818888212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4234893998818888212'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/dr.html' title='கேடு கெட்ட இந்திய அரசு- ஜெயா டிவியில் Dr.வி.சுரேஸ்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-915595823281084375</id><published>2009-08-06T13:17:00.000-07:00</published><updated>2009-08-06T13:31:53.836-07:00</updated><title type='text'>ரோவின் தொடரும் களையெடுப்பு...கேபி கைது</title><content type='html'>சிறிலங்கா அரசின் செய்தி ஊடகங்கள் கேபி என்னும் செல்வராச பத்மனாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.கடந்த வாரம் கேபி இந்தியாவின் துணையுடனேயே போராட்டம் முன் நெடுக்கப்பட முடியும் என்று கூறி இருந்தார்.அதற்கு அடுத்த வாரம் லண்டனில் இருந்து ரோவின் முகவராகச் செயற்பட்ட முன்னாள் இரோசின் உறுப்பினர் ஒருவர் கேபியைச் சந்திக்கச் செல்கிறார்.அவரே கடைசியாகக் கேபியைச் சந்தித்தவர் என்று தேசம். நெற் உறுதிப்படுத்துகிறது.குறிப்பிட்ட ரோவின் முகவர் மலேசியா தாய்லாந்து எல்லையிலையே கேபியைச் சந்திக்கச் சென்றுள்ளார்.சிறிலங்கா அரச புலானாய்வுத் துறையால்  நிச்சயாமாக இதனைச் செய்து இருக்க முடியாது.ரோவின் களையெடுப்புத் தொடர்கிறது. நாமோ இந்தியாவே அருள் பாலி என்று தொடர்ந்து வணங்குவோம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-915595823281084375?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/915595823281084375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=915595823281084375' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/915595823281084375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/915595823281084375'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_06.html' title='ரோவின் தொடரும் களையெடுப்பு...கேபி கைது'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-3451817070087632990</id><published>2009-08-05T11:59:00.001-07:00</published><updated>2009-08-05T12:07:36.937-07:00</updated><title type='text'>சீனாவின் முற்றுகைக்குள் இந்திய வல்லாதிக்கம்-  ஜி பார்தசாரதி</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/54qGVf5atRo&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/54qGVf5atRo&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Former diplomat and Security expert G Parthasarathy and Jaidev Ranade formally with RAW speaks on China's investing in India's neighbours and to what extent India should be concerned about China encircling India slowly but surely.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-3451817070087632990?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/3451817070087632990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=3451817070087632990' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3451817070087632990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3451817070087632990'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_05.html' title='சீனாவின் முற்றுகைக்குள் இந்திய வல்லாதிக்கம்-  ஜி பார்தசாரதி'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-4712161118458286369</id><published>2009-08-03T10:39:00.000-07:00</published><updated>2009-08-03T12:47:40.848-07:00</updated><title type='text'>மவோக்களுடன் ஒன்றிணைந்து இந்திய வல்லாதிக்கத்தை அழிப்போம்.</title><content type='html'>&lt;blockquote&gt;விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம் &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2009, 07:12.28 AM GMT +05:30 ]&lt;br /&gt; &lt;br /&gt;இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அந்த நாட்டு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசந்தா தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இதுகுறித்து அவர் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இது கண்டனத்துக்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற நடவடிக்கைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல உலக அளவில் உள்ள ஆயுதப் போராட்டங்களையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதிபட ஆதரிப்போம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் சேர்ந்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியதன் மூலம் நேபாள அரசு தவறு செய்து விட்டது. அதைத் திருத்திக் கொள்ள நான்கு நாள் அவகாசம் தருகிறோம். அதற்குப் பிறகும அது திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றார் பிரசந்தா. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சண்டாவின் இந்த அறிக்கை வரவேற்கத் தக்கது.இந்தியாவே அருள் பாலி என்று இறைஞ்சும் நாம், இந்திய உபகண்டத்தில் உள்ள எமது உண்மையான நேச சக்திகளை இனம் காண மறுக்கிறோம்.இந்தியாவின் மாவோக்களும், நேபாள மாவோக்களும் இந்தியா எங்கனம் நடைபெறும் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களை அங்கீகரிக்கிறார்கள்.எல்லோரது எதிரியாகவும் இந்திய வல்லாதிக்கம் இருக்கிறது.ஒரு பலமான எதிரிக்கு எதிராக கூட்டு முன்னனியை அமைக்காமல் ,  நாம் மீண்டும் மீண்டு எம்மைப் பின்னால் இருந்து வஞ்சகமாகக் கொலை செய்யும் எதிரியிடம் மன்றாடுகிறோம்.இவர்களை அடித்துக் கொலை செய்தாலும் மீண்டும் மீண்டும் இவர்கள் எங்கள் காலடியிலையே வந்து கிடப்பார்கள் என்றே ,இந்திய வல்லாதிக்கம்  நினைக்கிறது.ஏனெனில்  நாம் இந்தியாவை எமது தேசமாகப் பார்க்கிறோம்,ஆனால் அதன் கட்டமைப்பை அதன் ஆளும் வர்க்கத்தின் பின் புலத்தைப்  நாம் பார்க்கவில்லை.இந்தப் பார்வை தமிழ்த் தேசிய அடையாளத்தை வேளாளச் சைவத் தமிழ்த் தேசியமாகாப் பார்ப்பதினூடாகவே வருகிறது. நாம் இந்த பிற்போக்கான தேசியப் பார்வையை அறுத்து எறியாதவரை, இந்தியாவை காந்தி தேசமாகவே பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் வடகிழக்கில் மவோக்களும்,மணிப்பூரிகளும், நாகலாந்து, மிஸோக்களும் பலமான ஒரு முன்னணியை அமைத்து வருகிறார்கள்.இதன் பின்னணியில் சீனா உள்ளதை எவரும் புரிந்து கொள்ளலாம்.இவ் உலகு அமெரிக்கா தலமையில் மேற்குலக அணியாகவும், வளர்ந்து வரும் சீனாவின் தலமையில் ரசியா, இரான் என்னும் ஆசியக் கூட்டணியாகவும் இரு துருவ நிலைக்குள் செல்ல இருக்கிறது.இதில் இந்தியாவையே மேற்குலகு ஆசியக் கூட்டணியை சமப்படுத்த உபயோகிக்கிறது.பலமான இந்தியா ,சீனாவுக்கு ஆபாத்தானது என்பதை சீனா உணர்ந்து உள்ளது.இந்தியாவைச் சுற்றியும் ,அதனனுள்ளேயும்  அது அதன் பிடியை இறுக்கி வருகிறது. நேபாளாத்தில் நடக்கும் இழு பறிக்குப் பின்னால் சீனாவே இருக்கிறது.இந்த இரு துருவ இழு பறியை நாம் பயன் படுத்தும் தருணம் இதுவே.&lt;br /&gt;இந்திய நேபாள மவோக்களுடனும்,இந்தியத் தேசிய இன விடுதலை அமைப்புக்களுடனும் ,தமீழீழத் தேசிய சுய நிர்ணய அங்கீகரிபின் அடிப்படையில் பொது முன்னணி அமைக்கப்பட வேண்டும்.இதன் மூலம் சீனாவுடனான தொடர்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.&lt;br /&gt;  &lt;br /&gt;இந்திய ஆளும் வர்க்கம் அதனுள் இருக்கும் எல்லாத் தேசிய இனங்களையும் ஒடுக்கிறது.மொழிவாரி மானிலங்கள் மூலம் அது தேசிய சுய நிர்ணயத்தைக் குழு தோண்டிப் புதைத்து , கருணாநிதி போன்ற அடிமைகளின் மேய்ப்பர்களை அமர்த்தி உள்ளது.இந்த கூலித் தலைவர்களை  நம்பி இராமால்  நாம் வெகு வேகமாக செயலாற்ற வேண்டும்.இதனை உணர்ந்தே ரோ ,தற்போது புலிகளுடன் பேச விரும்புவதாக நாடகமாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=1O2WwESwJhw"&gt;India's Maoist Revolution - India&lt;/a&gt;&lt;br /&gt;It is described as an economic miracle and celebrated as the world's largest democracy. But away from India's booming cities, poverty and despair are creating a violent wave of Maoism.&lt;br /&gt;&lt;br /&gt;Produced by SBS/Dateline&lt;br /&gt;Distributed by Journeyman Pictures&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-4712161118458286369?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/4712161118458286369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=4712161118458286369' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4712161118458286369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4712161118458286369'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_03.html' title='மவோக்களுடன் ஒன்றிணைந்து இந்திய வல்லாதிக்கத்தை அழிப்போம்.'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-3944304345208030661</id><published>2009-08-02T02:04:00.000-07:00</published><updated>2009-08-02T03:06:53.327-07:00</updated><title type='text'>இந்தியக் காலனியாதிக்கதுக்கு எதிரான மணிப்பூரிகளின் அறுபது ஆண்டுகால விடுதலைப் போர்</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/YTqS2YAw-8A&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/YTqS2YAw-8A&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணிப்பூரின் விடுதலைப் படையில் தளபதியின் பேட்டி.ஒரு போராளிக்கு ஐம்பத்து ஐந்து இராணுவம் என நின்றாலும், தாம் மணிப்பூரி மக்களுடன் நின்று போராடுவதால் தம்மை இந்திய வல்லாதிக்கப் படைகளால் வெல்ல முடியாது இருப்பதாகச் சொல்கிறார்.தாம் கூட்டுத் தலமையையே கொண்டிருப்பதால் தனி மனிதனின் அழிவில் போராட்டம் அழிந்து விடாது என்று சொல்கிறார்.இந்தியப் பத்திரிகையாளார் உங்களுக்கு வயதாகி விட்டது என்று சொல்வது, பிரபாகரனிடம் பல இந்தியப் பதிரிகையாளார் கூறிய அதே  நலன் விசாரித்க் கொல்லும் கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="560" height="340"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/lePVKY7WMKo&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/lePVKY7WMKo&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மவோக்களுடன் மணிபூரிய மக்கள் விடுதலைப் படை ,மணிப்பூரிகளின் சுய நிர்ணயத்தின் அடிப்படையில் ஒரு கூட்டு முன்னனியை உருவாக்கி உள்ளது.இந்தியாவின் வட கிழக்கில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர் சொல்கிறார்.தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதே அடிப்படையில் இந்தக் கூட்டு முன்னனியில் அங்கம் வகிப்பதன் மூலம், &lt;br /&gt;இந்திய உபகண்ட்டத்தில் தேசிய இனங்களின் சுய நிர்ணயப் போராட்டங்களை விரிவு படுத்தலாம்.இந்திய வல்லாதிக்கத்தின் பேரம் பேசிக் கருவறுக்கும் சதிகளுக்கு நிரந்தர முடிவு கட்டலாம். நாம் பிராந்திய ரீதியாகக் கூட ஒன்று பட முடியாது போவதற்கு அடிப்படை எமக்கு அத்தகைய விசாலமான அரசியற் பார்வை இல்லாது இருப்பதே.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVd69Ft22I/AAAAAAAABpE/K6dreA6-IDM/s1600-h/indian_army_rape_cases.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVd69Ft22I/AAAAAAAABpE/K6dreA6-IDM/s320/indian_army_rape_cases.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365297798494149474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVdkN4wOgI/AAAAAAAABo8/NE_NBDyy3_M/s1600-h/CP000001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 156px;" src="http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVdkN4wOgI/AAAAAAAABo8/NE_NBDyy3_M/s320/CP000001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365297407866190338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVdbG66nMI/AAAAAAAABo0/eqAfQ3BsaDo/s1600-h/ani_banner3.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 51px;" src="http://2.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVdbG66nMI/AAAAAAAABo0/eqAfQ3BsaDo/s320/ani_banner3.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365297251377388738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVdFpAA5zI/AAAAAAAABos/cuTp0ExxlFg/s1600-h/Cenotaph1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 170px;" src="http://2.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVdFpAA5zI/AAAAAAAABos/cuTp0ExxlFg/s320/Cenotaph1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365296882568455986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVc3maKR7I/AAAAAAAABok/M1fal5vrveE/s1600-h/NL-Memo1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 217px;" src="http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVc3maKR7I/AAAAAAAABok/M1fal5vrveE/s320/NL-Memo1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365296641354647474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Sovereign and Independent country Manipur was annexed by India on 15 October 1949 after signing illegal and unconstitutional Manipur Merger Agreement, on 21 September 1949. To restore the suspended freedom of Manipur and to resist the occupation force of India People's Liberation Army (PLA), the army of the Revolutionary People's Front was founded on 25 September 1978 after dissolving the Revolutionary Government of Manipur that took general amnesty from the Manipur State Government in the year 1971. To meet the other revolutionary organisation of our region, the Seven Sister States, in-group level Revolutionary People's Front was formed on 25 February 1979. Then PLA became the regularised army of Revolutionary People's Front. &lt;br /&gt;&lt;br /&gt;The first Congress of RPF was held in May - July 1990. For the first time in the history of the RPF, Constitution of the RPF, Organisational Structure, Rank and Files, and, Rules and Regulation of the PLA were adopted in the Congress.&lt;br /&gt;&lt;br /&gt;RPF takes up arms and fights for all the dependent and colonised people of Manipur representing the Meetei and Meetei cognates viz., the the Nagas, the Kuki-Chins for granting and restoration of independence and de-colonisation of the State of Manipur from the present colonial and hegemonic Administering Power of Indian, which has been occupying Manipur since 15 October, 1949, till today.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Manipur, a princely kingdom in the South East Asia, bordering Myanmar was treacherously annexed to the uncivilized and barbaric country called India in 1949. October 15, 1949 is a dark day in the history of Kingdom.  Indian policy makers see far that if Manipur is her neighbor, it will be more developed and powerful than India. So they try every possible measure to exploit the land and its people.  The brave sons of the land are now waging war of independence, despite limited resources only to regain its right to self determination and freedom. The outside media did not know of this bloodiest war than Kashmir and Somalia.  And how could one believe in a largest democratic country such things could happen. The war of genocide and ethnic cleansing is running since 4 decades and the report of International Human Rights is a proof how many cases are filed from this land. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ARMED FORCES SPECIAL POWER ACT &lt;br /&gt;&lt;br /&gt;The Armed Forces (Special Powers) Act of 1958 (AFSPA) is one of the most draconian legislations used by the Indian rulers to enslave and oppress peoples’ under the garb of fighting separation. Under this Act, security forces are given unrestricted and unaccounted power to carry out their operations, once an area is declared disturbed. Even a non-commissioned officer is granted the right to shoot to kill based on mere suspicion that it is necessary to do so in order to “maintain the public order”. It has been going on for decades in Manipur and Kashmir.&lt;br /&gt;&lt;br /&gt;The enforcement of the AFSPA has resulted in innumerable incidents of arbitrary detention, torture, rape, and looting by security personnel. This legislation is sought to be justified by the Government of India, on the plea that it is required to stop the North East states like Manipur and Assam from seceding from the Indian Occupation. There is a strong sentiment movement for self-determination, which precedes the formation of the Indian Union. &lt;br /&gt;&lt;br /&gt;Several persons, appearing before the “People’s Tribunal” have expressed grave concern over misuse of the Armed Forces Special Powers Act (AFSPA) in the North-East, describing it as a “black law.” &lt;br /&gt;&lt;br /&gt;People from Manipur who deposed before the “People’s Tribunal”, organised by the Human Rights Law Network, narrated their tales of suffering at the hands of security forces and police. Among those who had been “victims” of the AFSPA were 22-year-old T. Nanao Singh, and another young woman, Jano Devi, whose husband was picked up from their home in Manipur in June last on mere “suspicion” and was later found dead. Similarly, Mangileima Devi was shot at by the Army personnel on March 11, 1999 as she had invited their ire by asking them to issue an arrest memo against a boy they had picked up. &lt;br /&gt;&lt;br /&gt;SELECTED ATROCITICIES DONE BY INDIAN OCCUAPTIONAL FORCES IN MANIPUR AND NEIGHBOURING STATES &lt;br /&gt;&lt;br /&gt;18 – March – 1956: The Indian Army forced 2 (two) Chiechama villagers to carry the dead body of the first National Home Guard killed by them (Indian Army), their hands tied to the pole to which the body was strung. One of the carriers was already handicapped having only one arm. On reaching Chiechama village the two villagers were tied to a tree and bayoneted to deaths before the villagers. Then the Indian Army forced more villagers to carry the dead body of the National Home Guard parading it around villages before reaching Kohima town where it was kept displayed at the Kohima Rest House and then at the main bazaar.&lt;br /&gt;&lt;br /&gt;Such horrible deeds were repeated on several occasions.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1962: Indian Army rounded up all the 12 (twelve) adult male members of Matikhru village and after torturing them for hours, took them into the village chief’s house chopped off their heads one by one. One of them who survived with serious injuries managed to reach the outskirts of the village, but the army followed him and burned him to death. The womenfolk were chased out of the village and their village burnt down. The Captain commanding the Indian Army responsible for these heinous crimes was promoted.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;09 – December – 1970: Over 40 (forty) women subjected to sexual assault ranging from molestation to rape at Cheswezumi village.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;24 – March – 1971: Several women at Mao Song Song village were molested in public.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;11 – July – 1971: 4 (four) girls (all below 18 years of age) were raped inside Yankeli Baptist Church, by a contingent of the Maratha Regiment. The girls were dragged inside the church from amongst the villagers who had been rounded up. The villagers were not allowed to move out of the village for 4 complete days.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;03/05-March–1974: Personnel of 95th BSF under Maj. Pundir Brahm Prakash and captain Negy, carried out mass tortures and sexual assaults on Ngaprum and Grihang vilagers.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Ngaprum.&lt;br /&gt;&lt;br /&gt;Rose, in her teens (around 19 years of age), committed suicide the next day after she was raped in front of her Ngaprum village elders on the 4th of March. In her suicide note, she said she did not see any reason for living in a world where such nasty crimes could be committed in the full knowledge of her people and nothing could be done against it.  &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Grihang.&lt;br /&gt;&lt;br /&gt;At Ukhrul hospital, Ngashingla (23) was brought in near dying condition, tortured and raped continuously for 3 (three) days from the 3rd of March to the 5th of March, by the same 95th BSF personnel. On the third day, she was dragged to the school building where the villagers had already been rounded up. She was dragged by her around the classroom, kicked and beaten, forcibly stripped, sticks forced into her private parts causing profuse bleeding. All the villagers suffered immense tortures for 3 (three) days. Fathers were taken to the outskirts of the village with their wives and daughters, who were raped before their eyes by the personnel of the 95th BSF. The villagers of Ngaprum and Grihang were then threatened that if news of the BSF’s crimes comes to the knowledge of the general public, the villagers would be wiped out.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1980: Captain N. L. Sharma, Post Commander of Kuingai, Ukhrul, molested village girls at the military doctor’s room. The girls had gone there at the invitation of the wife of the doctor. When the girls ran home, the Captain followed them with a number of personnel. At the village, the Captain broke into the houses in the name of carrying out house-searches, where as, he was actually looking for one of the girls. At last he found the girl, ordered everyone to go away while pulling the girl inside an empty house. The owner of the house, who had been pushed out, held on to the girl and at the risk of her own life helped the girl to flee. While attempting this, several elders of the village were beaten up for coming out in the night.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;25 – February – 1982: Ngalangam Ramthao and Arthing, (schoolgirls) of Kalhang village were abducted by the army. Earlier, 3 (three) girls, Thotwonla , Thingthing and Kathingla from the same village had been publicly molested and taken away by the army and released after nearly two weeks.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;09 – July – 1987: On the 9th of July, suspected NSCN activists attacked an Assam Rifles outpost killing 9 (nine) soldiers and decamped with large quantities of arms and ammunitions. The Assam Rifles responded by conducting a large-scale operation code named, “Operation Blue Bird,” in 30 (thirty) villages in and around Oinam village. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;In the course of this operation, 15 (fifteen) men were killed in the custody of the Security Forces, apparently after torture, at least 3 (three) women raped, whole village populations held in the open or in the churches up to 12 hours at a stretch, day after day, over a period of several weeks. All villagers detained in the Army camps were beaten indiscriminately regardless of their age or whether they were men or women, tied up and hung upside down and beaten for several hours at a time with rifle butts, lathis and chains until they lost consciousness, or until they could not walk, or until their limbs were broken (in Oinam and Lairouching army camps, and makeshift places of detention), given electric shocks on their genitals (Oinam army camp, Lakhamai). &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Still others had chilli powder smeared on their genitals, eyes and noses, water poured over their faces until they lost consciousness, burnt with cigarette butts and had their pubic hair burnt. Victims of torture included village elders and pregnant women; 2 (two) women aborted within two weeks after being beaten. Some of the tortured victims have since died after prolonged illnesses and others, permanently disabled.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;The Assam Rifles also burnt down and dismantled over 125 houses, looted villagers’ grain stores, vegetable plots, domestic goods and livestock. The villagers were not allowed to tend to their cattle who therefore ate up their paddy crop, as a result of which the villagers suffered severe food shortages whereas, they used to sell surplus rice earlier. Harassment continued for several months and even by December, the Security Forces had not stopped rounding up villagers for forced labor for such tasks as porter services, building new army camps, washing clothes and cutting firewood.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;07-January-1995: CRPF killed 9 civilians and 1 injured inside Regional Medical College Hospital.&lt;br /&gt;&lt;br /&gt;14-February-1998: 17th Rajputana Rifles of Indian Army abducted a school boy from his house and “disappeared”&lt;br /&gt;&lt;br /&gt;11-July-2004 : At approximately 12:30 a.m. on July 11th several 17th Battalion of Assam Rifles personnel allegedly broke down the door of the 32-year-old woman’s home, dragged her out of bed, and physically assaulted her two younger brothers and her elderly mother when they tried to intervene. Several personnel then dragged Manorama to a veranda where she was allegedly blindfolded, tied, tortured and brutally assaulted for hours. Some personnel came back into the house from the veranda and took a towel and water container, allegedly using them to gag Manorama and pour water on her face while assaulting her. Later another Assam Rifle personnel came inside and took a kitchen knife. &lt;br /&gt;&lt;br /&gt;Before taking Manorama with them, the security personnel gave the arrest memo to the family and forced them to sign a “No Claim Certificate.” The document certified that no property was damaged and that the personnel had not “misbehaved with women folk.” (The family alleges that the 17th Assam Rifles personnel looted them of 5,000 rupees and some jewelry.) It should also be noted that the time written on the certificate was 3:30 a.m. – three full hours after the Assam Rifles arrived at Manorama’s home. The security personnel told Manorama’s family that she was being taken to Kangla, the fort where the Assam Rifles are stationed. &lt;br /&gt;&lt;br /&gt;But Manorama never made it to the Kangla fort. Her partially clothed body was found dumped on the side of a road later that day. The villagers who found Manorama’s body said that there were scratch marks from fingers all over her body, a deep gashing knife wound on her right thigh, signs of bruises on her breasts, deep cut marks on her inner thighs, and genitals, and several bullet wounds.&lt;br /&gt;&lt;br /&gt;13-September-2007: Mohammad Abdul Hakim described the killing of his 15-year-old son, Razak Khan, on September 13, 2007 by a joint team of police and members of the 32nd Assam Rifles. Security forces had first come to their house asking for a man called Khajing, an alleged militant. Khan was asked to accompany the soldiers to a neighboring house. There, according to Hakim, his son was killed. “We were beaten and told to collect in the courtyard. Soldiers went inside to search the house. Suddenly, I heard my son’s voice shouting, ‘I am not Khajing!’ One of the neighbors later told me that he saw the soldiers push my son to the ground. He was crying. They shot him as he lay on the ground. We only heard the gunshots and then my son stopped shouting.”&lt;br /&gt;&lt;br /&gt;29- November- 2007: Elangbam Sanayaima was detained by members of the 21st Assam Rifles on November 29, 2007, and accused being a member of the separatist United National Liberation Front (UNLF). He was taken to an Assam Rifles camp. According to Sanayaima:“At the camp, I was blindfolded and my hands were tied behind my back. Then they started interrogating me. They insisted over and over again that I was Sanayaima of UNLF. They asked me about my training and my colleagues. When I said that I was innocent, they beat me. Then they pushed my head back until I was almost upside down. They poured water into my nose and mouth until I could not breathe.”&lt;br /&gt;&lt;br /&gt;These are just few incidents. We cannot have space to report the tortures, killings and rapes of the people in free India. Wife being raped in front of husband and children, sisters being raped in front of brothers and daughters being raped in front of father so many crimes by one of the most so called cultured and civilized Indian. How may we live seeing such things in our own land?  &lt;br /&gt;&lt;br /&gt;Today there are 5 revolutionary armies fighting against the colonial forces, defending the territorial integrity, right to self determination and bringing unity among the various ethnic groups of Manipur. On the other hand Indian mercenaries also set up 10 groups to counter the freedom movements of Kanglei Yawol Kanba Lup (KYKL), United National Liberation Front (UNLF), PLA (Peoples Liberation Army (PLA), People’s Revolutionary Army of Kangleipak (PREPAK) and Kangleipak Communist Party (KCP). We need the support of world media and advocacy to free Manipur from Indian occupational Forces!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-3944304345208030661?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/3944304345208030661/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=3944304345208030661' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3944304345208030661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3944304345208030661'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post_02.html' title='இந்தியக் காலனியாதிக்கதுக்கு எதிரான மணிப்பூரிகளின் அறுபது ஆண்டுகால விடுதலைப் போர்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SnVd69Ft22I/AAAAAAAABpE/K6dreA6-IDM/s72-c/indian_army_rape_cases.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-8166368456429892831</id><published>2009-08-01T00:29:00.000-07:00</published><updated>2009-08-01T03:28:10.354-07:00</updated><title type='text'>அரசியற் குருடரான சூரிய தேவன் புகழ்பாடிகள்</title><content type='html'>முடியாட்சி மன்னர் காலம் முதல் பொற் கிளி பெறுவதற்காக மன்னர் புகழ்பாடிய அரச அவைக் கவிஞர்களின் கதை தமிழர் சரித்திரத்தில் தொடர்கதையாக இருக்கிறது.அண்டிப் பிழைப்பவர்கள் என்றும் அதிகாரம் சார்ந்தே இயங்குவர்.தமிழர்கள் பூரண விடுதலை பெறும் நோக்கில் சமரசம் அற்று தனது உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் கொடுத்து ,வாழ் நாள் முழுவதும் போராடிய ஒரு மாமனிதனை ,தேவன் ஆக்கி 'பப்பாவில்' ஏற்றிய துதிபாடிகள் இன்று அட்டைகளைப் போலக் களர ஆரம்பித்துவிட்டனர்.இந்த சந்தர்ப்பவாதிகள் இதற்குக் கறுப்பு,வெள்ளை,சாம்பல் என்று  நியாயாம் வேறு கற்பிக்கின்றனர்.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் என்பதும் முன்னணிப் போராட்டச் சக்தி என்பதும் போராட்ட அரசியலைக் குவிமையப்படுதுவதற்கான யுக்தியாக அன்றி அதை ஒரு தனிமனித வழிபாடாக மாற்றிய இந்த துதிபாடும் கூட்டத்திடம் 'அரசியலையும்', 'பண்பாட்டையும்' ஒப்படைததற்கான பலாபலனை புலிகளின் தலமை நன்கே அறுவடை செய்கின்றது. அரசியற் தெளிவு என்பது இயக்கத்துக்குள்ளும், மக்களின் மத்தியிலும் வளர்க்கப்படாதாதன் பலாபலன்கள் இவை.அரசியற் தெளிவு அற்ற இந்த 'தமிழ்  நிலப்பிரபுத்துவ சைவவேளாளத்தின் ' எச்ச சொச்சங்கள் தமது அதிகாரச்சார்பு அரசியலை இனி மெல்ல மெல்ல அரங்கேற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் போரட்டாமானாது இந்திய உபகண்ட மேலாதிக்க அரசியலை உடைக்கும் அதே வேளை பாரம்பரியமான ஆதிக்கச் சக்திகளின் பிடியையும் தளர்த்தும் போதே பூரணமான விடுதலையை அடைய முடியும்.பல்லாயிரம் தமிழரைப் பலி எடுத்த அதே இந்திய மேலாதிக்க சக்திகளிடம் சமரசம் செய்வதன் மூலம் விடுதலை என்பது சாத்தியம் எனக் கனவு காணுபவர்கள் அடிப்படையான  நலன் சார் முரண் ஒன்றைக் காணத் தவறி விடுகின்றனர்.ஈழ விடுதலைப் போராட்டம் என்பது இந்திய உப கண்டத்தில் விடுதலைக்காகப் போராடும் இன அடையாள சக்திகளுக்கு ஒரு முன் உதாரணமாகப் போய்விடும் என்பதையும்,தேசிய இனங்களின் விடுதலை என்பது இந்திய மேலாதிக்க வர்க்கத்தின் இருப்பை இல்லாது செய்து விடும் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகள்.இதனை வேறு எவரும் கூற வில்லை இந்திய ஆளும் வர்கத்தின் தூதுவராக வன்னி சென்ற ரவி சுந்தரலிங்கம் அவர்கள் தேசம். நெற்றில் மறை பொருளாகாக் கூறி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதான பேச்சுவார்த்தைகள்  நடை பெற்ற காலத்தில் ரோவினால் கூறப்பட்ட சில செய்திகளுடன் ரவி சுந்தரலிங்கம் ,வன்னி சென்று பொட்டம்மானைச் சந்தித்தார்.அதில் சிறிலங்கா வழங்கும் அதிகாரப் பரவலாக்கலையும்,பன்முக அரசியலையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்யும் படியும் இல்லாவிட்டால் அழித்து ஒழிக்கப்படுவீர்கள் என்றும் கூறப்பட்டது.இங்கே பன்முக அரசியல் என்பது ,தமிழ் நாட்டுப் பாணியிலான ஓட்டுப் பொறுக்கி பல கட்சி அரசியல் என்பதுவும் இதில் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு அமைவாக சுய நிர்ணய அடிப்படையிலான அரசியல் என்பது இயங்க முடியாது என்பதும் வெளிப்படை.பொட்டம்மான் அதனைச் சிரித்தபடியே கேட்டுக் கொண்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் , பாரிய இராணுவப் பின் அடைவைச் சந்தித்துக் கொண்ட பொழுதில் , தலையிடுவோம் என்று அவர்களை  நம்பிக்கை கொ(ல்ல)ள்ள வைத்து ,முள்ளிவாய்க்காலில் குவிய வைத்து ஈற்றில் அழித்த சக்தி இந்தியாவே.தமிழ் ஈழ மக்களை மிகுந்த நெருக்கடியில் தள்ளி அதன் மூலம் போரட்டச் சக்திகளுக்கும் மக்களிற்கும் இடையேயான உறவை நெருக்கடிக்குள்ளாக்கி , மக்களைப் போராட்டத்திலும் இருந்து அன்னியப்பட வைத்து பல வழிகளில் போராட்டத்தை மழுங்கடித்த சக்தி இந்தியாவே.நடந்த சம்பவங்களை மீட்டிப் பார்த்தால் இது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.இந்தியாவின் கபடத் தனதிற்கு எதிராக ஒரு காலத்தில் போர் செய்த, பிரபாகரனை நம்ப வைத்த சக்தி எது என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது.முப்பது வருட காலாமாக போராட்டத்தை வழி நடாத்திய ஒருவருக்கு இந்தச் சதி துலங்கவில்லை என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது.எல்லா மனிதர்களும் தவறுகளை விட முடியும், ஆனால் தனது இருப்பை இல்லாது செய்யும் ஒன்றிற்காக இந்திய ஆளும் வர்க்கம் சமரசம் செய்யும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் எதிர்பார்க்கப்பட முடியாத விடயம்.மேற்குலகின் அழுத்தம் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பி உள்ளார் போல் உள்ளது.மேற்குலகம் மிகப் பலவீனமான ஒரு  நிலையில் இன்று இருப்பதைக் கணிக்கத் தவறி இருக்கலாம்.எல்லாம் நடந்து முடிந்த பின் 'ஆய்வு' செய்வது என்பது மிக இலகுவான காரியம் என்பதை அறிவேன்.அதற்காக ஆய்வு செய்யாமால் நாம் எமது அடுத்த அடியை எடுத்து வைக்கவும் முடியாது.   &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின் புலத்தில் திரு.பத்மநாதன் அவர்களின், இந்தியா அன்றி வேறு எவரும் எமக்கு அருள் பாலித்திட முடியாது என்னும் அறிக்கை எதைச் சொல்கிறது என்பது புரியவில்லை.ரவி சுந்தரலிங்கம் எழுதியதைப் போல் இந்தியாவின் கவனம் இனி சிங்களப் பேரினவாதத்தின் மேற் திரும்பும் எனில் அதனைப் பாவிக்கும் ஒரு தற்காலிகமான தந்திரோபாய நிலைப்பாடு இதுவா அல்லது இந்தியாவுடன் சமரசம் செய்து, தமிழ்  நாட்டுப் பாணியிலான அடிமையாக இருக்கும் ,அதாவது பிச்சை எடுக்கும் சுதந்திரத்திற்கான முதற் படியா என்றும் தெரியவில்லை.பிச்சை எடுக்கும் சுதந்திரமும், தமிழர் சுயாட்சிக்கான சுய நிர்ணயம் என்பதுவும் ஒரு நேர்கோட்டின் எதிர் எதிர் முனைகள்.ஒரு முனையை  நோக்கிப் பயணிப்பவர் மற்ற முனையை அடைய முடியாது, அதில் இருந்தும் வெகு தூரத்திற்கே செல்வர்.தமிழ் நாடும் கலைஞரும் திமுகவும் எமக்கு முன் இருக்கும் மிகக் கிட்டிய உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழரின் விடுதலை என்பது இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போரின் ஒரு முனை,இதனை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாகவே புரிந்து அதற்கேற்ற வகையில் காலம் காலமாகச் செயற்பட்டு வந்திருக்கிறது.இந்த முரணைப் புரிந்து கொண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தை உச்சிக்கொண்டு நாம் விடுதலை பெறலாம் என்று நினைப்பது சிறு பிள்ளைத் தனமானாது என்பதை அது மீண்டும் மீண்டும் எமக்கு நிரூபித்துள்ளது.முள்ளிவாய்க்கால் தமிழருக்கு படிப்பித்த மிக முக்கியமான பாடமாக இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் அரசியல் இந்திய உபகண்டதிற்குள் இருக்கும் இந்திய ஆதிக்கதிற்கு எதிரான சக்திகளுடன் இணைந்து கொண்டு போராடாதவரை எமக்கான விடுதலை என்பது சாத்தியப்பாடான ஒன்றாக இருக்கப் போவதில்லை.பங்களாதேசின் விடுதலையை முன் உதாராணமாக் காட்டும் தமிழ் நாட்டின் தமிழ்த்தேசிய வாதிகள், பங்களாதேஸ் இனத்துவ தேசிய சுய நிர்ணயத்தின் அடிப்படையில் அன்றி அதன் பூகோள ரீதியிலான பிரிவினாலையே விடுதலை பெற்றது என்பதையும், இந்தியாவுடன் இருக்கும் மேற்கு வாங்காளிகளின் இனத்துவ அடையாளம் மிதிக்கப்பட்டே வங்காள தேசம் உருவாக்கப்பட்டது என்பதையும், பஞ்சாபியர்,காஸ்மிரிகள் என்போரின் இனத்துவம் அழிக்கப்பட்டே மதத்தின் அடிப்படையிலையே பாக்கிஸ்தான் உருவானது  என்பதையும் மறந்து விடுகிறார்கள்.இந்திய தேசத்தின் உருவாக்கமும் அதன் ஆளும் வர்க்கத்தின் குணாம்சியமும் இந்தியா,இந்து தேசம் என்று தான் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா இந்து தேசமாகாப் பரிணமித்தால் அதன் பொருளாதார வளர்ச்சி என்பது ,பல அடுக்குகளாக இருக்கும்.இந்தச் சாதீய ,இன அடுக்குகளுக்கிடையேயான முரன்பாடானது பல அரசியற் உட் சக்திகளைப் பிரசவிக்கும்.மேற்குலகில் குறிப்பாக அய்ரோப்பாவில் தேசிய இன முரண்பாடுகள் முதலில் போரின் வழியாகவும் பின்னர் அரசியல் வழிமுறைகளினூடாகவும் தீர்க்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலகின் உலகமயமாக்கல் ,தேசியம் என்பதைக் கடந்து உலகளாவிய ஒரு பொதுச் சந்தையை நோக்கியே பயணிக்கிறது.இங்கே பொதுச் சந்தை என்பது மேற்குலகின் நலங்களை உள்வாங்கிய ஒரு சந்தை என்பது ஒரு புறம் இருக்க,இன முரண்பாடுகளை அரசியல் வழிமுறைகளினூடகாத் தீர்ப்பதே மேற்குலகின் பொதுச் சந்தை பரம்பலுக்கான விரும்பிய வழி முறையாக இருக்கிறது.அமெரிக்காவை மைய்யப்படுத்திய மேற்குலகிற்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவைக் கையாள்வதற்கு ,மேற்குலகு இந்தியாவையே நம்பி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆகவே இந்தியா தனது தேசிய இன முரண்பாடுகளை அரசியல் வழிமுறைகளினூடாகத் தீர்க்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தை மேற்குலகம் இந்தியா மீது பிரயோக்கிக்கிறது.தன்னை மறு சீரமைப்பதில் இந்திய ஆளும் வர்க்கம் நாட்டம் கொள்வதா அல்லது தனது இயல்பைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ளவதா என்னும் புள்ளியிலையே இந்திய் ஆளும் வர்க்கம் இப்போது இருக்கிறது.இதனை இந்திய ஆளும் வர்க்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்தே எமது இந்தியவுடனான உறவுனிலை மாற்றம் என்பது தங்கி இருக்கும்.பலவீனமான மேற்குலகின் சொற்படி இந்திய ஆளும் வர்க்கம் நடக்குமா அல்லது இந்திய ஆளும் வர்க்கத்தின் சொற்படி மேற்குலகம் நடக்குமா என்பது ,சீனாவின் வளர்ச்சியிலும் அதன் மேற்குலகினூடான முரண் கையாள்கையிமே தங்கி உள்ளது.இது வரையான நிலைப்படுகள் சீனா மேற்குலகின் சந்தைக்குப் போட்டியான சுயாதீனமான ஒரு நிலைப்பாட்டையே எடுத்திருப்பதைக் காட்டி உள்ளது.மேற்குலகின் சந்தைக்குப் போட்டியாக அது ஆசியாவைப் மையப் படுத்திய ஒரு சந்தைப் பொருளாதரத்தையே ஊக்குவிக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மயிலே மயிலே இறகைத் தா என்பதால் மயில் இறகைப் போட்டு விடாது.தனது இருப்பிற்கான போராட்டச் சக்திகள் ஒன்றாவதைக் கவனிக்கும் இந்திய ஆளும் வர்க்கமே, இந்தியாவை மறு சீரமைப்பதற்கான உந்துதலைப் பெறும்.அதற்கான அரசியல்  நிலைப்படுகளை நாம் எடுக்காத வரையில் இந்தியா எம்மை சிங்கள தேசியவாத அரசுகளை அடிபணிய வைப்பதற்கான ஒரு கருவியாகவே என்றும் பாவிக்கும்.நாம் பூகோள, பிராந்த்திய  நலன் சார் அரசியற் தெளிவுகளுடன் இயங்காத வரை, நாம் பிறரின் கருவிகளாகவே செயற்பட்டு எமது மக்களையும் எமது தேசிய அடையாளத்தையும் இழக்க வேண்டி வரும்.         &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இந்து தேசத்துடன் இணைந்து இருந்து அடிமைப்பிச்சை எடுக்க வெளிக்கிட்ட ஈழதேசத்தின் சைவ வேளாளப் பெருங்குடிகளே ,தமிழரின் பூரண சுந்திரதிற்காகப் போராடிய பிரபகாரான் என்னும் மனிதனை ,முருகனின் இன்னொரு அவதாரம் ஆக்கினர்.பிரபாகரனின் துரதிஸ்ட்டம் அவர் தனது நேச சக்திகளை சரிவர இனம் காணாமால் இந்த சைவ வேளாளாக் கூட்டத்தினுள் அமிழ்ந்து போனது.இனி உயிர் எழும் பிரபாகரனாவது தமிழரின் சுய நிர்ணயம்  என்பது பிச்சை எடுப்பதற்கான சுதந்திரம் அல்ல தமிழரின் பூரண அரசியல் விடுதலைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து, போராட்டத்தை அரசியற் தெளிவுள்ள பாதையில் வழி நாடத்தட்டும்.இந்திய ஆளும் வர்க்கத்திற்க்கு எதிரான மணிப்பூரிகளுடனும், நாகலாந்து மக்களிடனும்,காஸ்மிரீகளிடனமும், பஞ்சாபிகளிடனம் இணைவோம்.இந்திய ஆளும் வர்க்கத்திற்க்கு அடிமை வியாபாராம் நாடாத்திக் கொண்டு,தமிழின் பெயரால் அரசியல் நாடாத்தும் வேடதாரிகளை நம்பாமல் தெளிவான அரசியல் நிலைப்பாடுகளை எடுப்போம்.தமிழ்த் தேசிய இனப்போராட்டத்தின் பிற்போக்கான கூறுகளைக் களைந்து,தெளிவான அரசியற் பார்வையின் அடிப்படையில் நேச சக்திகளை இனம் காணுவோம்.மாறும் பூகோள அரசியலைப் புரிந்து கொண்டு பிராந்திய,சர்வதேச முரண்பாடுகளை எமக்குச் சாதகமான வகையில் கையாள்வோம்.முற்போக்கான அரசியல் பார்வையின் அடிப்படையில் தமிழ் அடையாளத்தைக் கட்டி எழுப்புவோம்.பழமையான பிற்போக்கான சைவ மரபு வழித் தமிழ்த் தேசிய அடையாளத்தை நிராகரிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-8166368456429892831?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/8166368456429892831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=8166368456429892831' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8166368456429892831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8166368456429892831'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/08/blog-post.html' title='அரசியற் குருடரான சூரிய தேவன் புகழ்பாடிகள்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-4097964040561584188</id><published>2009-07-26T00:49:00.000-07:00</published><updated>2009-07-26T01:23:59.623-07:00</updated><title type='text'>மணிப்பூரைக் குதறும் இந்திய வல்லாதிக்கம்</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/5xw5vSrRkjE&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/5xw5vSrRkjE&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Irom Sharmila is a young woman of Manipur who has been on a fast-to-death for nearly 7 years now. She has been demanding the removal of a brutal law from her land. Manipur is a north-east Indian state (bordering Myanmar), riven for decades by insurgency and armed separatist movements. The Government of India has attempted to control the situation militarily, granting drastic powers to the security forces. The Armed Forces (Special Powers) Act enforced in the region lets people be arrested, shot and even killed - on suspicion alone. But Sharmila is willing to stake everything -- even her life -- to restore justice and dignity to her people.&lt;br /&gt;&lt;br /&gt;For more info checkout&lt;br /&gt;http://kavitajoshi.blogspot.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-4097964040561584188?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/4097964040561584188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=4097964040561584188' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4097964040561584188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4097964040561584188'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/07/blog-post.html' title='மணிப்பூரைக் குதறும் இந்திய வல்லாதிக்கம்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-2379085626182977740</id><published>2009-06-13T00:54:00.000-07:00</published><updated>2009-06-13T01:28:27.414-07:00</updated><title type='text'>இந்தியாவின் அழிவே தமிழருக்கான விடுதலையைப் பெற்றுத் தரும்.</title><content type='html'>தமிழிரின் அண்மைய தேசிய விடுதலைப் போரினை இந்திய வல்லாதிக்க சக்திகள் பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தின் மூலம் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt; நோர்வேயின் பின்னணியில் இயங்கி சிறிலங்காப் படைகள் தம்மை வலுப்படுதுவதற்கான கால அவகாசத்தை பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தின் மூலம் இந்தியாவே சிறிலங்காப் படைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்களை இந்திய உபகண்டத்தில் அடக்கி ஒடுக்குவதன் மூலமே இந்திய வல்லாதிக்க சக்திகள் தம்மை ஆளும் வர்க்கமாக வடிவமைத்துக் கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பிராந்திய வல்லாதிக்கதுக்கான  போட்டியில் இந்தியாவையே மேற்குலகு வளர்ந்து வரும் சீன ஏகாதிபத்தியதுக்கு எதிரான சக்தியாகப் பயன் படுத்தி வந்துள்ளது.அதனாலையே இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களுக்கு எதிரான போர்களுக்கு  மேற்குலகம் தனது ஆதரவை வளங்கி வருகிறது.தமிழ்த் தேசிய இன விடுதலைப்போரை அணைக்கும் பேச்சுவார்த்தை என்னும் நாடகம் இந்த நோக்கிலையே இந்தியாவால் மேற்குலகின் ஆதரவோடு நடாத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா இந்தியாவுக்கிடையேயான முரண்பாட்டையும், சீனாவுக்கும் மேற்குலகிற்கும் இடையேயான முரண்பாட்டையும் சிங்களப்பேரினவாதம் நன்கு பயன் படுத்தியது.ஆனால் இந்த  நலங்களின் அடிப்படையிலான முரண்பாடுகளை சரி வரப்பாவிக்க தமிழ்த் தேசியத் தலமை தவறி விட்டது.இந்தியாவிற்கும் எமக்கும்  நீண்டகாலக் கலாச்சாரத் தொடர்பு இருக்கிறது என்று சொல்லியும் இந்தியாவின் நீண்டகால நண்பர்கள் தாமே என்றும் சொல்லியும் தங்களைத் தாங்களே  நம்ப வைத்து தமிழ்த் தேசியத் தலமை தன்னைத் தானே அழித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உபகண்டத்தில் தமிழருக்கும் குறிப்பாகாத் திராவிட வழி வந்த  மக்களுக்கும் எமக்குமே பொதுவானா கலாச்சாரத் தொடர்பு இருக்கிறது.இந்திய ஆழும் வர்க்கத்துடன் அல்ல.தமிழ்த் தேசிய இன அடையாளம் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் தனது சுய இருப்புக்கான ஒரு அச்சுறுத்தலாகவே நோக்குகிறது.இந்த  நிலையில் தமிழரின் போராட்டத்துக்கு இந்த ஆளும் வர்க்கம் உதவி செய்யும் என்று எதிர்பார்ப்பது, எதிர் பார்த்தது எவ்வகையில்  நியாயமானாது?&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றாக சீனாவுக்கும் இந்தியாவிற்க்கும் இடையேயான முரணையும், மேற்குலகிற்கும் சீனாவுக்கும் இடையேயான முரணையும் தமிழ்த் தேசிய தலமை பயன் படுத்தி இருந்திருக்க வேண்டும்.இனியாவாது தமிழர்கள் சீனாவுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய உபகண்டத்தில் நடைபெறும் அனைத்து தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.இந்தியா என்னும் வல்லாதிக்கத்தை அழிக்காமால் நாம் என்றும் விடுதலை பெற முடியாது.ஒரு சில திராவிடக் கட்சிகளோ தனி நபர்களோ எமக்கு உதவப் போவதில்லை.அவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடியாட்களாகி பல வருடங்கள் ஆகின்றன.இவர்களை  நம்பி ஒரு பலனும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போர் விரிவாக்கப்பட வேண்டும்.இந்தியாவின் அழிவிலையே எமது விடிவு இருக்கிறது, அதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் செல்லலாம்,ஆனால் அதுவே யதார்த்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-2379085626182977740?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/2379085626182977740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=2379085626182977740' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/2379085626182977740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/2379085626182977740'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/06/blog-post.html' title='இந்தியாவின் அழிவே தமிழருக்கான விடுதலையைப் பெற்றுத் தரும்.'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-8343193964638362829</id><published>2009-05-31T11:32:00.000-07:00</published><updated>2009-05-31T12:56:25.561-07:00</updated><title type='text'>மரமண்டை.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SiLg3ud3aTI/AAAAAAAABoE/okFDg1GRAQc/s1600-h/face.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SiLg3ud3aTI/AAAAAAAABoE/okFDg1GRAQc/s320/face.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5342079355985553714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வசை மொழியில் உளறுதல் ஆய்வாம்,&lt;br /&gt;தர்க்கம் அற்ற பிதற்றல்கள் அறிவாம்,&lt;br /&gt;பரிகசிக்கும் பதிவுலகை அறியாது,&lt;br /&gt;புலம்பும் பாலகனே கேளாய்&lt;br /&gt; &lt;br /&gt;புரட்சி,மக்கள்,போராட்டம்,வர்க்கம்,உறவு கூட்டுக் கலவை &lt;br /&gt;கடலை,வெங்காயம்,பருப்பு,கரு வேப்பிலை கலந்து சுண்டல் விற்கும்,&lt;br /&gt;கடற்கரைச் சிறுவன் தருவான் இதிலும் அதி சுவைப் புரட்சிக் கலவை.&lt;br /&gt;மாலை நேர போதை தெளிய கலவைப் பதிவு உனக்கு&lt;br /&gt;சீவன் போகுது அங்கு அவர்களுக்கு. &lt;br /&gt;  &lt;br /&gt;உண்மை ,போலிகளை  நன்கறிவர் மக்கள்&lt;br /&gt;புலி அழிந்தது,பிரபாகரன் அழிந்தான்,&lt;br /&gt;மக்களின் விடுதலை ஆன்மாவை எங்கனம் அழிப்பீர்கள்?&lt;br /&gt;மக்களின் மனங்களில் எந்த மாற்று உட்புகுந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏவலாலனை ஏகாதிபத்தியம் அழித்ததாம்,&lt;br /&gt;இனி யார் அவரிற்கு ஏவல் செய்வார்?&lt;br /&gt;ஏவலாலனை அழிப்பதால் அவர்க்குத் தான் என்ன பலன்?&lt;br /&gt;தர்க்கம் அற்ற புலம்பல்கள்,&lt;br /&gt;முன் முடிபுகளை  நிறுவும் விசரரின் சமன் பாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முரண்பாடுகளே பிரசுவிக்கின்றன இயக்கங்களை&lt;br /&gt;இது இயங்கியலின் அரிச்சுவடி&lt;br /&gt;முரண் தீராது, இயக்கம் தான் அழியுமோ? &lt;br /&gt;பிரபாகரனைப் பிரசவித்த முரண்,&lt;br /&gt;இன்னொரு பிரபாகரனை இனிப் பிரசவிக்காதோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராடுவது மக்கள் உரிமை&lt;br /&gt;அதை மறுப்பது தான் மனித உரிமையாம்&lt;br /&gt;உம் விருப்பு வெறுப்பின் படி போராட&lt;br /&gt;மக்கள் என்ன மந்தைகளோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசு அரிசிப் பிச்சை போட்ட பொழுதுகளில்&lt;br /&gt;நாம் கேட்பது சுதந்திரம் பிச்சை அல்ல என்று வீராப்புப் பேசியோர்&lt;br /&gt;பிச்சை வேண்டாம் நாயைப் பிடியாம் &lt;br /&gt;அன்று மரித்த ஆயிரம்,ஆயிரம் பேர் மட்டும் என்ன மந்தைகளோ ?&lt;br /&gt;இன்று புதிசா 'புதினம்' கண் முன் காட்டியதால் முழைத்ததோ உங்கள் &lt;br /&gt;கேடு கெட்ட மயிர் மனிதாபிமானம்.&lt;br /&gt;&lt;br /&gt;போராடுவதும் விடுவதும் போராடும் மக்களின் தெரிவு,&lt;br /&gt;அதுவரை புலத்தில் பொத்திக் கொண்டு இருங்கள்.&lt;br /&gt;வெல்லும் தருணங்களில் வெற்றிப் பதிவுகள் சூடாகவும் &lt;br /&gt;தோற்கும் தருணங்களில்  மனிதாபிமானப் பதிவுகள் சூடாகவும்&lt;br /&gt;மக்களின் போராட்டம் என்ன தமிழ் மண நட்சத்திரமோ?&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் மக்களின் பக்கம் நிற்பதே மனிதாபிமானம்&lt;br /&gt;மக்களே நிர்ணயிப்பார் அவர் தம் பாதை தனை.&lt;br /&gt;அதுவரை மூடி வையுங்கள் உங்கள் சூடாக்கும் பதிவுகளை .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-8343193964638362829?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/8343193964638362829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=8343193964638362829' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8343193964638362829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8343193964638362829'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/05/blog-post_148.html' title='மரமண்டை.'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SiLg3ud3aTI/AAAAAAAABoE/okFDg1GRAQc/s72-c/face.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-3649039822768918569</id><published>2009-05-31T10:58:00.000-07:00</published><updated>2009-05-31T11:04:20.648-07:00</updated><title type='text'>தமிழ் இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப் புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம்</title><content type='html'>கூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு&lt;br /&gt;&lt;br /&gt;பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ்)&lt;br /&gt;யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட்)&lt;br /&gt;சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா)&lt;br /&gt;பிரியதர்சினி சற்குணவடிவேல் (பர்சிலோனா)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த வித மறு பேச்சிற்கும் இடம் வைக்காமல் முடிவடைந்து விட்டது அல்லது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது நீர்த்துப்போய் படிப்படியாக அந்த நிலையை அது எய்தும் என்று எதிர்வு கூறல்களாக அல்லாமல் அவை முடிவுகளாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சூழலுக்குள் ஒரு இனத்தின் நீண்ட நெடிய போராட்டம் வந்து சேர்ந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்திற்கு வெளியே இத்தகைய சொற்பதங்கள் புழக்கத்திற்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக நாமும் இவற்றை தற்போது உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதன்வழி அவற்றை நம்பவும் தொடங்கியிருக்கிறோம் அல்லது நம்பும்படி கட்டாயப்படுத்தபடுகிறோம். ஒரு தமிழ் உயிரியின் ஒவ்வொரு கணமும் இத்தகைய நிர்ப்பந்தத்திலேயே கழிந்து கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா? இந்த சிக்கலான கேள்விக்குள் நாங்கள் இறங்க விரும்பவில்லை. ஏனெனில் அது எமது வேலை இல்லை. அத்தோடு நாம் தீர்க்கதரிசிகளோ ஆருடக்காரர்களோ கிடையாது. படைத்துறை ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் பதில் தெரியாமல் "பேந்த பேந்த" முழித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்குள் நுழைந்து எம்மைக் காயப்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாம் வேறு ஒரு கோணத்தில் இந்த வரலாற்றுக் காலகட்டத்தை ஆய்வு செய்ய முனைந்திருக்கிறோம். ஒரு வேளை மேற்கண்ட கேள்விக்கான பதிலை இந்த ஆய்வினூடாக நீங்கள் தரிசிக்கலாம். அதற்கு எந்த உத்தரவாதத்தையும் நாம் முன்கூட்டியே வழங்கவிரும்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?" என்ற கேள்வியைத்தான் மையப்படுத்தி நாங்களும் ஆய்வு செய்யப்புகுந்துள்ளோம். இது என்ன முரண்பாடு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. நாம் எல்லோரையும்போல் அந்தக் கேள்விக்குள்ளாக இறங்காமல் மேலும் கீழுமாக அதைச்சுற்றிப் பயணித்து அக் கேள்வியின் உருவாக்க நியாயங்கள் மீதும் எதன் அடிப்படையில் இது முன்மொழியப்படுகிறது என்பதனையும் ஒரு உளவியல் ஆய்வாக முன்வைக்க முனைந்துள்ளோம். இந்த ஆய்வு கூட எமக்கு முக்கியமனதல்ல. இதனூடாகக் கிடைத்திருக்கும் ஒரு உளவியல் வாசிப்பையே நாம் பிரதானப்படுத்த விரும்புகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பரந்த பூவுலகில் ஒவ்வொரு மனித உயிரியும் தாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் புறநிலைக்கேற்ப பல கருத்துருவாக்கங்களினால் கட்டமைக்கப்படுகின்றன. இதன்வழி இப்பூமியில் கட்டவிழும் ஒரு நிகழ்விற்கெதிராக அல்லது அந் நிகழ்வு குறித்து ஒவ்வொரு உயிரியும் வேறுபட்ட பார்வையை அல்லது எதிர்வினையைப் பதிவு செய்கின்றன. இதை சற்று விரிவு படுத்தினால் இனம், மதம், மொழி, கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து குழுமங்களாகவும் ஒருமித்த - வேறுபட்ட கருத்துருவாக்கங்களும் உருவாகின்றன - மாற்றம் பெறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணியம், மானுடவியல், தத்துவம், சமூகவியல் சார்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட எமக்கும் உலக சமூக நிகழ்வுகள் குறித்த ஒரு வாசிப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு குறித்த பல பிதற்றல்களையும், உளறல்களையும் அதன்வழி தொடர் பதற்றத்திற்குள்ளாகியிருக்க��&lt;br /&gt;�ம் ஒரு இனத்தின் அரற்றல்களையும் அங்கலாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி விவாதித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு கருத்துருவாக்கத்தினைப் பெற்றிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக் கருத்துருவாக்கத்துடன் யாரும் முரண்படலாம். நாம் அதை மறுக்கவில்லை. ஆனால் இதன் பெரும்பான்மை சாத்தியங்களை யாரும் மறுதலிக்க முடியாது. நாம் இந்த ஆய்வை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இதை அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக தமிழ்ச்சூழலுக்கு உடனடியாகக் கொண்டு வருவதன் நோக்கம் சில மணித்தியாலங்களை போரின் இறுதி வெற்றிக்கான காலக்கெடுவாக அறிவித்துவிட்டு மிக மோசமான இனச்சுத்திகரிப்பில் இறங்கியிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தை நாம் புரிந்து கொள்வதுடன் எம்மிடையே தோன்றியிருக்கும் சில நம்பிக்கையீனங்களிற்கும் அடிப்படை புரிதலின்மைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கேயாகும். இவை குறித்த சரியான புரிதலில்லாவிட்டால் நாம் தொடர்ந்து உலகத்துடன் பேச முடியாது- எமது தொடர் போராட்டங்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே இவை குறித்து எமக்குள்ளாகப் பேசிக் கொள்ளத்தேவையில்லை. ஏன் எமது எதிரிகளான ஸ்ரீலங்கா அரசிற்குக் கூட எந்தச் செய்தியும் இதற்குள் இல்லை. மாறாக இந்தக் கருத்தியலை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் எமது போராட்டத்தின் மீது ஆதிக்கம் nசுலுத்தும் மூன்றாவது சக்திகளான இந்தியாவும் மேற்குலகமும்தான். ஏனெனில் நாளை ஒரு இனத்தின் எதிர்வினைக்குள் சிக்கி விளைவுகளை அறுவடை செய்யப்போவது அவர்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;சிலவற்றை வெளியாகப் பேசிவிட வேண்டியதுதான். எந்த பூசிமெழுகல்களும் பாசாங்குகளும் இனி வேலைக்கு உதவாது. எமது ஆய்வின் முடிவு பயங்கரமானது மட்டுமல்ல பெரும் அச்சம் தருவதும் உலக ஒழுங்கை நிர்மூலமாக்கக்கூடியதும்கூட. அதாவது ஒற்றை வரியில் சொன்னால் மூன்றாவது சக்திகளின் துணையுடன் படைத்துறை ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அல்லது தோற்கடிக்கப்படுவது போன்ற பாவனைகளையும் உளறல்களையும் அனைத்துத் தரப்பும் தற்போதுள்ளதுபோல் தொடருமாயின் எந்த கணத்திலும் இந்த உலகத்தின் மீது பல வடிவங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழ் இனம் தன்னையறியாமலேயே தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் வன்முறை வடிவங்களைக்கூட நாம் இனங்கண்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏபிரநிதித்துவத்தை ஏற்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவிடத்து தமது பிராந்திய மேற்குலக நலன்கள் சார்ந்து தமே தம்மைச்சுற்றி வரைந்து வைத்திருக்கும் உலக ஒழுங்கைக் காப்பாற்ற ஒரு சிறிய விடுதலைப்போராடத்தினதும் அதன் மக்களினதும் அழிவுக்கு எந்த மூன்றாவது சக்திகள் துணைபோனதோ அந்த உலக ஒழுங்கை அழிவுக்குள்ளான அந்த இனம் வன்முறை, பயங்கரவாத வடிவங்களினூடக சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதை இந்த உலகம் எதிர்கொள்வதைத்தவிர வேறு மாற்று விளைவுகள் கிடையாது. ஏனெனில் அந்த இனம் தனது சுய நனவு மனத்திலிருந்து விடுபட்டு - வெளியெடுக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதாவது அது ஒரு கூட்டு மன அதிர்விற்குள் தள்ளப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் இந்த ஆய்வை செய்ய புகுந்த கதையை சுருக்கமாவேனும் விளக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் தமிழர்களாக இருந்தபோதிலும் எமது வாழ்வை தமிழ்ச்சூழலுக்கு வெளியிலேயே கட்டமைத்துக்கொண்டவர்கள். (இதில் விதிவிலக்கு நண்பர் பரணி கிருஸ்ணரஜனி - அவர் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் இயங்கி வருபவர்) காரணம் எமது கல்விப்பின்புலம், தொழில் சார்ந்த நடைமுறைகளும் குறிப்பாக சுயநலன்களும் என்று கூறலாம். தமிழர்களாக இருந்தும் எமது இனத்தின் போராட்டத்தை செய்தியாகவே அறிந்து கொள்ள முற்பட்டவர்களாக இருந்தோமேயொழிய பங்குதாரர்களாக நாம் இருக்கவில்லை. இப்போது அதற்காக நாம் வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று நாம் எம்மை தமிழர்களாக உணரத்தொடங்கியது ஒரு இனம் அழியத்தொடங்கியதிலிருந்துதா��&lt;br /&gt;�் என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கத்திற்குரியதும்கூட. நாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் புலிகள் பார்த்துக்கொள்வார்கள் அவர்கள் போராடி ஈழம் எடுத்த்துத்தருவார்கள்தானே என்று இருந்துவிட்டோம். இது எமது நிலைப்பாடல்ல, பலரதும் நிலைப்பாடும் இதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனோநிலையில்தான் இதுவரைகாலமும் இருந்திருக்கிறோம் என்பதையே எமது ஆய்வினூடகத்தான் நாம் கண்டுபிடித்தோம் என்பதே ஆச்சரியமாக மட்டுமல்ல அதிhச்சியாகவும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப்புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பதாகவும், தொடர்ந்து நிலங்களை கைப்பற்றுவதாகவும் ஸ்ரீலங்காக அரசு அறிவித்ததோடு மட்டுமல்ல பல மூன்றாம் சக்திகளின் துணையுடன் உலக அளவில் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைகளைக் குத்தி அவர்களை ஓரங்கட்டத்தொடங்கியிருந்தது��&lt;br /&gt;�் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒரு வித வெறுமைக்குள் தள்ளி பதற்றமடையச் செய்திருந்ததை அப்போது உணராதவர்களும் இப்போது உணர்கிறார்கள். இதைத்தான் கூட்டுமன அதிர்வு என்ற உளவியல் சிக்கலாக விளக்க முற்படுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் போராட்டத்தோடு தம்மை தாயகத்திலும் புலத்திலும் நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் மட்டுமின்றி எம்மைப்போன்றிருந்த ஈழத்தமிழர்கள் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைத்துமே என்னவென்று அறியாமலேயே இந்த கூட்டுமன அதிர்வுக்குள்ளாகியதுதான் ஆச்சர்யம். தமிழகம் மட்டுமின்றி தென்னாபிரிக்கா, மலேசியா, மொறீசியஸ், பிஜித் தீவுகள் என்று ஒரு இனமே அதிர்ந்தது - இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் சட்ட ஒழுங்குகளையும் மீறி நாம் இன்று வீதியில் இறங்கியிருப்பதே அதற்கு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான பக்கங்களில் நிறைந்து கிடக்கும் எமது ஆய்வை சுருக்கமாக இங்கு விளக்குவது கடினமானது மட்டுமல்ல பல உளவியல் வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கமும் கிடையாது. அதைத் தொடர்ந்து விளக்குவது உங்களுக்கு அயர்ச்சியையும் தரும். சுருக்கமாக சிறிய விளக்கங்களையே நாம் உங்கள் முன் வைக்க விழைகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டுமன அதிர்வுக்கு ஓரே காரணம் எதிரி நிலத்தை விழுங்கியதோ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதோகூட அல்ல. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவம் கைநழுவிக்கொண்டிருப்பதாகவும��&lt;br /&gt;� தமது தலைமையை எதிரியானவன் பலருடன் கூட்டுச்சேர்ந்து அழிக்க முற்படுகிறான் என்றும் எல்லைகள் கடந்து ஒட்டுமொத்த தமிழினமும் நம்பத் தொடங்கியதுதான் இக்கூட்டுமன அதிர்வின் முதன்மையான காரணம் ஆகும். எமது ஆய்வின் மிக முக்கியமான அம்சம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஒரு இனம் மூன்று தசாப்பதங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்டது. &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது. &lt;br /&gt;இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க விரும்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் "NATIONAL POST" மக்களின் போராட்டங்களை முன்வைத்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. அது தமிழர்கள் தமது போராட்டங்களில் புலிகளின் கொடியையும் அதன் தலைவரினது படங்களையும் வைத்திருப்பதைப் பார்த்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்களை நடத்துவது போல் தெரியவில்லை, மாறாக தடைசெய்யபப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளைக் காப்பாற்றவதற்கே இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"NATIONAL POST" உட்பட எல்லோருக்கும் ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை, தமது அரசியல் தலைமைகள் என்று ஒட்டு மொத்த இனமுமே நம்புகிற புலிகளைக் காப்பதற்கும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித் தருவதற்குமாகவே மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். இதில் நீங்கள் புதிதாக எந்தக் கண்டுபிடிப்பையும் செய்யத் தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெருபிம்பமாக தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தழிழனினதும் உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. அவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனினதும் ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் இப்போது ஒட்டுமொத்த இனமும் அதிர்வுக்குள்ளாகியிருக்கிற��&lt;br /&gt;�ு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையில்தான் நாம் எமது ஆய்வை வளர்த்துச் சென்று ஒரு கருத்துரலவாக்கத்தைப் பெற்றிருக்கிறோம். இனி நாம் விடயத்திற்குள் நுழைவோம்.&lt;br /&gt;மேற்படி விளைவுகளின் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஒருவிதமான வெறுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அலைந்து திரிந்த நாம் எமது பிரச்சினையை கண்டுபிடித்ததும் இந்த ஆய்வைச் செய்ய வேண்டும் என்று தூண்டியதும் ஒரு கருத்தரங்கு என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஸ்பெயின் பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் "Psychology of crime : Several psychological factors that figure into why people commit crimes" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கே அது. "பெண் உளவியல்" தொடர்பான எமது மேலதிக ஆய்வுகளின் பயன்பாட்டிற்கமையவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி கலாநிதி பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் எமது தோழி ஒருத்தியின் நச்சரிப்பு தாங்காமாலும் நாங்கள் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனிமனித குற்றங்கள் எப்படி சமூக குற்றங்களாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதிலிருந்து தொடங்கி வன்முறை, பயங்கரவாதம், உளவியல் ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பையும் தொடர்பையும் மிகத்துல்லியமாக வரையறை செய்தது மேற்படி கருத்தரங்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தனிமனிதன் தொடங்கி அரசு, நிறுவனங்கள் வரை இதைப் பெரும்பாலும் கணக்கிலெடுப்பதில்லை. இதை வேறொரு மொழியில் கூறினால் தமது வசிதிக்கேற்ப மறந்து விடுகிறார்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் என்ற பொது வகைமைக்குள் தனிமனித குற்றம், சமூக குற்றம், போராட்டம், ஆயுதக்கிளர்ச்சி, வன்முறை, பயங்கரவாதம் என்ற தனி அலகுகளாகப் பிரித்து அவற்றின் உளவியல் பிரதிபலிப்பையும் தாக்கங்களையும் ஆய்வாக முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைக் கூறப்போனால் சிக்மன்ட் பிராய்டையும் லக்கானையும் அதன் வழி சர்த்தரையும் கற்றுத் தெளிந்த ஒருவருக்கு மேற்படி ஆய்வுகள் புதிதாக எதனையும் கற்பிக்கப் போவதில்லை. இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பே தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுபகிறது என்று சர்த்தர் வரையறை செய்து விட்டார். மேற்படி கருத்தரங்கு அதை மீண்டுமொரு முறை மறுபதிப்பு செய்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தரங்கிள் முடிவில்தான் நாம் "கூட்டு மன அதிர்வு"க்குள்ளாகயிருக்கிறோம் என்பதையே கண்டுபிடித்தோம்.&lt;br /&gt;அண்மைக்காலமாக மோசமடைந்து வரும் களநிலவரங்களினால் தமது அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் அதனால் தோற்றம் கொண்டிருக்கும் அரசியல் வெறுமையும் - வறுமையும் ஈழத்தமிழினத்தை எல்லையற்ற தொடர் கிலிக்கும் பீதிக்குள்ளும் அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. இதன் நிமித்தமாக ஈழத்தமிழினத்தின் உள்ளும் புறமுமாக ஒரு தொடர் வலைப்பின்னலாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கு��&lt;br /&gt;�் எண்ணற்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு பதிலாக இல்லாவிட்டலும்கூட, அறத்தையும் நீதியையும் நழுவவிட்டு எம்மை இவ்விக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கும் அனைத்துலக சமூகத்தைத் தொடர்ந்து எதிர்கொள்வதற்கும் அதற்கு எம்மால் தொடர்ந்து&lt;br /&gt;சொல்லப்படக்கூடியதுமான சில முன்முடிவுகளை - தீர்மானங்களை மேற்படி கருத்தரங்கு அடையாளம் காட்டியது. அந்த வகையில் மேற்படி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து எமது ஆய்வை நாம் மேற்கொள்ளத் தொடங்கினோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக மேற்படி சங்கதிகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வகையில் இவற்றைத்தான் தேடி அங்கே போனோமோ என்ற சந்தேகம் எமக்கே இப்போது எழுகிறது. ஏனெனில் மனம் ஒரு நிலையில் இல்லை. இது எமது நிலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்தின் நிலை இன்று இதுதான்.&lt;br /&gt;உளவியலில் ஒரு நிலை இருக்கிறது. ஒரு மனித உயிரி தன்னளவில் தான் சக மனிதர்களாலும் தான் வாழும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுவதாக, புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக உணரும்போது அல்லது அவ்வாறு எண்ணத்தலைப்படும் போது ஒரு வகையான வெறுமைக்கும் தனிமைக்குள்ளும் தள்ளப்படும் நிலை தோன்றுகிறது. அந்த நிலையில் அந்த மனித உயிரி அடையும் உளவியல் சிக்கலை "Schizoid" என்று உளவியல் மொழியில் அழைப்பார்கள். இந்த நிலை தொடருமானால் மீளமுடியாத மனப்பிறழ்வுக்குள் அந்த மனித உயிரி தள்ளப்படுவதை நாம் தொடர்ந்து அவதானிக்கலாம். Paul Eugen Bleuler என்ற உளவியல் நிபுணர் இன்றைக்கு 100 ஆண்டுக்கு முன்பே மனித மனம் தொடர்பாக கண்டடைந்த உண்மை இது. &lt;br /&gt;இந்நிலையினூடாக ஒரு உயிரிக்கு உள்ள பெரும்பான்மை சாத்தியம் மீளமுடியாத மனப்பிறழ்வு நிலை அதன்வழி தற்கொலை அல்லது குற்றம் மட்டுமே... இதன் அடிப்படையில்தான் குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குற்றத்திற்கு என்று அடிப்படையும் ஒரு மூலமும் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம். மேற்படி கருத்தரங்கு இதைத்தான் பல தலைப்புக்களில் பேச முற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பை மட்டும் இங்கு&lt;br /&gt;விவாதிப்போம். (ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதிகள்"தானே.. இந்த கேடுகெட்ட உலகம் அப்படித்தானே சொல்கிறது) பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு ஏகப்பட்ட குழப்பமான விளக்கங்களை இந்த உலகம் முன்வைக்கிறது. எது பயங்கரவாதம் என்பதில் அதை உச்சரிக்கிறவர்களுக்கே குழப்பமான ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. அரசுகள்கூட பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பது இங்கு ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இதில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்த தனி மனிதனும் இங்கு "பயங்கரவாதி"யாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான் சார்ந்துள்ள ஒரு அமைப்பிற்காக - ஒரு சமுதாயத்திற்காக - இனக்குழுமத்திற்காக என்று ஒரு பொதுச் சிந்தனையின் அடிப்படையிலேயே அந்த செயலை செய்ய முற்படுகிறான். அந்த நோக்கம் சரியானதா தவறானாதா என்பது இங்கு வேறு ஒரு தளத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் அவனது நோக்கம் பொதுமையானது என்பதுதான் இங்கு முக்கியமானது. &lt;br /&gt;இதைத்தான் சர்த்தர் தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது என்றார். எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை தொடர் வன்முறைக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேற விடாமல் - வழி தெரியாமல் மனஅதிர்வுக்குள்ளாக்கி அந்தக் குழுமத்தை மனப்பிறழ்வடையச் செய்யும்போது அந்நிலைக்கு ஒரு எதிர்வினையை அக்குழுமம் பதிவு செய்த போது அதை இந்த கேடு கெட்ட உலகம் "பயங்கரவாதம்" என்று பெயர் சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும் காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்பட்டது மட்டுமல்ல அந்தக் குற்றவாளிகளை( அரச பயங்கரவாதிகளை) காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது என்பதுடன் &lt;br /&gt;அச்சமூட்டக்கூடியதும்கூட... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒட்டு மொத்த சாராம்சத்துக்குள்ளிருந்துத��&lt;br /&gt;�ன் நாம் இந்த உலகத்தோடு பேசவேண்டிய - அழுத்தமாகச் சொல்லவேண்டிய முக்கிய பேசுபொருள் வருகிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல் அக் கருத்தரங்கில் நாம் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக எதை எதையோ கண்டடைந்தோம். ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கம். இப்போது முழுத் தமிழினமுமே அதிர்வுக்குள்ளாகியிருக்கிற��&lt;br /&gt;�ு. ளுஉhணைழனை என்ற உளவியல் சொல்லாடல் ஒரு தனிமனித உயிரியின் மனப்பிறழ்வு நிலை குறித்துப் பேசுகிறது. இங்கே ஒட்டு மொத்த இனமுமே அத்தகைய நிலைக்குள்ளாகித் தவிக்கிறது. இதைத்தான் நாம் இப்போது கூட்டு மன அதிர்வு என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இந்த உலகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம், நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியல் வாழ்வியல் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்தே புரிந்து கொள்ளத் தலைப்படுகிறது. இதன் வழி முழுத் தமிழினமும் கூட்டு மன அதிர்வுக்குள்ளாகித் தவிக்கிறது. இப்போது சர்த்தாரை மீண்டும் ஒரு முறை அழைப்போம். அவர் சொல்கிறார்,"தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது". &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்தக் ஆய்வுக்கு "புலிகளின் அழிவுக்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு யார் பொறுப்பு?" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில் புலிகளுக்கு "பயங்கரவாதப்" பட்டத்தை சுமத்தி ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கும் அதன் பின் நிற்கும் இந்தியா உட்பட மேற்குலத்திற்கும் ஒரு சிறிய செய்தி இருக்கிறது. அதாவது புலிகளின் அழிவுக்குப்பிறகும் நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி வைத்திருக்கும் "பயங்கரவாதம்" இருக்கும். அதுதான் அந்த செய்தி. எமது ஆய்வின் "பயங்கரமான" செய்தியும்கூட. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் முழு இனமுமே அதிர்வுக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. அது ஒரு கட்டற்ற வன்முறையை எந்த நேரமும் யார் மீதும் பிரயோகிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிற��&lt;br /&gt;�ு. அதாவது உளவியல் வாய்ப்பாட்டிற்கமைய இந் நிலையை வரைவிலக்கணப்படுத்தினால் அது ஒரு கூட்டு "Schizoid" நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. "Schizoid" என்ற மனப்பிறழ்வின் உச்சநிலை தற்கொலை அல்லது குற்றம். தமிழினம் நாளை இரண்டில் எந்த முடிவை எடுக்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறவர்கள் சிங்களத்தின் அரச பயங்கரவாதத்திற்கு துணைநிற்கும் அனைத்துசக்திகளும்தான். தற்கொலைகள் தொடங்கிவிட்டது. குற்றங்கள்தான் மீதமிருக்கின்றன... &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒட்டுமொத்த தமிழினமும் இந்த கூட்டு மன அதிர்வு என்ற வரையறைக்குள் எப்படி வந்தது என்பதை நாம் முதலில் பார்ப்பது நல்லது. இது முக்கியமானது மட்டுமல்ல வரலாற்று ரீதியான பல உண்மைகளையும் உள்ளடக்கியது. &lt;br /&gt;தமிழர்களின் போராட்ட சக்திகளான தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு சமாதான காலத்தில் "பயங்கரவாதிகள்" என்று இந்த மேற்குலகம் அறிவித்ததிலிருந்துதான் இந்த அதிர்வு தொடங்கியது. போராடும் காலத்தில்கூட இத்தகைய அறிவிப்பை வெளியிடாத மேற்குலகம் ஒரு சமாதான காலத்தில் இந்த நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியபோது தொடங்கிய இந்த மன அதிர்வுக்கான முதற் பொறுப்பாளிகள் அவர்கள்தான். சிறீலங்கா அரசின் குருரமான கபட நாடகத்தில் மேற்குலகமும் தம்மை ஒரு பங்காளிகளாக்கிவிட்டனவோ என்ற அச்சம்தான் இக்கூட்டுமன அதிர்வின் முதற் புள்ளி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலகத்தின் இந்த மோசமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை சிறீலங்கா இனவாத அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு மேற்குலகம் வழங்கிய ஆசீர்வாதமாகவும் அங்கீகாரமாகவும் கருதியதில் வியப்பேதும் இருக்க முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலுள்ள "பயங்கரவாத" கூறுகளை அடையாளங் காணத் தலைப்பட்ட மேற்குலகம் அதன் பின்னுள்ள அறத்தையும் நியாயத்தையும் சீர் தூக்கிப் பார்க்க தவறியிருந்தது. அன்றைய உலக ஒழுங்கும் அதற்கு இடமளித்தது துரதிஸ்டவசமானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மீண்டும் ஒரு முறை சர்த்தரை அழைப்போம். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் ளயசவசந ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றுவாயும் அவர்களின் போராட்ட வழி முறைகளில் காணப்பட்ட "பயங்கரவாத" கூறுகளும் சர்த்தரின் எந்த வியாக்கியானத்தையும் மீறியதல்ல. அவ்வளவு ஏன் இன்றுகூட அந்த கருத்தரங்கின் முன்மொழிவும் புலிகளின் போராட்டத்தின் வழி முறைகளை சமன்செய்பவையேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்த்தரின் மேலதிக கூற்றுப்படி, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் ஒரு இனத்தை அடி பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் அவர்கள் பதில் சொல்கிறார்கள். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று அவர்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது அவர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் அவர்கள் அதை தமதாக்கிக் கொண்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் வன்முறையின் குழந்தைகள் - இதன் வழி தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையின் குழந்தைகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறை வடிவத்தையும் அதன் வடிவ மாறுதலையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ சூட்ட வேண்டியது "பயங்கரவாத" பட்டங்கள் அல்ல... தமிழினத்திற்கான அரசியல் தீர்வு. மக்களிலிருந்துதான் புலிகள் பிறப்பெடுத்தார்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்பதற்கும் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்பதற்கும் ஒரு மெல்லிய கோடு இடைவெளியேயுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த இடைவெளியைத் தவிர வேறு எந்த இடைவெளியும் இரு தரப்பையும் பிரித்துப் பார்க்க உதவாது. அந்த மெல்லிய கோட்டைக்கூட அனைத்துத் தரப்பும் இன்று மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில் எல்லோருமே வன்முறையார்களாக மாற வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிற��&lt;br /&gt;�ு தமிழினம். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று அனைத்துத்தரப்பும் சொல்வது போல் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்படுமாயின் புலிகளில்லாத ஒட்டு மொத்த தமிழினமும் பிரயோகிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அந்த வன்முறை வடிவங்களை எதிர்கொள்வதற்கு உலகம் தன்னை தயார் செய்வது நல்லது... இது குறித்து அடுத்த வாரம் எழுதுகிறோம்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;000000000000000000000000000000000000000000&lt;br /&gt;புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை&lt;br /&gt;தமிழ்ச்சூழலைச் சேர்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட சில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் செய்த சுயாதீன ஆய்விலிருந்து மேற்படி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தொடர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் காலத்தின் தேவை கருதி தமது ஆய்வின் முக்கிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Labels: ஈழம்&lt;br /&gt;&lt;br /&gt; நன்றி:&lt;br /&gt;http://yuvanprabhakaran.blogspot.com/2009/...og-post_29.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-3649039822768918569?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/3649039822768918569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=3649039822768918569' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3649039822768918569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/3649039822768918569'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/05/blog-post_4533.html' title='தமிழ் இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப் புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-5085731779868612412</id><published>2009-05-31T07:43:00.000-07:00</published><updated>2009-05-31T07:47:37.740-07:00</updated><title type='text'>தமிழக முதல்வர் கருணாநிதி என் நண்பர்- ராஜபக்சே</title><content type='html'>வாக் தி டாக் என்று ஒரு நிகழ்ச்சி… என்டிடிவியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எடிட்டராக உள்ள சேகர் குப்தா இதை நடத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று கொழும்புவில் பேட்டியெடுத்துள்ளார். நேற்று முழுவதும் என்டிடிவியில் அதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி சேகர் குப்தா கேள்வி கேட்பதையும், பல நேரங்களில் ராஜபக்சேவுக்கே எடுத்துக் கொடுப்பதையும் இதில் காணலாம். தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்கு இருக்கும் விரோத மனப்பான்மைக்கு இந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்னும் ஒரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்காக தமிழகத் தலைவர்கள்தான் ஸ்டன்ட் அடிப்பதைப் போலவும், இந்த வடக்கத்திக்காரர்கள் ரொம்பத்தான் யோக்கிய சிகாமணிகள் என்பது போலவும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கருத்துருவாக்க முயன்று வருவதைப் பார்த்திருப்பீர்கள். ராஜபக்சேயுடனான பேட்டியிலும் அந்த தொனி சேகர் குப்தாவிடம் வெளிப்பட்டதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜபக்சேவுக்கு பிடித்த மாதிரி கேள்விகள் கேட்டு, அவரது கருத்துக்களைப் பரப்பும் ஒரு முயற்சியாக… தமிழர்களின் ஹீரோவாக ராஜபக்சேவை சித்தரிக்கும் முயற்சி போலவே இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“பிரபாகரன் தமிழர் பகுதிகளை மட்டும் ஆளவேண்டும் என விரும்பவில்லை… ஒட்டு மொத்த இலங்கையையும் பிடிக்க நினைத்தார்”, என்கிறார் ராஜபக்சே.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் ‘மரணம்’ குறித்த செய்தி தனக்கு 19-ம் தேதிதான் தெரியும் என்றும், இந்தியத் தேர்தலுக்காக தமிழர் அழிப்பு வேலையை தள்ளிப் போடவில்லை என்றும், உண்மையில் இந்த வெற்றியை இந்தியத் தேர்தலுக்கு முன் நாங்கள் பெற்றிருந்தால் இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் இன்னும் அமோக வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் விஷயத்தில் இந்தியத் தமிழர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்றும், அவர் ‘மரணம்’ முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பாதிப்பும் தமிழ்நாட்டில் வந்திருக்காது என்றும் உறுதியாகக் கூறினார் ராஜபக்சே.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனைக் ‘கொல்வது’ குறித்து இந்தியாவுக்கும் தனக்கும் பேச்சுவராத்தைகள் நடந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் ராஜபக்சே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக விவகாரங்கள் குறித்துக் கேட்டபோது,ஜெயலலிதாவுக்கு மக்கள் பதில் சொல்லி விட்டார்கள் என்ற ராஜபக்சே, தமிழக முதல்வர் கருணாநிதி தன் நண்பர்; தனது விருந்தாளியாக அவர் இலங்கைக்கு நிச்சயம் வரவேண்டும் என்றும் அவர் இந்த நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார். ஜெயலலிதாவும் கூட இலங்கைக்கு வரலாம் என்றார் ராஜபக்சே.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவைப் பற்றி பேசும்போது, அவர் இலங்கைக்கு பாஸ்போர்ட்-விசா இல்லாமல் வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். உடனே, இந்தக் குற்றத்துக்காக அவரை கைது செய்வீர்களா என சேகர் குப்தா கேட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவர் தேர்தலில் தோற்றுவிட்டார் அல்லவா… அப்புறமென்ன… நான் அதை மறந்து மன்னித்துவிட்டேன்!”, என்கிறார் ராஜபக்சே.&lt;br /&gt;&lt;br /&gt;அட கொடுமையே…&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இந்தப் பேட்டியைப் பார்ப்பவர்களுக்கு ராஜபக்சேயின் ‘ஆங்கில அறிவு’ தெளிவாகப் புரியும். அவர் சொல்ல நினைப்பதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் முரண்படுவதைக் காணலாம். நாம் இதைக் குறிப்பிட்டு கிண்டலடிக்க வேண்டாம் என்பதாலேயே அதை செய்தியில் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் செய்த பெரிய தவறு என்ன என்ற கேள்விக்கு ராஜபக்சே முதலில் தரும் பதிலைக் கவனித்து அதற்கு தமிழர்த்தம் சொல்லுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilskynews.com/index.php?opti...4&amp;Itemid=54 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/pTpZXXHtW6g&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/pTpZXXHtW6g&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-5085731779868612412?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/5085731779868612412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=5085731779868612412' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/5085731779868612412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/5085731779868612412'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/05/blog-post_7872.html' title='தமிழக முதல்வர் கருணாநிதி என் நண்பர்- ராஜபக்சே'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-4806064511489123964</id><published>2009-05-31T05:53:00.000-07:00</published><updated>2009-05-31T05:56:07.792-07:00</updated><title type='text'>தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை -  ஸ்கொட்லண்ட் யார்ட்</title><content type='html'>Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.&lt;br /&gt;&lt;br /&gt;SHORT HISTORY ABOUT OUR NATIONAL EELAM FLAG: National flag is essential to any nation that struggle for independence. It symbolizes national integrity, unity and sovereignty. It also characterizes patriotism of a nation. And it is been the grass root of political freedom. Tamil people of Eelam, who struggle for freedom, do have a national flag. On the second national heroes day(27.11.1990), the Tiger flag has been adopted as national flag Tamil Eelam.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="560" height="340"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/2ypOwIg73XU&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/2ypOwIg73XU&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-4806064511489123964?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/4806064511489123964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=4806064511489123964' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4806064511489123964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/4806064511489123964'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/05/blog-post_31.html' title='தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை -  ஸ்கொட்லண்ட் யார்ட்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-5309007535594645612</id><published>2009-05-30T00:54:00.000-07:00</published><updated>2009-05-30T02:15:20.498-07:00</updated><title type='text'>இனி என்ன?</title><content type='html'>தமிழில் இனிப் பதிவெளிதி எதுவித பிரியோசனம் இல்லை என்னும்  நிலையில் எதுவும் எழுதாது , கடந்த ஐந்தாறு மாதங்களாக என்னால் முடிந்த அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகச் செய்தாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியாவில் கடந்த ஐந்தாறு மாதங்களாக  நடந்த கூட்டங்கள் ,சந்திப்புக்கள்,வீதி மறியல்,உண்ணாவிரதம், பேரணி என ஒரளவு எமது கதையையை பரவலாகச் சொல்லியாகி விட்டது.பிரித்தானியாவின் அரசியலாளர்கள்,பிரதான ஊடகங்கள் என இன்று ஓரளவு கவனிப்பு இருக்கிறது.ஐனாவிலும்,மனித உரிமை கவுனிசிலும் பேசியாகி விட்டது.இருபதினாயிரம் மக்கள் எந்த சாட்சியமும் இன்றி கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள் என்று டயிம்ஸ் ஆதாரத்துடன் கட்டுரை எழுதுகிறது.ஐ நா வினால் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாக இப்போது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இவை எல்லாவற்றையும் பார்க்கையில் நாம் ஏற்கனவே அறிந்திருந்த முடிவு தான் எம் கண் முன் வருகிறது.இந்த உலகம் சுய   நலங்களின் அடிப்படையிலேயே பொதுவாக இயங்கிறது.அது கருணானிதியின் பதவி மோகம் என்றாலும் பான்ங்கிமூன், சதீஸ்  நம்பியார், சோனியா,  நாரயணன் குழு என எல்லோரும் சொந்த  நலங்களால் இயங்கிறார்கள், இயக்கப்படுகிறார்கள்.இவற்றுக்கு எதிராக ஆங்காங்கே ஒரு சிலர் உண்மைக்காகவும்,மனித நேயத்துக்காகவும் தமது உயிரைக் கொடுத்து போராட வேண்டி உள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தமிழ்ப் பதிவுலகிலும் புலிகளின் தமிழ்த் தேசிய விடுதலைப் போர் வெற்றியடையும் தோற்றப்பாடு இருந்த நிலையில் பல் வேறு  நாடுகளில் பாதுகாப்பாக இருந்த வண்ணம்  நாமும் புலிகளுடன் தான் எனச் சொந்தம் கொண்டாடிய பதிவர்கள் இன்று பிச்சை வேண்டாம் நாயயைப்பிடி அல்லது அன்று நாம் மவுனமாக இருந்தோம் இன்று புலி அழிந்த பின் புலியைப்பற்றி பேசுகிறோம் அல்லது நாம் எழுதிய இராணுவ ஆய்வைப் புலிகள் பொய்க்க வைக்க வைத்திட்டார்கள் என்பது போன்ற மன நிலையில் இருந்து தம்மைப் புனிதர்களாகக் கட்டமைத்து எழுதும் பதிவுகளுக்கு ,எதிர்வினை ஆற்ற  வேண்டும் என்னும் நிலையிலையே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தவறைழைந்தனேரே, அவர்கள் பூகோள நலங்களின் அடிப்படையில் தொழிற்படும் இந்த உலகில் தமக்கென ஒரு  நலன் சார் கூட்டை உருவாக்கமால், தனத்து நின்று இந்த உலகின் போரை எதிர்கொண்டனர்.சாதூரியமாக காய் நகர்த்திய சிறிலங்கா இந்தியா,சீனா போன்ற வளர்ந்துவரும் பிராந்திய ஏகாதிபதியங்களிடம் இருந்து அதி உச்ச உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.இந்தியா கடல் வழி முற்றுகையை இறுக்கியது, புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டன.சீனா குண்டு வீச்சு விமானங்களை இலவசமாக வழங்கியது.பாக்கிஸ்த்தான்  நவீன வேவு விமானங்களையும் போர்த் தளபாடங்களையும் வழங்கியது.இந்த  நிலையில் போர் என்பது சிறிலங்கா அரசிற்குச் சாதகமாகவே இருந்தது.இவை அனைத்தையும் நாம் ஒன்று பட்டு எமது மன உறுதியினால் எதிர்கொள்வோம் என்று புலிகள் நம்பினார்கள்.மன வலுவுடன் மூர்க்கமாகத் தாக்கினால் சிங்கள இரானுவத்தை  நிலை குலைய வைக்கலாம் என்று நம்பினார்கள்.அந்த அதீத  நம்பிக்கையே அவர்களை மக்கள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் குவிய வைத்தது.குறிப்பாக புதுக் குடியிருப்புத் தாக்குதற் தோல்வியுடன் புலிகளின் தலமை தம் மீதே நம்பிக்கையீனம் அற்று, தம் கண் முன்னால் நிகழும் இழப்புக்களின் தாக்கத்தில் தம்மையே அழித்துக் கொள்ளும் திட்டத்துடன் தொடர் போராட்டத்தில் நம்பிக்கையற்று  வென்றால் வாழ்வு தோற்றால் சாவு என்னும்  நிலைப்பாட்டுக்கு வந்து இருந்து போல் தெரிகிறது.தம் முன்னால்  நிகழும் மனிதப்பேரவலம் அவர்கள் மேல் கடுமையான மன அழுத்ததைப் பிரயோகித்து இருக்கலாம்.இந்த நிலையில் அவர்கள் போராட்டம் பற்றி அறிவார்ந்து சிந்திக்காமால் பல பிழையான முடிவுகளை எடுத்து இருக்கலாம்.மக்கள் மீதான வன் முறையையும் நாங்கள் அவ்வாறே  நோக்க வேண்டும்.புலத்தில் பாதுகாப்பான சூழலில்  நாம் இருக்கும் நிலையில் சிந்திப்பதற்கும், கடுமையான மனிதப் பேரவல நெருக்கடிகளுக்குள் இருந்து சிந்திக்கும் சூழலுக்கும் வேறு பாடு இருக்கிறது.      &lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தின் எதிர்காலத்தை ,தமது பலவீனம் எது , பலம் எது , எதிரியின் பலம் எது பலவீனம் எது என்பவற்றில் இருந்து கணிக்கத் தவறியது தலமைத்துவக் குறைபாடே.எல்லாக் குறைபாடுகளுக்கும் அப்பால் அவர்கள் தமிழ் மக்களுக்காகவே உண்மையாகப் போராடினார்கள், தமது உயிரை தாம் கொண்ட இலட்சியதுக்காகக் கொடுத்தார்கள்.வெற்று வார்த்தைகளை உதிர்ந்து தமது சொந்த விடயங்களைப் பார்த்துக்கொள்ளாமால் , இணையத்தில் பொழுது போக்காப் புரட்சி செய்யாமால்,  தமது தீர்வை நோக்கிய செயற்திட்டத்துக்கு தமது இன்னியுரை அர்ப்பணித்தார்கள்.அவர்கள் பிழைகள் விட்ட உயரிய மனிதர்களே,கடவுளர் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இனி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு இந்தப் போர் ஓய்ந்து விடுமா? புலிகளும் பிரபகாரனும் , தமிழர் மீதான ஒடுக்குறை பிரசவித்த குழந்தைகள்.மிகக் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்படும் தமிழர்களிடம் இருந்து இன்னும் மிகக் கொடூரமான குழந்தையே பிறக்கப் போகிறது.அதை இந்த உலகம் எதிர் கொள்ளத் தான் வேண்டும்.அதுவரை எம்மால் இப்போது செய்ய வேண்டியது சிறிலங்கா அரசால் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் , வதை பட்டுக் கொண்டிருக்கும் மூன்று இலட்சம் மக்களையும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பக் கொண்டு வருவதே.அவர்களை இந்தக் கொடூரமான முகாம்களுக்கு வெளியால் கொண்டுவர வேண்டும்.இதனை செய்வதே எமது தலையாய கடமை.நாம் இதனைச் செய்யாது புலிகளைப் பற்றியும் பிரபகாரனைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பதில் எந்தப் பிரியோசனமும் இல்லை.இவை ஏற்கனவே வெறும் வாயை மென்று கொண்டு இருப்பவர்களுக்கு அவலைக் கொடுதற்குச் சமனாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக்கும், பிரபாகரனுக்கும்  நாம் செய்யும் மிகப் பெரிய அஞ்சலி அவர்கள்  நேசித்த அந்த மக்களைக் காப்பதே.இதை விடுத்து நாம் எமக் குள்ளாகவே அவர்,பிழைவிட்டர், இவர் வியாபாரம் செய்தார் அதனால்  தலமை அழிந்தது என்று ஆதாரம் எதுவுமின்றி  நொண்டிக் குற்றச்சாட்டுக்களை ஊகங்களின் அடிப்படையில் எழுதிக் கொண்டிருப்பது மிகத் தவறான அணுகுமுறை.இவை தேவையற்ற பிரிவினைகளை உருவாக்கி எம்மையே பலவீனப்படுத்தும்.எந்த இலட்சியத்திற்காக ஆயிரம் ஆயிரம் மிக உயரிய மனிதர்கள் தம்மை அர்ப்பணித் தார்களோ அவர்களின் தியாகங்கள் வீணாகி விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பிரபகாரன் அவதரிக்கும் வரை நாம் அமைதி காத்து நிதானமாகச் செயற்பட வேண்டும்.ஒற்றுமையே பலம்.அறிவார்ந்த செயற்பாடும், அரசியற் தெளிவும் , மன உறுதியுமே எம்மை வாழ்விக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-5309007535594645612?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/5309007535594645612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=5309007535594645612' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/5309007535594645612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/5309007535594645612'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/05/blog-post_30.html' title='இனி என்ன?'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-8646352754047410460</id><published>2009-05-04T10:24:00.000-07:00</published><updated>2009-05-04T10:25:54.992-07:00</updated><title type='text'>ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய காணொளி காண் திரையில்</title><content type='html'>எம் இனிய உறவுகளே!          &lt;br /&gt;&lt;br /&gt;இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கானொளி காண் திரையில் click to play என்பதை அழுத்தி முகப்பிலேயே காணொளி காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.paristamil.com/tamilnews/?p=6845"&gt;http://www.paristamil.com/tamilnews/?p=6845&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-8646352754047410460?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/8646352754047410460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=8646352754047410460' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8646352754047410460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/8646352754047410460'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/05/blog-post_04.html' title='ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய காணொளி காண் திரையில்'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-1867421938485920597</id><published>2009-05-04T03:20:00.000-07:00</published><updated>2009-05-04T03:25:29.826-07:00</updated><title type='text'>சற்று முன்  நேபாள பிரதமர் பிரச்சண்டா இராஜினாமா</title><content type='html'>நேபாள மாவோக்களின் தலைவர் பிரச்சண்டா , நேபாள ஜனாதிபதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து பதவி விலகி உள்ளார்.இந்த  நடவடிக்கை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பத்தை பொற்றுத்து இருந்தே பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;Nepal PM quits in army chief row  &lt;br /&gt;  &lt;br /&gt;The Maoist Prime Minister of Nepal, Pushpa Kamal Dahal, has dramatically announced his resignation in a television address to the nation. &lt;br /&gt;&lt;br /&gt;"I have resigned from the cabinet," the prime minister - who is best know as Prachanda - said in his address. &lt;br /&gt;&lt;br /&gt;The move follows his move - opposed by the president - to sack the head of the army who has refused to integrate ex-Maoist rebel fighters into the force. &lt;br /&gt;&lt;br /&gt;The president said Gen Rookmangud Katawal's sacking was unconstitutional. &lt;br /&gt;&lt;br /&gt;Correspondents say that the resignation has put Nepal into a fresh political crisis following the election win by the Maoists last year.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5200099469545912608-1867421938485920597?l=aatputhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aatputhan.blogspot.com/feeds/1867421938485920597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5200099469545912608&amp;postID=1867421938485920597' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/1867421938485920597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5200099469545912608/posts/default/1867421938485920597'/><link rel='alternate' type='text/html' href='http://aatputhan.blogspot.com/2009/05/blog-post.html' title='சற்று முன்  நேபாள பிரதமர் பிரச்சண்டா இராஜினாமா'/><author><name>அற்புதன்</name><uri>http://www.blogger.com/profile/07232621594829163759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_BCmQFxnAdN0/SXEvglrCMqI/AAAAAAAABZQ/_KCNW56LR88/S220/theaviator_bigposter.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5200099469545912608.post-9076085926280329591</id><published>2009-04-26T00:19:00.000-07:00</published><updated>2009-04-26T00:29:46.324-07:00</updated><title type='text'>How India screwed things up- இந்திய கொள்கை வகுப்பளாரின் இயலாமையும் பிராந்திய ஆதிக்க அரசியலும்</title><content type='html'>India makes rather a hash of things – again&lt;br /&gt;US is bypassing India on Lanka issuesBY Kumar David&lt;br /&gt;Received wisdom for some years has been that Washington has developed a close understanding with Delhi on security issues relating to Lanka, and to put it loosely, had subcontracted its interests in this respect to India. It was assumed that the two countries had a working relationship, a similar understanding of terrorism and an adequate consultative process. American foreign policy, with its hands full in Iraq, Afghanistan-Pakistan, Iran and North Korea was glad to have a surrogate manage this theatre. Norway’s role as honest broker was different; India has a deep ‘own country’ interest, and recently, this partnership with the US.&lt;br /&gt;&lt;br /&gt;The Indo-American understanding commenced before the Great Crash of 2008 which demanded Washington’s priority attention. And when the crash did come America should have been pleased to have a satrap deal with the mess in Lanka. But the Delhi government proved visibly incompetent in handling its delegated authority, failed to exercise power, lost control of events and allowed conditions that are acutely embarrassing for the Western powers to develop. Therefore, America and the Europe have clearly sidelined India on the Lanka issue. I give more weight to this thesis than the alternative that the change follows an Obama Administration decision to jettison the ‘global war on terror’, deeming it oversimplified paranoia. There has indeed been a shift in American foreign policy on this insane ‘war on terror’ posture, but Delhi was booted out on the Lanka issue for sheer incompetence; it was unable to forestall one mess after another.&lt;br /&gt;&lt;br /&gt;The Indo-US partnership&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;First let me recount how significant the strategic partnership between the United States and India has become using a recent publication. The emergence of a new phase in this partnership is best outlined in a recent paper ‘War on Terror in South Asia’ by Dr. Ninan Koshi which appeared in several places and most conveniently on the website Lines: (http://lines-magazine.org/). The core of Dr. Koshi’s argument is that a fundamentally new phase in Indo-American relations commenced with the nuclear deal and a new partnership that places emphasis on strategic matters. A single extract from the paper conveys it.&lt;br /&gt;&lt;br /&gt;"On the eve of his leaving the ambassadorial post in India, Robert Blackwill wrote in a leader page article (U.S. India Defence Cooperation) in The Hindu on May 12, 2003: ‘Taken together our defence cooperation and military sales activities intensify the working relationship between the respective armed forces, build mutual cooperation for future joint military operations and strengthen Indian military capability which is in America’s interest. …An Indian military that is capable of operating efficiently alongside its American counterparts remains an important goal of our defence bilateral relationship. What we have achieved since 2001 builds a strong foundation on which to consummate this strategic objective which will promote peace and freedom across Asia and beyond". &lt;br /&gt;&lt;br /&gt;It was instability in the Afghan-Pakistan region that really worried America; loss of nuclear-armed Pakistan to Islamic fundamentalists with close ties to global jihadists was unthinkable, and a new relationship with India was developed to project American power in an unprecedented way. As Dr Koshi says: "(T)he US has been engaged in a monumentally flawed and destructive campaign that President Bush described as "all-out effort against terrorism and terrorist groups of global reach" with devastating consequences for South Asia and West Asia in particular".&lt;br /&gt;&lt;br /&gt;We need to supplement Dr. Koshi’s argument with a shared US-Indian economic objective as well, containing the other elephant in the global economy, China. Appointing Delhi as Washington’s satrap to deal with the war in this bothersome island was a by-product of these two objectives. It was also fair recognition that India, as the regional power, had special concerns and firsthand involvements. &lt;br /&gt;&lt;br /&gt;How India screwed things up&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The government in Delhi, egged on by the reactionary Madras Hindu, and not even abetted by the rightwing BJP, screwed things up almost from day one. Why, I cannot detail here, but only make passing mention of Premier Manmohan Singh’s monumental incompetence, the Sonia (Rajiv) factor and India’s legitimate odium for the LTTE, underestimating the effect of Lanka’s war on South Indian politics, but perhaps most important of all, a naïve inability to read how clever Colombo could be in taking Prime Minister, Home Minister, Chief Minister, High Commissioner and National Security Advisor, all for a right royal ride. Look, lets give the devil its due; the Colombo Administration has proved infinitely cleverer, craftier and cockier than the aforementioned Indian worthies – poor sods are in a daze; don’t even know what hit them!&lt;br /&gt;&lt;br /&gt;India’s External Affairs Minister Pranab Mukherjee declared for the umpteenth time last week: "Continuation of precipitate military actions leading to further civilian casualties at this time would be totally unacceptable". His colleague Home Minister Palaniyandi Chidambaram referring to a decision made by the Prime Minister, External Affairs Minister and Home Minister was quoted in the Hindu as follows: "It was decided to make a demand to Sri Lanka to announce ceasefire immediately. A ceasefire was not a demand or appeal, but a need of the Government of India". A few days earlier an anguished (about the prospect of losing his seat) Chidambaram told a Tamil Nadu election rally: "India would urge Sri Lanka to extend the ceasefire beyond April 15. The 48-hour ceasefire announced by the Sri Lankan government was a success for India’s external policy. But it was only a small development". And so they have gestured and gesticulated and gyrated for the better part of a year. Colombo responded by treating them all like a bunch of jokers from Jhansi and Jaipur.&lt;br /&gt;&lt;br /&gt;The fact of the matter is that India has lost the plot; obvious, if one compares its present paralysis with the authority it seems to have had to call the shots a while ago. As recently as during preparations for the SAARC meeting in Colombo, and more so throughout 2008, GoSLwas anxious what conditions India might impose. It could indeed have had its way to a considerable extent, but rather, chose to allow Colombo a free hand, carte blanche, little realising that the genie once out of the bottle would be much craftier than the dumb master. De facto there are massive asymmetries of power between countries of such gigantic difference in clout as Lanka and India. &lt;br /&gt;&lt;br /&gt;A situation such as now, when GoSL can give Sonia, Singh, Mukerjee, Chidambaram, Narayanan and Alok Prasad the two fingers up, with jolly impunity and positive conviviality, is really quite funny but for the humanitarian disaster, shockingly only on the sidelines as it were. Yes, this
